Sakthi Guru
தென் பாண்டி மீனாள் 12 2
வில்வநாதன் அம்மாவை தோளோடு அணைத்து விட, தயாளன் ஆறுதலாக மனைவி கை தட்டி கொடுத்தார்.
பெரியவர்களும் அந்த நொடியில் திளைத்திருக்க, மீனலோக்ஷ்னி மட்டும் வெளியாளாக, தட்டையே பார்த்திருந்தாள். 'இந்த அப்பா எப்போதான் வருவார்?’
‘ஆன்ட்டி வேற...
தென் பாண்டி மீனாள் 12 1
தென் பாண்டி மீனாள் 12
வில்வநாதன் புன்னகையில் தனபாலனும் அவரின் ஆசையில் இருந்து வெளி வந்தவர், "போதும் லட்சுமி. புள்ளைக்கு குடிக்க எதாவது கொடுப்போம்" என்றார்.
"ஆஹா. அதை மறந்துட்டேன். இதோ கொண்டு வர சொல்றேன்"...
தென் பாண்டி மீனாள் 11 2
அந்த செகரட்டரியோ நடந்து முடிந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் மூலையில் பதுங்கியிருக்க, "இங்க வாங்க" என்று அருகில் அழைத்தான்.
"ஏதோ மிஸ்டேக் ஆகிடுச்சு சார். எங்களை ஏமாத்திட்டாங்க" என்றார் அவர்.
"உங்க மேல நான் கேஸ்...
தென் பாண்டி மீனாள் 11 1
தென் பாண்டி மீனாள் 11
வில்வநாதன் எதிரில் நின்றவனிடம், "நீங்க யார் முதல்ல?" என்று கேட்டான்.
"ஏன் சொன்னா தான் நீங்க யாருன்னு சொல்வீங்களா?" அவன் கேலியாக கேட்டு சிரிக்க,
"ம்ம். அப்படி தான் வைச்சுக்கோங்க" என,
"இந்த...
தென் பாண்டி மீனாள் 10
தென் பாண்டி மீனாள் 10
தனபாலன் காலையிலே ஆட்களை வர சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் முன்னின்று செய்ய வேண்டியதில்லை. இவர் நிற்குமளவு பெரிய வேலையும் இல்லை.
ஆனாலும் அங்கேயே இருந்தவரிடம், "என்ன மாமா இது?"...
தென் பாண்டி மீனாள் 8 2
"சரி கோவப்படாத" என்றவரின் போன் ஒலிக்க, தனபாலன்.
"பேரன் வந்துவிட்டானா?" என்று கேட்டு கொண்டவர், மகள் அடித்ததை சொல்லிவிட்டார்.
"பானு என் மகனை அடிச்சாளா?" என்று தயாளன் குரல் கோவத்தில் உயர்ந்தது.
மீனலோக்ஷ்னி குடிக்க தண்ணீர் கொண்டு...
தென் பாண்டி மீனாள் 8 1
தென் பாண்டி மீனாள் 8
அறையில் நிலைக் கொள்ளாமல் நடந்தார் பானுமதி. சில நொடிகள் அமர்ந்தார். திரும்ப எழுந்து கொண்டார்.
அவரின் மனம் தளும்ப, நடையில் தன் நிதானத்தை தேடி தோற்றார்.
தயாளன் அவரின் அளப்பறியா காதல்....
தென் பாண்டி மீனாள் 7
தென் பாண்டி மீனாள் 7
அன்று வில்வநாதன் கொஞ்சம் வேகமாக கிளம்பி கொண்டிருந்தான். காலை உணவிற்கு வழக்கத்தை விட முன்னமே வந்துவிட்டவன், அரவிந்தனுக்கு அழைத்தான்.
"சார் சொல்லுங்க" என்று அவன் எடுக்க,
"காலையில இருக்க மீட்டிங்கை கேன்சல்...
தென் பாண்டி மீனாள் 6
தென் பாண்டி மீனாள் 6
வில்வநாதன் புருவங்களை தூக்கி மீனலோக்ஷ்னியை பார்க்க, "ண்ணா. அவ பயத்துல விடாம பேசிட்டிருக்கா. அவளை நிறுத்துண்ணா" என்றான் வினய்.
"சொன்னா எங்க கேட்கிறா? என்னமோ இப்போவே அவளை பேக்கப் பண்ற...
தென் பாண்டி மீனாள் 5 2
மறுநாள் பானுமதி வந்தவர் மகனை முறைத்தபடி நிற்க, "ம்மா" என்று அவரின் தோளணைத்து கொண்டான் வில்வநாதன்.
"ச்சு போடா" என்று அம்மா விலக,
"அவரை போய் பார்த்துட்டு தானே வந்திருக்கீங்க. அப்புறம் என்ன? நான் ஏதும்...
