Monday, April 21, 2025

Sarayu

Sarayu
443 POSTS 4 COMMENTS

Priya Mohan’s Ithazhini – 16

0
*16* உனக்காக பொறந்தேனே எனதழகா!! பிரியாம இருப்பேனே பகலிரவா!! நிலா அரைமயக்க நிலையில் மெதுமெதுவாய் கண் இமைகளை திறந்து பார்த்தபோது அவள் முன்னே ஜுசரில் சாத்துக்குடியை நிலாவென நினைத்து கோவத்தை காட்டி பிழிந்துக்கொண்டிருந்த இனியன்...

Sarayu’s Naan Ini Nee – 21.2

0
அன்று தாரா வருவதாய் இருக்க, அனுராகா அம்மாவிடம் தீபனுக்கும் அவளுக்குமான காதல் பற்றி பேசிடலாம் என்றிருக்க, அதனை தீபனிடம் சொல்லவே இத்தனை அழைப்பு. கோபங்கள் இருந்தாலும் அதை எதில் காட்ட வேண்டும் என்று அவளுக்கு நன்கு தெரியும்...

Sarayu’s Naan Ini Nee – 21.1

0
                           நான் இனி நீ – 21 அன்றைய இரவு மிதுன் சக்ரவர்த்திக்கும் சரி, தீபன் சக்க்ரவர்த்திகும் சரி  உறக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லை.. இருவரின் சிந்தனைகளும் ஒரே விசயத்தைப் பற்றியது தான். ஆனால் அதற்கான தீர்வு...

Priya Mohan’s Ithazhini – 15

0
*15* என் ஜீவன் ஜீவன் நீதானே! எனத்தோன்றும் நேரம் இதுதானே! நீ இல்லை இல்லை என்றாலே, என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே! ஊரிலிருந்து திரும்பி சென்னைக்கு போகும்போது இனியனும் நிலாவும் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை. நடு இரவை தாண்டிய...

Raasitha’s Nin Mel Kaathalaagi Nindren – 24

0
அன்பா ? வம்பா ?  24 தோள்களைத் தொட்டவுடன் சட்டென்று விழி திரும்பி பார்க்க அங்கே பாண்டியும் சக்கரையும். எப்போதும் எதற்கும் கவலை பட்டு பார்த்திராத அவர்களை முதன் முறையாக அப்படிப் பார்த்தது விழிக்கு...

Sarayu’s Naan Ini Nee – 20-2

0
தீபன் அப்போது அண்ணின் முகம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கூட எதுவும் யூகித்து இருப்பானோ என்னவோ. ஆனால் உஷாவின் முகம் பார்த்தவன் “என்னம்மா திடீர்னு..” என, “கேள்வி மேல கேள்வியா கேட்காத தீபன்.. நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வீட்ல...

Sarayu’s Naan Ini Nee – 20-1

0
                     நான் இனி நீ – 20 கோபங்கள் வருவது மனித இயல்பு.. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது நாம் மனிதன் தானா என்ற கேள்வி. முன்கோபம் இருக்கலாம்.. ஆனால் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் இருக்கக் கூடாதே.. இங்கேயோ தீபனும்...

Raasitha’s Nin Mel Kaathalaagi Nindren – 21

0
கனல்விழியின் கதிரவன் -21 அக்க்ஷதை பூமழை மணமக்களின் மீது பொழிய கைகளில் திருமாங்கல்யத்துடன் கதிரவன் சாந்தினியின் முகம் பார்த்திருக்க, சற்று முன்பு பார்வதி பூஜையில் வைத்திருந்த பரம்பரை தாலியை தன் நெஞ்சில் சுமந்தபடி வந்து...

Priya Mohan’s Ithazhini – 14

0
*14* உன் கண்ணில் உண்டான காதலிது! மூடிவிடும் எண்ணமோ? என் நெஞ்சில் உண்டான காதலிது! நெஞ்சை விட்டு போகுமோ!? சென்னையில் இருந்து கோயம்புத்தூரை தாண்டி இருக்கும் குட்டி கிராமத்துக்கு மிதமான வேகத்தில் கார் சீறி பாய்ந்தது.  டிரைவர்...

Sarayu’s Naan Ini Nee – 19 -2

0
ஆனால் தீபனோ காரணமாய் தான் கேட்டான்.. அம்மாவின் மனதில் இன்னமும் அப்படியேனும் எண்ணம் இருந்தால் கண்டிப்பாய் இது வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றே கேட்க, உஷா அதை ஒன்றுமில்லை என்பது போல் சொல்ல, சரியாய் தர்மாவும் அழைக்க,...

