Monday, April 21, 2025

Sakthi Guru

Sakthi Guru
115 POSTS 0 COMMENTS

கண்ணே முத்து பெண்ணே 21

0
கண்ணே முத்து பெண்ணே 21 புது மணமக்களின் வாழ்க்கை தொடர்ந்த நாட்களில் இனிமையாகவே சென்றது. வேறெந்த அழுத்தமும் எடுத்து கொள்ள கூடாது என்பதில் செல்வம் கவனமாக இருந்தான். அதுவும் தற்காலிகமாக தான். யோசித்து, ஆராய்ந்து, செயல்படுத்த...

கண்ணே முத்து பெண்ணே 20

0
கண்ணே முத்து பெண்ணே 20 முத்து பெண்ணை கல்லாவில் பார்த்ததும் செல்வத்திற்கு அதிர்ச்சியே! அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை மிக தெளிவாக காட்டிவிட்டாள். ஆனால் அது கணவனுக்கு தான் ஒப்பவில்லை. எனக்கு தான் தலையெழுத்து, இவளுக்கு...

கண்ணே முத்து பெண்ணே 17

0
கண்ணே முத்து பெண்ணே 17 மிகவும் எளிய வகையில் அவர்களின் திருமணம் நடைபெற்றிருந்தது. கோவிலில் வைத்து எண்ணிவிடும் ஆட்களின் முன், அவனின் முத்து பெண்ணுக்கு மாங்கல்யம் சூட்டினான் செல்வம். தம்பதி சகிதமாக இருவரும் நின்றதே, மணமக்களுக்கு...

கண்ணே முத்து பெண்ணே 16 2

0
முத்து பெண் அவனை கண்களை சுருக்கி முறைக்க, "கோவில் தான் இப்போதைக்கு" என்றான். "முகூர்த்தம் நாளைக்கு" என்றான் தொடர்ந்து. "ம்ப்ச். ஏன் இவ்வளவு அவசரம்?" என்று கேட்டபடி அவனிடம் இருந்து விலக பார்க்க, விடாமல் தன்னுடனே சேர்த்தணைத்து...

கண்ணே முத்து பெண்ணே 16 1

0
கண்ணே முத்து பெண்ணே 16 மகளை எதிர்பார்த்து நாராயணன் வாசலையே பார்த்திருக்க, மகன் தான் வந்தான். "எங்கடா பாப்பா?" என்று அவனுக்கு பின்னால் தேடி போய் பார்த்து வந்தார் தந்தை. "அவ செல்வத்தோட வரா" ரவி சொல்ல, "ஏன்...

கண்ணே முத்து பெண்ணே 15

0
கண்ணே முத்து பெண்ணே 15 'இவன் என்ன முடிவெடுக்கிறது? அப்புறம் அப்பன்னு நான் எதுக்கு இருக்கேன்?’ என்ற நாராயணன் கோவத்தை எல்லாம் செல்வம் கணக்கிலே வைக்காமல் கிளம்பிவிட்டான்.  ரவி தான் அவன் பின்னே ஓடிவந்தவன், "என்னடா...

கண்ணே முத்து பெண்ணே 14

0
கண்ணே முத்து பெண்ணே 14 அதிகாலையில் எப்போதும் போல் சென்னைக்கு கிளம்பிய முத்து நாச்சியை காணவில்லை என்று ஓடி வந்தான் ரவி. செல்வம் புது கடையிலே இருந்தான். இரவு நாச்சியிடம் பேசி முடித்தபின் அவனின் தந்தை...

கண்ணே முத்து பெண்ணே 13

0
கண்ணே முத்து பெண்ணே 13 இன்னமும் அவர்கள் முத்து பெண் வைத்து பேசியது செல்வத்துக்கு பிடிக்கவில்லை. அப்பாவா இருந்தா என்ன? யாரா இருந்தா என்ன? அவங்க எப்படி இவளை இழுக்கலாம்? அதனாலே நாள் பார்க்க அவளிடம்...

கண்ணே முத்து பெண்ணே 12 2

0
இருவருக்கும் எதாவது நடந்திருக்குமா? தன் ஆட்களிடம் விசாரிக்க, "ஏதோ சண்டை தான் ரவி, சட்டையை பிடிச்சுட்டு நின்னாங்க. நாங்க  விலக்கிவிட்டோம். காரணம் தெரியலை. செல்வா தான் கூட இருந்தான்" என்று பதில் வந்தது. அடுத்து...

கண்ணே முத்து பெண்ணே 12 1

0
கண்ணே முத்து பெண்ணே 12 அண்ணாச்சி சொல்ல வரும் விளக்கத்தை எல்லாம் அமைச்சர் கேட்கும் நிலையிலே இல்லை. கட்சி பெயர் மீடியாவில் கிழிந்து கொண்டிருக்க, அவரின் மேலிடம் அமைச்சரை காய்ச்சிவிட்டது. அந்த நிரூபர் மிக தெளிவாக கட்சியின்...

