Tuesday, April 22, 2025

Sarayu

Sarayu
443 POSTS 4 COMMENTS

Sarayu’s Thangammai – 7

0
                                                            தங்கம்மை – 7 ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன.. தங்கம்மை -  தீனதயாளன் இருவரின் நிலையும் இதுதான். யார்...

IlakkiKarthi’s Ennai Thanthiduven – 7

0
            என்னை தந்திடுவேன் 7 “கையில் இருந்த கடிதத்தையே வெறித்துப்பர்த்திருந்தான் ரோஹித். வாழ்நாள் முழுவதும் எவள் என்னைவிட்டு நீங்க கூடாது என நினைத்திருந்தானோ, அவள் மறுபடியும் அவனைவிட்டு எங்கோ சென்றுவிட்டால். நொடியும் அவளை விலகாது...

IlakkiKarthi’s En Kaathal Thozha – 7

0
                காதல் தோழா 7 ”வாங்க, வாங்க சம்மந்தி...” “வரோம், சம்மந்தி...” “காஃபி எடுத்துகொண்டு வந்தார் கௌசி...” “எடுத்துக்கோங்க அண்ணா, அண்ணி...” வந்தவர்களை உபசரித்தார். “பொண்ணையும், மாப்பிள்ளையும் மறுவீட்டு அழைக்க வந்திருக்கோம், சம்மந்தி.” “ ரொம்ப நல்லது… இருங்க மருமகளை கூப்பிடுறேன்...” “...

Sarayu’s Naan Ini Nee – 15

0
                                                            நான் இனி நீ – 15 தீபனின் பேச்சுக்கள் எல்லாம் அனுராகாவிற்கு புதியதாய் இருக்க, ஒருசில நொடிகள் மௌனமாகவே இருந்தாள். அவனைப்போல் அவளால் பேசிட இயலவில்லை. அதையும் தாண்டி இது மிதுனின் போன். எப்போது வேண்டுமானாலும் வந்து...

Priya Mohan’s Ithazhini – 9

0
*9* மூனான்ஜாமம் வீணாபோகும் முழுசா போத்திக்கவா! ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா!! தன் கட்டிலில் கோவமாய் உட்காந்திருந்தாள் நிலா. சாற்றியிருந்த அறை கதவின் மீது சாய்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இனியன். உள்ளே வந்து...

Sarayu’s Thangammai – 6

0
                                                         தங்கம்மை – 6 “இப்போ போகலாம் தானே??” என்று தங்கம்மை கேட்க, தீனாவின் தலை ஆடினாலும், கண்களும் மனதும் அவள் மேனியில் வலம்வர, “நீ.. நீ பிரெஷ் ஆகிட்டு வா.. நான் கீழ...

Priya Mohan’s Ithazhini – 8

0
*8* சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே! மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்! நிலா தன்னை முறைத்துவிட்டு காரில் ஏறிவிட, இனியன் பிரீசாகி நின்றான். ‘நம்ம கன்னத்துல என்னைக்கு விழ போதுன்னு...

Sarayu’s Thangammai – 5

0
                           தங்கம்மை – 5 “வாழ்த்துக்கள் தீனா சார்.. தொடர்ந்து நல்ல விசயமா நடக்குது.. ஆனா கண்டிப்பா நீங்க இந்த ப்ரோமொசன்ஸ் எல்லாத்துக்கும் ட்ரீட் கொடுத்துட்டு தான் ரிலீவ் ஆகணும்..” என்று தீனதயாளனிடம் செல்வம் சொல்ல, “கொடுத்திடலாம்..” என்றான் தீனா அமர்த்தலாய். மனதினுள்ளே...

Sarayu’s Naan Ini Nee – 14

0
                                                            நான் இனி நீ – 14 அனுராகாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க  எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி கவனித்தார். அனுவிற்கு...

IlakkiKarthi’s En Kadhal Thozha – 6

0
               காதல் தோழா 6 ”மல்லி, ரோஜா பூவின் வாசம் அந்த அறை முழுவது இருந்தது. கட்டிலின் பக்கத்தில் பழம்,இனிப்பு பலகாரம் இருந்தது. மெத்தையில் ரோஜா பூவினாலே காதல் புறாக்கள்  போன்று அலங்காரம் செய்திருந்தது....

IlakkiKarthi’s Ennai Thanthiduven – 6

0
            என்னை தந்திடுவேன் 6 ”தூக்கத்தில் இருந்து விழித்த ஹீரா பக்கத்தில் ரோஹித்தை கைகளால் தேடிக்கொண்டிருந்தால். அவள் கைகளில் அவன் சிக்கவில்லை என்றதும் கண் விழித்துப்பார்த்தால். அவன் அங்கு இல்லை, ‘எங்க போயிட்டான், இன்னேரம்...

