Sakthi Guru
அழகியல் 25 2
ஜனக்நந்தினி திரும்பி அப்பாவை பார்க்க, தணிகைவேல் எவ்வளவு தள்ளி செல்ல முடியுமோ அவ்வளவு தள்ளி சென்று பேத்தியை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தார். பாரதிக்கு சைகை செய்து தண்ணீர் எடுத்து வர சொல்லி குடிக்க...
அழகியல் 25 1
அழகியல் 25
கந்தன் படத்துக்கு மாலையிட்டு, அலங்காரம் செய்தார் பாரதி. கைகள் சுறுசுறுப்பாக இயங்க, முகத்திலோ அளவில்லா மகிழ்ச்சி. இப்படி ஒரு நாள் வரும் என்று அவர் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.
எல்லாம் அவரின் அண்ணன்...
அழகியல் 25
அழகியல் 25
ஜனக்நந்தினிக்கு அன்றைய நாள் மிக கடினமாக தான் இருந்தது. புது வீட்டில் பால் காய்ச்சிட்டு விட்டு, அவசரமாக அலுவலகம் ஓடினால் மேனேஜர் அழைத்துவிட்டார்.
"உங்க இஷ்டத்துக்கு வீட்ல உட்கார்ந்துட்டு வேலை பார்ப்பீங்களா?" என்று...
அழகியல் 24 2
உண்மையில் ராஜேஸ்வரிக்கு பயம். எங்கே என் பேத்தியை என்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று. அவர் செய்தது, பேசியது எல்லாம் அவரை மிரட்ட ஆரம்பித்திருந்தது.
"ம்மா. அவ உங்களுக்கு, வேணிக்கு எல்லாம் சொல்லிட்டு போகணும்னு...
அழகியல் 24 1
அழகியல் 24
தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து ஜனக்நந்தினியும் ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள்.
தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ...
அழகியல் 23 2
அருணகிரி இருக்க, உணவு நேரம் அமைதியாக முடிந்தது. கேரட் அல்வாவை பத்மா கொடுக்க, அருணகிரி போன் பேச சென்றார். ராமமூர்த்தி நேரே தணிகைவேல் முன் சென்று நின்றார்.
அவர் இப்போ என்ன என்று பார்க்க,...
அழகியல் 23 1
அழகியல் 23
ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.
பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில்...
அழகியல் 22 2
ரகுராம் மௌனித்தவன், தொண்டை செருமி கொண்டான். "நான்.. நான் மேனேஜ் பண்ணிப்பேன்ப்பா. இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு" என்றான்.
"அது அப்பறம் பார்த்துக்கலாம். நீ முதல்ல வேலையை கொஞ்சம் குறைச்சுக்கோ" என்றார் பத்மா.
"ம்மா.."
"ரகு.....
அழகியல் 22 1
அழகியல் 22
ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். "நான் கிளம்பவா?" அவன் கேட்க, பெண் தலை மட்டுமே அசைத்தாள். "என்னடி" என்று அவள் கை பிடிக்க, அமைதி.
"நான்...
அழகியல் 21 2
அருணகிரி தவிர்த்து, பத்மா, ராமமூர்த்தி தம்பதி வந்தனர். அதிலே பாரதிக்கு சுருக்கென இருந்தது. பத்மாவிற்கு அவ்வளவு கோவம். பணம் இருந்தால் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்று.
பாரதி வரவேற்க, முகம் காட்டவில்லை. அதே...
அழகியல் 21 1
அழகியல் 21
அதிகாலையில் மகளுடன் திருப்பூர் வந்து சேர்ந்தார் தணிகைவேல். எதற்காக அவர் சென்னை சென்றாரோ அந்த பார்ட்டிக்கே மனிதர் செல்லவில்லை.
ட்ரைவர் வண்டி ஓட்ட, வழியெல்லாம் ஒரு பொட்டு கண் மூடவில்லை. மனதிற்குள் பொருமி...
அழகியல் 20 2
ஜனக்நந்தினிக்கு நிற்க நேரமில்லை. தணிகைவேல் "கிளம்பிட்டியா" என்று போன் செய்தே கொண்டே இருந்தார். அடித்து பிடித்து கடைசி நேரத்தில் செக் இன் முடித்து பிளைட்டில் அமர்ந்துவிட்டாள்.
ரகுராம் மெசேஜ் அனுப்பி கேட்க, பதில் சொன்னாள்....
அழகியல் 20 1
அழகியல் 20
ரகுராமின் எதிர்பாரா அணைப்பில் பெண் ஒரு நொடி அதிர்ந்து அவனோடு இணைவாக ஒன்றி கொண்டாள். கணவனின் இதய துடிப்பு அவளுக்குள் இறங்க, தன் முகத்தை உரசி அவனை விட்டு விலக போக,...
அழகியல் 19 2
இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர்.
முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன்...
அழகியல் 19 1
அழகியல் 19
புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது.
"இன்றைக்கு எங்கும் கிடையாது....
அழகியல் 18 2
என்ன செய்வது என்று தெரியவில்லை. பாரதி மருமகளுக்கு குடிக்க எடுத்து வந்தவர், இருவரையும் கேள்வியாக பார்த்தார். ஆர்த்தி ஜுஸ் குடித்து சிறிது நேரம் படுக்க, ப்ரவீன் அம்மாவுடன் வெளியே வந்தான்.
"ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க...
அழகியல் 18 1
அழகியல் 18
அடுத்தநாள் காலையிலே ரகுராம் தம்பதி ஊட்டி செல்வதற்காக கிளம்பி கீழே வந்தனர். பாரதி இவர்களை ஆச்சரியமாக பார்த்தவர், அமர வைத்து காபி எடுத்து வந்தார்.
தணிகைவேல் வர, அவருக்கும் காபி கொடுத்தார். இருவரும்...
அழகியல் 17 2
ரகுராம்க்கும், பாரதிக்கும் ஏதோ புரிந்தது. ஜனக்நந்தினி மிரட்சியுடன் அம்மா கை பிடித்து கொண்டாள்.
"உன்னை பேசாதன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்" ஆர்த்தியின் அப்பா அவரின் மனைவியை சத்தம் போட்டார்.
"எல்லாம் என்னையே திட்டுறீங்க. நான்...
அழகியல் 17 1
அழகியல் 17
அதிகாலையில் ரகுராமின் மொபைல் ஒலிக்க, மணமக்களுக்கு ஆழ்ந்த உறக்கம். சில நிமிட இடைவெளியில் திரும்ப ஒலிக்க, அப்போதும் இருவரும் அசைய கூட இல்லை.
"நல்லா தூங்கிட்டிருக்காங்க போல" என்றாள் அனுஷா அம்மாவிடம்.
"பூஜைக்கு போகணுமே"...
அழகியல் 16 2
ப்ரவீன், "நீங்க போய் ரெடி ஆகுங்க. நேரம் ஆச்சு" என்றான் ரகுராமிடம்.
ரகுராம் அறைக்கு செல்ல, அனுஷாவும், பத்மாவும் "எங்க போன? சீக்கிரம் கிளம்பு" என்றனர்.
ரகுராம் அங்கேயே ஒரு குளியல் போட்டு, புளூ பேண்ட்,...