கண்ணே முத்து பெண்ணே 11

0
கண்ணே முத்து பெண்ணே 11 அகிலனுக்கு அழைத்த செல்வம், அவன் எடுக்காமல் போக புருவத்தை சுருக்கினான். அமைச்சர் சொன்னாரா என்று நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்! அதற்கு அகிலன் மட்டுமே ஒரே வழி. இப்போது அவனும் அழைப்பை...

கண்ணே முத்து பெண்ணே 10

0
கண்ணே முத்து பெண்ணே 10 செல்வம் கடைய வெற்றி கரமாக திறந்துவிட்டான். ஒரு வாரம் ஆகிறது. என்ன ஆட்களின் வருகை மட்டுமே குறை. ஹாஹா. வாடிக்கையாளர்கள் இல்லாமல் தொழில் எப்படி? படுத்து தான் கிடந்தது. "நீங்க மட்டும்...

கண்ணே முத்து பெண்ணே 9

0
கண்ணே முத்து பெண்ணே 9 செல்வத்தை தன் ஆள் அகிலனிடம் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர், பார்ட்டியை தொடங்கிவிட்டார். எல்லாரும் கையில் கிளாஸுடன் மிதக்க, அகிலனும் எடுத்து கொண்டு வந்தான். செல்வம் அவனுக்காக வந்த சோடாவை மறுத்துவிட,...

கண்ணே முத்து பெண்ணே 8

0
கண்ணே முத்து பெண்ணே 8 மகள் இங்கு இருப்பாளோ என்ற சந்தேகத்திலே கோவிலில் இருந்து கிளம்பி வந்த நாராயணனுக்கு நாச்சி அங்கு தான் இருந்ததில் எதையும் யோசிக்காமல் காரை நிறுத்திவிட்டார். அவரை தொடர்ந்து மற்றவர்களும் நிறுத்தி...

கண்ணே முத்து பெண்ணே 7 2

0
"மணி. நான் சீரியஸா சொல்றேன். என்னோட இருந்தா உனக்கு என்ன கிடைச்சுடும்? டீ கடை எல்லாம் ஒரு தொழிலா நம்ம ஆளுங்க பார்க்கிறதில்லை. உனக்கும் வயசு ஆகுது. கல்யாணம் காட்சின்னு" "ண்ணா. டீ கடையிலே...

கண்ணே முத்து பெண்ணே 7 1

0
கண்ணே முத்து பெண்ணே 7 நாராயணன் என்ன செய்தாரோ, யாரிடம் பேசினாரோ செல்வம் வெளியே வந்துவிட்டான். அதுவும் உடனே நடந்துவிடவில்லை. மேலும் சில வாரங்கள் சென்றுதான். இனி செல்வத்துக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நாச்சி...

கண்ணே முத்து பெண்ணே 6

0
கண்ணே முத்து பெண்ணே 6 சில நொடிகள் தான். என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்பே செல்வத்தை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி இருந்தார்கள். நாச்சி பதறி போய் அவர்களை நெருங்க, செல்வம் கண்களாலே...

கண்ணே முத்து பெண்ணே 5 2

0
பின் காலையிலே எல்லாம் முடிந்தது. மணியை போக சொல்லிவிட்டான். இவனுக்கு நாச்சியை சென்று பார்க்கலாமா என்று ஒரு எண்ணம்! காலையில நல்ல முறையில கிளம்பி போயிருக்கலாம். இப்போ அவ எப்படி இருக்களோன்னு குறுகுறுன்னு இருக்கு. அவ தான்...

கண்ணே முத்து பெண்ணே 5 1

0
கண்ணே முத்து பெண்ணே 5 அண்ணாச்சி பரபரப்பாக சாலையையவே பார்த்திருந்தார். நேரம் நெருங்கிவிட்டது. செல்வம் இன்னும் வரவில்லை. "அவன் வர மாட்டான்" என்றார் நாராயணன். "அவன் வரலைன்னா ஆப்பு நமக்கு தான். மறந்துட்டியா நாராயணா" அண்ணாச்சி கேட்க, "எல்லாம்...

கண்ணே முத்து பெண்ணே 4 2

0
செல்வம் அமைதியாக நிற்க, அண்ணாச்சி மேலும் பேசினார். "முன்ன நாம பேசி வைச்சது தான் அதுவரைக்கும் இந்த விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்கலாம்" என்றார். "என்ன தான் நாராயணன் எனக்கு பங்காளியா இருந்தாலும், நீயும்...
error: Content is protected !!