Sarayu’s Thangammai – 4

0
                           தங்கம்மை – 4 தங்கம்மையின் கன்னம் தீயாய் எரிந்தது.. அவனின் அடி தாங்கியதுமே, அதிர்ந்து பார்த்தவளின் கண்களில் அவளையும் அறியாது மீண்டும் கண்ணீர் துளிகள் துளிர்த்திட, நொடிப் பொழுதே தங்கம்மை அப்படி திகைத்து நின்றது. அடுத்த நொடி எங்கிருந்து...

Priya Mohan’s Ithazhini – 7

0
*7* அடிக்கிற கை அணைக்குமா? அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே!! கோடை சூரியன் உச்சத்தில் வந்து நின்றது. நிழல் எட்டிக்கூட பார்க்காத அந்த இடத்தில் வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே ‘வருவியா? வரமாட்டியா? வரலன்னா உன் பேச்சுக்கா!’ என...

Sarayu’s Naan Ini Nee – 13

0
                           நான் இனி நீ – 13 அனுராகா அடுத்து கண்விழித்துப் பார்க்கையில் அவளருகே நீரஜா அமர்ந்திருந்தாள். உஷாவும் மிதுனும் வருவதற்கு முன்னமே இவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீபனோடு பேசியதும், அவன் பாதியில் எழுந்து போனதும். அனுராகா பிரஷாந்தோடு...

Sarayu’s Thangammai – 3

0
                           தங்கம்மை – 3 கோவிலுக்குள் நுழையவுமே, ரோஜா குழந்தையை தான் வாங்கிக்கொண்டாள். சங்கரோ “நான் போய் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு வர்றேன்..” என்று போக, தங்கம்மை, அவர்கள் கொண்டு வந்திருந்த அர்ச்சனை பொருட்கள், மாலை என்று எல்லாம்...

Sarayu’s Thangammai – 2

0
அத்தியாயம் – 2   “தங்கம் நல்லாருக்கியா டா??!!” என்று அம்மா பாரிஜாதம் கேட்டதற்கு, “ம்ம் நல்லாருக்கேன்மா..” என்றுதான் சொன்னாள். ஆனால் அதை சொல்வதற்குள் ஒரு பிரளயமே நடந்தேறியது அவளுள். இதுநாள் வரைக்கும் அம்மாவிடம் எதையும் மறைத்ததே இல்லை. பொய்...

IlakkiKarthi’s Ennai Thanthiduven – 5

0
           என்னை தந்திடுவேன் 5 ”வானம் இருட்டிக்கொண்டும், மேகம் கூடிக்கொண்டும், மின்னல்கள் கீற்றாய் அவ்வப்போது தோன்றி மறைவதும், சிறிது நேரம் கழித்து மழை சொட்டு சொட்டாய் விழ ஆரம்பிக்க, பின் ஜோவென மழை  நன்றாக...

IlakkiKarthi’s En Kaathal Thozha – 5

0
               காதல் தோழா 5 “ஹேத்துமா இன்னும் ட்ரெஸ் மாத்தாம ஏன் இப்படியே உக்கார்ந்திருக்க. ட்ரெஸ் மாத்திட்டு, சீக்கிரம் தூங்குமா நாளைக்கு மூனு மணிக்கு எழுந்திருக்கனும். இப்படியே முழிச்சிட்டு இருந்தா காலையில எழுந்திரிக்க முடியாது...

Priya Mohan’s Ithazhini – 6

0
*6* அவள் வருவாளா? அவள் வருவாளா? திருடி சென்ற என்னை திருப்பி தருவாளா? அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம்! வருவாளே! அவள் வருவாளே! அலாரம் ஒலி மட்டுமே அவளை இத்தனை நாள் துயிலெழுப்பியிருக்க, முதன்...

Sarayu’s Naan Ini Nee – 12

0
                           நான் இனி நீ – 12 தீபன் சக்கரவர்த்தி, அம்மாவை மட்டும் அழைக்கவில்லை.. தன் நண்பர்களையும் பின் நீரஜாவையும் அழைத்துவிட்டான். அதுவும் உஷா இங்கே வரும் முன்னே அவர்கள் இங்கிருக்கவேண்டும் என்ற கட்டளையோடு.. பொய் சொன்னால் பொருந்தச் சொல்லவேண்டுமே.....
error: Content is protected !!