Sakthi Guru
அழகியல் 16 1
அழகியல் 16
திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்து முடிய, மணமக்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ராஜேஸ்வரியிடம் வரும் போது, அவரின் கண்கள் கலங்காமல் இல்லை. பேத்திக்காகவே மனதார வாழ்த்தியவர், ஜனக்நந்தினியை தழுவி...
அழகியல் 15 2
இன்று ஆர்த்தியை பார்க்க சென்ற போது அவன் மாமியார், "உங்க அம்மாக்கு அங்க வசதி எல்லாம் இருக்குமா மாப்பிள்ளை. நம்மளவு அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டேனே. பிறந்த வீடு எப்படியோ, உங்க அம்மாக்கு மாமியார்...
அழகியல் 15 1
அழகியல் 15
சுந்தரம் சொன்னவற்றில் இரண்டு விஷயங்கள் தணிகைவேல்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஒன்று.. காதல் திருமணம் என்பது. இதுவும் கிட்டத்தட்ட அப்படி தானே?
பாரதி ஆரம்பித்து வைத்தது தான் என்றாலும், பின்னர் பாரதியுமே மகளிடம் தானே...
அழகியல் 14 2
"சித்தப்பா"
"பின்ன என்ன ரகு. இதெல்லாம் ஒரு காரணம்ன்னு சொல்லிட்டிருக்கா" என்றார் அவர் அடங்கா கோபத்துடன்.
பாரதி அமைதியாய் இருக்க, "அத்தை.. நமக்காக நாம குரல் கொடுக்கும் போது கல்லடி படத்தான் செய்யும். கல்லடிக்கு பயந்து...
அழகியல் 14 1
அழகியல் 14
இங்கே இருந்தால் இன்னும் தான் வார்த்தை வளரும் என்பதாலே ரகுராம் உடனே கிளம்பிவிட்டான். ராமமூர்த்தி அவன் பின்னே சென்றவர், பஸ் ஏற்றி விட்டு தான் வந்தார்.
"இந்த பேச்சை இப்படியே விடுங்க சித்தப்பா,...
அழகியல் 13 2
ஜனக்நந்தினியை ஒரு நொடி அதிகமாகவே பார்த்தார் பத்மா. மகன் மனது இந்த பெண்ணிடம் உள்ளதா என்ற சந்தேகம் அவருக்கு உண்டு. அருணகிரி இவருக்கு எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் தாய் மனது கண்டுகொண்டது.
ஜனக்நந்தினி அவரை...
அழகியல் 13 1
அழகியல் 13
இன்று தான் பாரதிக்கான சிகிச்சைக்கு நாள் கொடுத்திருந்தனர். மருத்துவமனை கோயம்பத்தூரில் இருக்க, எல்லோரும் காலையிலே கிளம்பி வந்துவிட்டனர்.
ஆர்த்திக்கு வளைகாப்பு முடிந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஒரு வாரத்திலே பாரதி வர வேண்டியது....
அழகியல் 12 2
ரகுராம் தள்ளியிருந்த பார்சல்களை காட்டி, "எல்லாம் ஆன்லைன் ஆர்டர்" என்றான்.
"தெரியும். பாப்பா நிறைய ஆர்டர் போடுவா" என்றார் பாரதி.
ரகுராம் விரல்கள் ஒரு நொடி நின்று வேலை செய்ய, "வீட்ல எல்லோருக்கும் எடுத்துட்டு போகணும்"...
அழகியல் 12 1
அழகியல் 12
அருணகிரி தறி செல்ல கிளம்பி கொண்டிருக்க, "ஏங்க" என்று வந்தார் பத்மா. "நாளைக்கு பொண்ணோட கிரகப்பிரவேசம். நாம அங்க போய் ஒன்னு இரண்டு உதவி பண்ண வேணாமா?" என்று கேட்டார்.
"நீ கிளம்பு...
அழகியல் 11 2
தணிகைவேல் இவர்களை கவனிக்காமல் மகளிடம் சென்றவர், "பாப்பா.. பெரிய தாத்தா உன்னை கேட்கிறார். வா" என்றார்.
"நான் அப்பறம் பேசிக்கிறேன்ப்பா" என்றாள் மகள்.