Sarayu’s Naan Ini Nee – 19 -1

0
நான் இனி நீ – 19 அனுராகவிடம் இப்படியொரு மாற்றம் வரும் என்று பிரஷாந்த் எதிர்பார்க்கவேயில்லை. அடித்திருக்கிறாள்... அதை உணர சில நொடிகள் பிடித்தது அவனுக்கு.. அதிர்ந்து நோக்கினாலும், அவன் மனதினில் அந்த நொடி வன்மம் வந்து அமர்ந்துகொள்ள...

Sharmila Banu’s Oh..!!My Cinderalla – 9-2

0
ஓ..!!  மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.9 தன்முகம் மொத்தமாய்   ஒற்றைக் கையால் அழுத்தமாக    ஆரியன் மூடியிருக்க மூச்சுக்கூட சரிவர…... சுவாசிக்க முடியாமல்  திணறியவளின் தோற்றத்தை ...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 09

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.9 அந்த ஹைவேயில் ஸ்பீடா மீட்டரின் முள்ளே வெடித்து விடும் அளவுக்கு வேகத்தோடு பறந்து கொண்டிருந்தது அந்த மோட்டார் பைக்….. ஆரியனின்  வேகத்திற்கும் அவன் திமிருக்கும்...

Sarayu’s Naan Ini Nee – 18 -2

0
தீபன் எழுந்து பார்க்க, மணி ஒன்பது என்று காட்டியது.. இத்தனை நேரமா தூங்கினோம் என்று இருக்க, அம்மாவின் அழைப்பு மட்டும் இல்லையெனில் இன்னமும் உறங்கியிருப்போம் என்றும் தோன்ற, வேகமாய் கிளம்பினான்.. ஒன்றும் செய்யவில்லை, உடையை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே கிளம்ப,...

Sarayu’s Naan Ini Nee – 18- 1

0
                              நான் இனி நீ – 18 தீபன் சக்ரவர்த்தி, அனுராகா இன்னமும் அந்த கார் செட்டினுள் தான் இருக்க,  நேரம் கடந்துகொண்டே இருந்தது.. பேச்சுக்கள் இருந்தாலும், நேரம் செல்ல செல்ல, தீபனுக்கே அனுவை எப்போதடா அவளின்...

Uma Saravanan’s Pirayillaa Pournami – 5

0
 பிறை 5: “லல்ல லல்ல லல்லலே லா....லாஆ.... லல்ல லல்ல லல்லலே லா....” என்று தாளம் போட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் மீனாட்சி. செய்த காரியத்தின் சுக துக்கம் தெரியாமல்..தன் போக்கில் சந்தோஷமாக வீட்டினுள் வந்த மீனாட்சியைப் பார்த்த தேவகிக்கு....அவ்வளவு கடுப்பு. “அம்மா..பசிக்குது..!”...

Sharmila Banu’s Oh..!! MyCinderalla – 08

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.8 தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல் அதைவிட இத்தனை நாட்களில் தான் போட்ட திட்டங்களும் கணக்குகளும்  சரியாய் வந்து முடியும் நேரத்தில் ...

Uma Saravanan’s Pirayillaa Pournami – 4

0
பிறை 4: சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த வீட்டில் எந்த மாற்றமும் இன்றி...அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும் யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர். மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக்...

Sharmila Banu’s Oh..!!My Cinderalla – 7

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.7 ஏய் ஷிவு  கண்டிப்பா நாம  இதை செய்து தான் ஆக வேண்டுமா…?? அளவுக்கதிகமான மிரட்சி கண்களில் தெரிய….. கொஞ்சம் அதிகமாகவே  நடுங்கிய கைகளை...

Sarayu’s Thangammai – final 2

0
“தங்கம்மை இதென்ன இப்படி பண்ற..” என்றபடி தீனாவும் பின்னோடு செல்ல, அவளோ அப்போதும் விசும்பிக்கொண்டு தான் இருந்தாள். “என்ன தங்கம்மை இது..” என்று தீனா கேட்க, ‘பார்த்தா தெரியலையா??!!’ என்று பார்க்க, “ம்ம்ச் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்..” என்றவன், அவள்...
error: Content is protected !!