Sakthi Guru
கண்ணே முத்து பெண்ணே 4 1
கண்ணே முத்து பெண்ணே 4
செல்வாவிற்கு ரெஜிஸ்டர் ஆபிஸ் ஏன் என்ற கேள்வி?
அதை கேட்கவும் செய்ய, "நீ முதல்ல வந்து இப்படி உட்காரு" என்று திரும்ப தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டார் அண்ணாச்சி.
அவனுக்கு...
கண்ணே முத்து பெண்ணே 3
கண்ணே முத்து பெண்ணே 3
தன்னை வர சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்த செல்வத்தினை கேள்வியாக பார்த்தான் ரவி.
சுப்பிரமணி டீ கொண்டு வந்த கொடுக்க, ரவி ஒரு பார்வை தான். அதிலே, "உங்களுக்கு இல்லை மச்சான்,...
கண்ணே முத்து பெண்ணே 2
கண்ணே முத்து பெண்ணே 2
அந்த நண்பகல் வேளையிலும் செல்வா கணக்கே இல்லாமல் டீ போட்டு குடித்து கொண்டிருந்தான்.
மண்டை அவ்வளவு சூடாகி போயிருந்தது. எத்தனை டீ குடித்தும், அந்த சூடு இறங்கவில்லை.
"ண்ணே.. போதும்ண்ணே. கஸ்டமருங்க...
கண்ணே முத்து பெண்ணே 1 2
செல்வம் ஒரு முரட்டு ஜீன்ஸ், சர்ட்டையில் கிளம்பி வந்தவன், "இன்னைக்கு பக்கத்து ஊர் பஞ்சாயத்து. நீ சீக்கிரம் வந்து சேரு" என்று அப்பாவை கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.
தண்டபாணி கத்தி முடித்து கிளம்பிவிட, சுப்பிரமணி...
கண்ணே முத்து பெண்ணே 1
கண்ணே முத்து பெண்ணே 1
"சுப்ரமணி.. சுப்பு.. மணி.. ஓய் மணியே" என்று தொடர்ந்து ஏலம் விட்டான் செல்வம்.
"ஏண்ணே இப்படி கத்துற" என்று சுப்பு வர,
"மாமாக்கு டீ போடுடா" என்றான்.
"அதையும் நீயே போட்டு கொடுத்திருக்கலாம்"...
நதியின் ஜதி ஒன்றே! 8 2
"என்ன பயம்? அவங்க உன்னை நெருங்க முடியாதுன்னு சொன்னேன் தானே?" என்று தள்ளி வந்து கேட்க, ஜீவிதா அக்காவிடம் பேச நினைத்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.
"ஜீவிதா" என்று அஜய் கத்த,
"ஜீவி" என்று...
நதியின் ஜதி ஒன்றே! 8 1
நதியின் ஜதி ஒன்றே! 8
இங்கு சேனாதிபதி வீட்டில், "ப்பா ஏன்ப்பா இப்படி?" என்று கல்யாண் நொந்து போய் கேட்டான்.
"இதுதான் ரவுடிசம். இதுக்கு தான் அவர் பொண்ணு தரமாட்டேனு சொன்னார். நீங்க அதையே லைவா...
நதியின் ஜதி ஒன்றே! 7 2
கல்யாண் மாமாவாக வந்தால் ஜீவிதாவிற்கு மகிழ்ச்சியே. அக்காவை காதலித்தவனாக இல்லாமல், முறையாக பெண் கேட்டு வந்தது சிறு பெண்ணுக்கு பிடித்தது. பெற்றவர்கள் அங்கீகாரம் கொடுத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் விழுந்து விழுந்து சாமி...
நதியின் ஜதி ஒன்றே! 7 1
நதியின் ஜதி ஒன்றே! 7
கல்யாண் தங்கள் வீட்டிற்கு திடுமென வந்து நிற்க, கல்பனா அவனை வரவேற்று அமர வைத்தார்.
கணவன், மனைவி இருவரிடமும் பேச வேண்டும் என்று சொல்ல, கல்பனா போன் செய்து கணவரை...
நதியின் ஜதி ஒன்றே! 6 2
இளையவர்கள் ஓரிடத்திலே நிற்க, அம்மாக்கள் புடவை எடுத்து வந்துவிட்டனர். "அதுக்குள்ள முடிச்சிட்டீங்களாம்மா" ஜீவிதா வாய் பிளந்தாள். ஒரு புடவையை நாள் முழுதும் எடுத்த ரிக்கார்ட் எல்லாம் உண்டே!
"அண்ணி உதவி பண்ணாங்க" என்று காமாட்சியை...