"அது மரியாதையா இருக்காது பாப்பா வா" என,
"எனக்கு இந்த மரியாதை தான்...
அழகியல் 11 1
அழகியல் 11
இன்னும் சிறிது நேரத்தில் விடியல் பிறந்துவிடும். பேருந்து சூரிய உதயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில் விழித்ததால் ரகுராமின் கண்கள் எரிச்சலை கொடுத்தது.
மொபைல் எடுத்து நேரம் பார்த்து கொண்டான். பஸ்...
அழகியல் 10 2
ஜனக்நந்தினி அன்றைய தேதி பார்த்து கடுப்புடன் நின்றாள். ஒரு மாசத்துக்கு மேலே ஆகிடுச்சு. ரகுராமிடம் இருந்து சாதாரணமாக கூட ஒரு போன் இல்லை. இவரை என்ன செய்தால் தகும்?
இடையில் பாரதி சென்னை வந்து...
அழகியல் 10 1
அழகியல் 10
"என்னை கட்டிக்க ஏற்பாடு பண்றேன்" என்று ஜனக்நந்தினியிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டான். ஆனால் அது ரகுராமிற்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை.
முதலில் தன் வீட்டில் இப்படி என்று சொல்ல வேண்டுமே. அவர்கள் நிச்சயித்த பெண்,...
அழகியல் 9 2
வழியில் மஞ்சுளாவிற்கு அழைத்து சண்டை வேறு. ஏன் என்கிட்ட சொல்லலை என்று. ராமமூர்த்தி போன் வாங்கி, "நீ நேர்ல வா உனக்கு இருக்கு" என்றார்.
பாரதி வீட்டுக்கு செல்லும் நேரம், ராமமூர்த்தியும் மனைவியுடன் வந்து...
அழகியல் 9 1
அழகியல் 9
மகன் குடும்பம் வீடு வரும் வரை ராஜேஸ்வரி ஹாலிலே அமர்ந்திருந்தார். உடன் வேணி குடும்பமும். சுந்தரம் கிளம்ப பார்க்க, ராஜேஸ்வரி விடவில்லை.
"எனக்காக இருங்க மாப்பிள்ளை. இன்னைக்கே இதுக்கு முடிவு தெரிஞ்சுக்கலாம்" என்றிருக்க,...
அழகியல் 8 2
"எங்களுக்கு தான்" மஞ்சுளா நேராக சொல்ல,
"நீங்களே தான் சொல்லிக்கணும் அதை. பகல் கனவு காணாம சீக்கிரமே உங்க பையனுக்கு பொண்ணு தேடுற வழியை பாருங்க. இப்போவே ஆரம்பிச்சா தான் உங்க வசதிக்கு ஒரு...
அழகியல் 8 1
அழகியல் 8
இன்னும் அம்மா வீட்டு ஆட்கள் வராததில் பாரதி கண்ணீரை அடக்கி நிற்க, ப்ரவீன் தொடர்ந்து ராமமூர்த்திக்கு அழைத்து கொண்டிருந்தான்.
அவர் எடுக்காததில், அருணகிரி எண்ணுக்கும் அழைத்துவிட்டான். அவரும் எடுக்கவில்லை. ப்ரவீன் புருவம் சுருங்கியது.
‘வரலைன்னா...
அழகியல் 7 2
ரகுராம், "நல்லது ம்மா" என்றான்.
"அது தம்பி அங்க சபையிலே உட்கார அப்பா இருக்கணும். கண்டிப்பா வரணும்ன்னு சொல்லி கேட்டுட்டுகிட்டு இருக்கா" என,
"ஏன்ம்மா போக வேண்டாமா. அப்பா என்ன சொல்றார்?" என்று விசாரித்தான் மகன்.
"அப்பாக்கு...
அழகியல் 7 1
அழகியல் 7
அந்த இரவு நேரத்திலும் வாகனங்கள் சாலையை முழுதாக ஆக்கிரமித்திருந்தது. ஊர்ந்து செல்லும் அளவு இல்லை என்றாலும் வண்டிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்க, ஜனக்நந்தினி தன்னை தொடரும் அளவே ரகுராம் சென்றான்.
அவள் கண்பார்வையில்...