Sakthi Guru
அழகியல் 5 2
"ப்ரவீன்.. உன் அம்மாவை கொஞ்ச நாளைக்கு பெங்களூர் போக சொல்லு. இங்க வேணாம். கண்ணு நீ உன் அம்மாவை கூட்டிட்டு கிளம்பு " என்றார் தணிகைவேல் இடையிட்டு.
"ப்பா"
"இல்லை கண்ணு. என்னை கொஞ்ச நாளைக்கு...
அழகியல் 5 1
அழகியல் 5
நிச்சய வீடு இப்போது வெறிச்சோடி போனது. பாரதி கிளம்பவும், சொந்தங்களும் ஒவ்வொருவராக கிளம்பி விட்டிருந்தனர். ராமமூர்த்தி, மஞ்சுளா தவிர.
பெரியப்பா மட்டும் இறுதியாக நின்று, "இரண்டு நாள் கழிச்சு பாரதியை போய் பாருங்க....
அழகியல் 4 2
இத்தனை வருடம் கழித்து இப்போது தான் பாட்டி வீடு சொந்தம் என்று ஒன்று கிடைக்க, ஆர்வம் தான். மகிழ்ச்சியுடனே அம்மாவின் ஊரை பார்த்தாள் பெண்.
"இங்க என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போகணும்" என்று...
அழகியல் 4 1
அழகியல் 4
பெண் வந்துவிடவும், நிச்சய ஏற்பாடுகள் சூடு பிடித்தது. நல்லநேரம் காலையிலே குறித்திருந்தனர்.
பாரதி மகளை தனியே அழைத்து சென்றவர், இப்போதிருக்கும் நிலையை சொன்னார். உடன் தன் மனதையும், ஆசையையும் வெளிப்படுத்தினார்.
"உன் மனசுல யாரும்...
அழகியல் 3 2
பெங்களூர் வீட்டில் தங்கி பிடெக் இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவளை கணவருக்கு தெரியாமல் வரவழைக்க வேண்டும். மகளோ அப்பா செல்லம். அவரிடம் சொல்லாமல் கிளம்ப மாட்டாள்.
எப்படி, எப்படி என்று யோசித்து கொண்டிருக்க, அவர் முன்...
அழகியல் 3 1
அழகியல் 3
"எட்டாக்கனி!" இது தான் பாரதியின் நிலை தற்போது.
எட்டாமல், கைக்கு கிடைக்காமல் போகும் பொருளுக்கு மதிப்பும், ஏக்கமும் அதிகம்.
எட்டிய கனியை ருசி பார்த்து தனக்கு அதை பிடிக்குமா, பிடிக்காதா, சேருமா, சேராதா என்று...
அழகியல் 2 2
அங்கு அருணகிரி முட்டி மோதி பார்த்துவிட்டு வேறு வழி இல்லாமல் தங்கையிடம் பேசும் முடிவினை எடுத்தார். இருக்கும் சில சொத்துக்கள் பரம்பரை சொத்து. எதில் கை வைத்தாலும் பாரதி வந்து நிற்பார். சேமிப்பு...
அழகியல் 2 1
அழகியல் 2
தன் கையில் இருக்கும் நோட்டீஸையே அதிர்ந்து பார்த்திருந்தார் அருணகிரி. பேச்சு வருவேனா என்றது. பாரதி இப்படி செய்வாள் என்று அவர் ஒரு சதவீதம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
நிச்சயம் முடித்து தேங்கி நின்றிருந்த நெருங்கிய...
அழகியல் 1 2
கரூரில் உள்ள கிராமத்து வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பந்தல் போட, சீரியல் மாட்ட, ரேடியோ செட் வைக்க என்று ஆட்கள் வேகமாக வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
"அண்ணே சீக்கிரம் முடிச்சிடுங்க. சொந்தக்காரங்க வர...
அழகியல் 1 1
அழகியல் 1
கந்தன் திருவுருவ படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூ மாலை சூடினார் பாரதி. அடுத்து வெள்ளி சிலைகளில் வீற்றிருந்த தெய்வங்களுக்கு அலங்காரம் முடித்தவர், விளக்கேற்றினார்.
பிரம்மாண்ட மாளிகைக்கு ஏற்ப வெள்ளை நிற பூஜை...
கம்பன் காதல் கொண்டு 13 2
“உங்களுக்கே தெரியும் இல்லை வீரா லாஸ்ட் டைம் லோக்கல் ஆளுங்க சும்மா மிரட்ட என் பொண்டாட்டியை ஆக்சிடென்ட் பண்ணதுக்கே எனக்கு உயிர் போயிடுச்சு, இதுல.. இதுல சொல்லவே வேணாம், மிரட்டிட்டு எல்லாம் இருக்க...
கம்பன் காதல் கொண்டு 13 1
கம்பன் காதல் கொண்டு 13
கம்பனின் 'காவியத்தை களவாட வந்திருக்கேன்' பதிலில்,
“இப்படி எல்லாம் சொன்னா நான் பயந்திடுவேனா..?” என்று காவ்யா கை கட்டி கேட்டாள்.
“நீ பயப்பட வேண்டாம்.. முதல்ல உட்காரு..” என்றான் அவன்.
“நீங்க முதல்ல...
என் பெண்மையை வென்றவன் 3
அத்தியாயம் 3
“என்னது நானா..? ஐயோ எத்தனை கிலோ அரிசி பொங்க..?” என்று நினைத்தவுடனே நிலாவிற்கு மயக்கம் வரும்போல் இருந்தது, அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த அன்னம்மா, அன்பு சொல்லி சென்றதை கேட்டவுடன், நிலாவின் முகத்தை...
என் பெண்மையை வென்றவன் 2
அத்தியாயம் 2
“நிலாம்மா.. முதல்ல நாங்க சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு, நாலு நாளா நாங்க என்ன சொல்ல வரோம்ன்னு கூட கேட்காம இப்படி கோவப்பட்டா எப்படி..? உன் நல்லதுக்கு தானே எல்லோரும் ...