Sarayu
Priya Mohan’s Ithazhini – 21
*21*
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்?
பூமாலை செய்தேன் வாடுதே!!
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ?
வாராதோ அந்நாளும் இன்றே!!
பத்து வருடங்களுக்கு முன் இனியனும் நிலாவும் பிரிய காரணமாய் இருந்த...
Sarayu’s Naan Ini Nee – 26.1
நான் இனி நீ – 26
மிதுன் லோகேஸ்வரனோடு பேசிட எண்ணி, அவருக்கு
அழைக்க, முதலில் அழைப்பை ஏற்காதவர், பின் அவரே அழைத்தும்விட,
“என்ன அங்கிள் பிசியா??” என்றான் இலகுவாய்
கேட்பதுபோல்..
“ஒரு மீட்டிங்.. தட்ஸ் ஆல்......
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 13
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.13
தன் முன்பு மேசை மீது தூக்கி வீசப்பட்ட புகைப்படங்களில் பார்வையை பதித்த பூர்ணிமாவின் உலகமே சில நொடிகளுக்கு தன் சுழற்சியை நிறுத்தி கொண்டது போல்…....
Priya Mohan’s Ithazhini – 20
*20*
உன்னிடம் சொல்வதற்கு, என் கதை பல காத்திருக்கு!
இரு கண்களின் தந்திகளால், அதை கடந்திட சொல் எனக்கு!!
மறுநாள் பொழுது விடிந்தபோது வீடே அமைதியாய் இருந்தது. கடந்த காலத்தின் தாக்கத்தில் வேணியின் தோள் சாய்ந்து, தேவி...
Sarayu’s Naan Ini Nee – 25.2
“ராகா...!!!!” என்று தீபன் அதிர்ந்து அழைக்க,
அப்போதும் கூட அவனின் அந்த அழைப்பு அவளுக்கு
ஒருவித சிலிர்ப்பை கொடுத்தது தான்.
அடுத்த நொடியே தன்னைத் தானே “ச்சி..” என்று
எண்ணிக்கொண்டவள்,
“உனக்கு கேரக்டர்லெஸ் பொண்ணெல்லாம் வேண்டாம்..
சோ நீ எனக்கு வேண்டாம்..”...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 12
அத்தியாயம்.12
எப்போதும் கலகலப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் அந்த சிறிய வீட்டின் உணவறையில்….. இன்று வழக்கத்திற்கு விரோதமாய் விரும்பத்தகாத அமைதியே ஆட்சி செய்தது…... தன் எதிரில் அமர்ந்து உண்ணும் உணவில் கூட கவனமின்றி கைகளால் தட்டில்...
Sarayu’s Naan Ini Nee – 25.1
நான் இனி நீ – 25
லோகேஸ்வரனோடு, தாரா பேசுவதையே நிறுத்தியிருக்க,
அனுராகா கண் விழித்துப் பார்த்ததோடு சரி, அம்மாவோடும் சரி அப்பாவோடும் சரி
யாரினோடும் பேசிடவில்லை.
அதிலும் அவள் கண் விழிக்கவே இரண்டு நாட்கள்
ஆகிட, தாரா...
Priya Mohan’s Ithazhini – 19
*19*
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே!
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே!!
“சர் நீங்க கேட்டது ரெடி பண்ணியாச்சு!!” மதன் ஒரு கவரை கொண்டு வந்து இனியனின் டேபிளில் வைத்தான்.
“குட்! நீங்க ஒருமுறை செக்...
Sarayu’s Naan Ini Nee – 24 -2
‘எங்க
போனானுங்க...’ என்று யோசித்துக்கொண்டு இருக்க, தீபனைப் பார்த்தான், அவன்
குடிபோதையில் இருப்பது தனக்கு பயன்படும் என்றெண்ணி
“தீப்ஸ்.. எங்க.. நாகாவும் தர்மாவும்??” என, “அ??!!”
என்றான் தீபன்..
“எங்கடா அவனுங்க.. எப்பவும் உன்னோடவே
இருப்பானுங்க.. இப்போ எங்க..” என,
“யாரு...