நதியின் ஜதி ஒன்றே! 6 1
நதியின் ஜதி ஒன்றே! 6
அஜய், தாரணி வேலை பார்க்க ஆரம்பித்து, முதல் மாத சம்பளத்தையும் வாங்கிவிட்டார்கள். வங்கியில் பணம் வந்து விழுந்த நேரம் என்னமோ உலகமே வசப்பட்ட உணர்வு அந்த இளையவர்களுக்கு.
பிரேக்கில் சந்தித்து...
நதியின் ஜதி ஒன்றே! 5 2
அக்கா, தங்கை சண்டை மூன்று நாள் நீடிக்க, "இன்னுமா சமாதானம் ஆகலை?" என்று கேட்டான் கல்யாண்.
"ஆகலை. ரொம்ப பண்றா" சின்னவள் கடுப்பாக சொன்னாள்.
"நானும், என் தம்பியும் சண்டைன்னு வந்தா ரத்தம் பார்க்காம ஓயமாட்டோம்....
நதியின் ஜதி ஒன்றே! 5 1
நதியின் ஜதி ஒன்றே! 5
தொடர்ந்த நாட்கள் பெரிதான மாற்றம் இல்லாமல் சென்றது. ஜீவிதாவிற்கு கல்லூரி வாழ்க்கை பழகியது. நண்பர்கள் கிடைக்க, கொஞ்சம் ஜாலியாகவும் இருந்தாள்.
நண்பர்களுக்கு இறுதி வருடம் என்பதால் மெனக்கெட்டு படித்தனர். ப்ரொஜெக்டில்...
நதியின் ஜதி ஒன்றே! 4 2
முதல் நாள் பற்றி பலராம் சின்னவளிடம் கேட்க, "ஓகே தான்ப்பா" என்று முடித்து கொண்டாள் மகள்.
அவள் சென்னை, கோயம்பத்தூர் என்று பிளான் போட, தந்தை பெரிய மகளுக்கு போட்ட பிளானையே இவளுக்கும் போட்டுவிட்டார்....
நதியின் ஜதி ஒன்றே! 4 1
நதியின் ஜதி ஒன்றே! 4
இன்று தான் ஜீவிதாவிற்கு முதல் நாள் கல்லூரி. தாரணியின் கல்லூரியில் தான் சேர்ந்திருந்தாள். வேறு வேறு துறை.
பெற்றவர்களிடம் வாழ்த்து வாங்கி கொண்டு அக்காவுடன் கல்லூரிக்கு கிளம்பினாள். பலராம் சின்னவளுக்கும்...
நதியின் ஜதி ஒன்றே! 3
நதியின் ஜதி ஒன்றே! 3
சங்கர் குடும்பம் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தார்கள்!
கல்பனாவிற்கு கணவன் எப்போது வீடு திரும்புவார் என்றிருந்தது. முக்கியமான மீட்டிங் என்று ஹெட் ஆபிஸ் சென்றிருக்கிறார் மனிதர்.
போனில் இது பற்றி பெரிதாக பேச...
நதியின் ஜதி ஒன்றே! 2 2
கல்பனாவின் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு, ஜீவிதா அந்த வருடம் பெரிய பெண்ணாகி இருந்தாள்.
விடுமுறை நாளிலே நிகழ்ந்துவிட, ஜீவிதாவிற்கு முதலில் அப்படி ஒரு அழுகை. தாரணி தான் முழு நேரமும் தங்கை உடன் இருந்து...
நதியின் ஜதி ஒன்றே! 2 1
நதியின் ஜதி ஒன்றே! 2
அந்த இரவு நேரத்தில் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. வண்ண விளக்குகளியின் ஒளியிலும், ஸ்பீக்கரின் இசையிலும் வளாகமே அதிர்ந்தது.
சிமெண்ட் தொழிற்சாலை ஆரம்பித்த நாள் என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம்...
நதியின் ஜதி ஒன்றே 1
நதியின் ஜதி ஒன்றே 1
கந்தன் முன்பு வணங்கி கொண்டிருந்த சகுந்தலா கணவனின் குரல் கேட்கவும் குங்குமம், திருநீறு இட்டு கொண்டு வந்தார்.
"எனக்கு நேரம் ஆச்சு சகு" என்று சங்கர் அவசரபட,
"இதோ டிபன் வைக்கிறேன்....
அழகியல் 25 3
அருணகிரி, "மஞ்சுளா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. ரயில் போயிட்டே இருந்தா தண்டவாளத்துக்கு சுமை. தண்டவாளம் பிசகினா ரயில் குடை சாஞ்சிடும். எதுவும் அளவா, சரியா இருக்கணும். அப்போ தான் உறவு நிலைக்கும்”
“ராஜேஸ்வரி அம்மா...