தென் பாண்டி மீனாள் 5 1
தென் பாண்டி மீனாள் 5
'கட்டி பிடிச்சுட்டு போடா' என்ற தயாளனின் வார்த்தைகள் இப்போதும் காதுக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது.
அமைதியான இரவு, அவனுக்கு இரைச்சலாக தான் உள்ளது.
அழகான தோட்டத்தை வெறித்து கொண்டிருக்கிறான்.
சில விஷயங்கள் மனதிற்கும் புரியும்,...
தென் பாண்டி மீனாள் 4
தென் பாண்டி மீனாள் 4
அந்த தொண்டு நிறுவனத்தில் வேலை மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. முடியும் நேரம் நெருங்கிவிட்டதால் கூடுதல் சுறுசுறுப்பு.
அங்கிருந்த எல்லோருக்கும் மருத்துவ சோதனை முடித்தாக வேண்டும். மருத்துவர்கள் அதிகளவிலே இருக்க,...
தென் பாண்டி மீனாள் 3
தென் பாண்டி மீனாள் 3
இப்படி என்று விஷயம் தெரியவும் மீனலோக்ஷ்னி அதிர்ந்து தான் போனாள்.
பெரியவர்கள் பேச்சில் 'அந்தளவா தூங்கிட்டேன்' என்று சங்கடபட்டு போனவள், "சாரிம்மா. எனக்கு தெரியலை" என்று அம்மாவிடம் மென்குரலில் சொன்னாள்.
சுஜாதவிற்கு...
தென் பாண்டி மீனாள் 2
தென் பாண்டி மீனாள் 2
அந்த நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக, மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவு கோவம்.
விட்டால் பறந்துவிடுவான். முடியாததால் இந்தளவு வேகம்.
அந்த காருக்கு பின்னால் வந்த மூர்த்திக்கு மகனின் காரை...
தென் பாண்டி மீனாள் 1
தென் பாண்டி மீனாள் 1
கந்தன் திருக்கோவிலில் பூஜை மணி ஒலிக்க, அங்கிருந்தோர் பயத்துடனும், பக்தியுடனும் வேண்டுதலை வைத்தனர்.
அடுத்த சில நிமிடங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற பதட்டம் எல்லோரிடமும் தெரிந்தது.
"யாருக்கும் தெரியாது...
கண்ணே முத்து பெண்ணே 24 2
அறையை விட்டு வெளியே வந்த நொடி, அளவுக்கு அதிகமாக வெப்பத்தை உணர்ந்தான்.
அவ்வளவு நேரம் ஜில்லிட்டு இருந்தவன், இப்போது மூச்சையும் நன்றாக இழுத்துவிட்டு கொண்டான்.
ஒரு வார்த்தை கூட விட்டு விட கூடாது என்பதில் கவனமாக...
கண்ணே முத்து பெண்ணே 24 1
கண்ணே முத்து பெண்ணே 24
செல்வம் கிளம்பி கொண்டிருக்க, அரக்க பறக்க ஓடி வந்தான் ரவி.
"மாப்பிள்ளை. நானும் வரேன். போயிடலாம்" என்று நின்றான்.
செல்வத்துக்கு யோசனை. எதற்கு வர சொல்லியிருப்பார்கள் என்ற அனுமானம் உண்டு.
அங்கு ரவி...
கண்ணே முத்து பெண்ணே 23 2
எல்லாம் இருக்கும் போது சார் தான் என்பதால், "சொல்லுங்க செல்வம்" என்றான் அகிலன்.
"அது அண்ணாச்சி, என்கிட்ட ஷேர் பத்தி பேசினார். அதான் உங்ககிட்ட கேட்டு"
"செல்வா, செல்வா என்ன பேசுற நீ? அதெல்லாம் ஒன்னுமில்லை"...
கண்ணே முத்து பெண்ணே 23 1
கண்ணே முத்து பெண்ணே 23
எப்படி நடந்தது இது? எப்படி, எப்படி? என்று அண்ணாச்சி திணறி கொண்டிருந்தார். அவருக்கு நடந்ததை ஏற்று கொள்ளவே முடியவில்லை.
திடீர்ன்னு சொத்தை என் பேர்ல எழுதுற அளவுக்கு, என்ன நடந்திருக்கும்?...
கண்ணே முத்து பெண்ணே 22
கண்ணே முத்து பெண்ணே 22
எண்ணிவிடும் நாட்களே மிச்சமிருக்க, செல்வம் அடுத்து என்ன செய்ய என்று பார்த்து கொண்டிருந்தான்.
பத்திர பதிவுக்கு தேவையான அத்தனையும் அகிலன் தான் செய்து கொண்டிருக்க, செல்வம் அதில் மெல்ல உள்...