Sarayu’s Naan Ini Nee – 24 -1
நான் இனி நீ – 24
பார்ட்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும்
வேடிக்கைப் பார்க்க, தீபன் குடித்துவிட்டு வந்து ரகளை செய்ய, அனுராகா செய்வது
அறியாது நின்றிருந்தாள்.
தாரா மகளை “நீ வா நம்ம கிளம்பலாம்..” என்று
அழைக்க,
“போயிடுவியா...
Priya Mohan’s Ithazhini – 18
*18*
என் கண்ணில் உனைவைத்தே காட்சிகளை பார்ப்பேன்!
ஒரு நிமிடம் உனைமறக்க முயன்றதிலே தோற்றேன்!
நீயே என் இதயமடி! நீயே என் ஜீவனடி!
“என்னை இங்க விட்டுட்டு காலைல கிளம்பி போனவரு இன்னும் வரலை! அவர் சொல்லாமையா...
Sarayu’s Naan Ini Nee – 23 -2
தீபன் சக்ரவர்த்தி.. ஒரே நாளில் அவனின் நிலை
அப்படியே மாறிப்போனதாய் இருந்தது. ஒருபுறம் வீட்டினில் அனுராகாவை மிதுனுக்கு உறுதி
செய்திட, அதை கண்டும் கூட அவனால் தடுக்க முடியவில்லை.
காரணம்.. அனைவரின் முன்னும் அவனின் அம்மாவையும்
அப்பாவையும் எதிர்த்தோ,...
Sarayu’s Naan Ini Nee -23.1
நான் இனி நீ –
23
சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய்...
Sarayu’s Naan Ini Nee – 22-2
இருந்தாலும் தீபனிடம் ஒருவார்த்தை
கேட்டிடவேண்டும் என்று உஷா நினைத்திருக்க, அதற்கான சந்தர்பங்களை மிதுன்
கொடுத்திடவே இல்லை.. தீபனும் இரண்டு நாட்களாய் வீடு வரவும் இல்லை.
மிதுன் ஒரேதாய் சொல்லிவிட்டான் “ம்மா.. தீப்ஸ்
இத்தனை நாள் சொல்லாம இப்போ ஏன்...
Sarayu’s Naan Ini Nee – 22.1
நான் இனி நீ – 22
அனுராகாவிற்கு எப்படி அப்படியொரு கோபம் வந்தது
என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் கோபம் தாண்டி தீபனை அந்த நொடி கொன்றுவிடும்
ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு.
அவனைத் தேடி, அதுவும்...
IlakkiKarthi’s En Kaathal Thozha – 8
காதல் தோழா 8
”இருபதாவது முறையாக அவளின் எண்ணிற்க்கு முயற்சி செய்து பார்த்துவிட்டான் ஆனால் அவள் எண்ணிற்க்கு அழைப்பு போகவில்லை.”
“என்ன கிருஷ்... காலையில இருந்து போனைவே வெறிச்சுப்பார்த்துட்டு இருக்க. இப்படி தான் நான்...
IlakkiKarthi’s Ennai Thanthiduven – 8
என்னை தந்திடுவேன் 8
”ஏன் அமைதியா வர்ர ஹீரா...” கபிலன் கேட்க.
“அதற்க்கு பதில் சொல்லாமல் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தால்.”
“ஹீரா, நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்...”
“அதற்க்கும் அவள் பதில் பேசாமல் அதிமுக்கியமாக வேடிக்கை...
Priya Mohan’s Ithazhini – 17
*17*
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை,
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடலில்லை,
வண்ணப்பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு, தென்றலை!!!
“எதுக்காக இனியன் இப்படி ஒரு காரியம் செஞ்சுருக்கீங்க?” கேட்டவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும்...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 11
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.11
தன்னை விட சற்றே உயரமாக இருந்த ஆரியனை முன் நாட்களைப் போல் மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கண்களுக்குள் உற்றுநோக்கி முறைத்த யுகேந்திரனின் கோபத்தை அசட்டையான புன்னகையில்...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 10
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.10
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி…..!! அந்த அரதப்பழசான சோக பாடலை...