Sunday, April 20, 2025

S.B.Nivetha

S.B.Nivetha
59 POSTS 1 COMMENTS

Aval naan Payanam 14

0
அவள் நான் பயணம் – 14 பெரும் பொழுதுகளில் வசந்தம் நீயடி… வசந்தவாயிலின் வைகறை நானடி… அர்த்தங்கள் தேடி அலைந்தேன், நிலைப்பாடுகளுக்கென நிதானித்தேன், காட்சிகளின் பிம்பத்தை கண்களை விடுத்து, ரசம் பூசிய ஆடிகளில் தேடினேன், கானல் நீர் குழப்பங்களை...

Aval Naan Payanam 13

0
அவள் நான் பயணம் – 13 பௌர்ணமியின் கடலலை நான் முகில் மறைத்த முழுமதி நீ பிழைகளின் பெருங்கூச்சல் இனிமைகளின் இசை மறைத்ததடி… உன் இல்லாமை இல்லாத நாள் தேடி நகருதடி நாட்காட்டி,… தள்ளாத தனிமைகளை துரத்துகின்றேன்...

Aval Naan Payanam 12

0
அவள் நான் பயணம் – 12 தேடும் உன் கண்களின் பார்வையில் நானடி தெவிட்டா காதலில் தேன் துளி நீயடி….. நிசப்தங்களின் நேர்காணலில் நெருப்பாகிப் போனதேனோ கேள்விகள்… நெஞ்சத்தின் பாவமன்னிப்பு நெடுங்கூற்றில் ஊமையானதென் பிழையோ… கூடு திரும்பும் பறவையின் சிறகில்...

Aval naan payanam 11

0
அவள் நான் பயணம் – 11 தாமரைகள் பூக்குதடி தழும்புகள் மறையுதடி தவிப்பின் ஆழம் தீண்டலில் புரியுதடி உயிர்க்கூடல்… நாம் கடல்….. தடாகத்தின் நீர்க்குமிழியாய் காலக்கல்லொன்று விழுந்ததில் உயரப் பறந்தேன் உன்னைப் பிரிந்தேன்… வீழ்தல் இயல்படி… ஈர்த்தல் விசையடி … காற்று நுழைந்து...

Aval Naan Payanam 10

0
அவள் நான் பயணம் – 10 உன் இதழ் உரசும் பனிச்சாரல் நானடி… மோதிய துளியில் மோட்சம் அடைந்தேனடி… அருகாமை இனிக்கையில் அக்னி ஆகிறாய் பெண்ணே, தூரம் கடக்கையில் தோள் சாய்கிறாய், பாதை நேராய் செல்கையில் பக்கம் நீ...

Aval naan payanam 9

0
அவள் நான் பயணம் – 9 அவள் மடல் தீண்டிய மழைக் காற்றை மீட்டுகிறேன் மெல்லிசையாகிறது…. நெருங்கும் தனிமைகளில் நெஞ்சத்தை நிலமென்கிறாய். வளைவுகள் புதிராகையில் நாணத்தை சூடுகிறாய். நடுங்கும் குளிரில் நகை மிக அரிதென்கிறாய். விழி சொல்லும் விசித்திர...

Aval Naan Payanam 8

0
அவள் நான் பயணம் - 8 உயிர் போகும் வலியிலும் உனைக் கண்கள் தேடுதடி.. நினைச்சேரும் நொடிக்கென நேரமும் நகருதடி…  நில்லாது நீ சென்றதில் என் வானில் வெறுமையடி, உன்னோடு சென்றதில் என் கர்வமும்...

திருமதி.திருநிறைச்செல்வன் 25

0
முகூர்த்தம் 25   இன்னும் இரண்டு நாட்களே இருந்தது ப்ராஜெக்ட் சப்மிட் செய்வதற்கு. மைவிழி காலையிலிருந்து போன் அடித்துக் கொண்டிருக்கிறாள் தன் தோழியருக்கு. இருவருமே எடுத்தபாடில்லை. இதற்கு மேலும் காத்திருந்தால் சரிவராது என முடிவு செய்ட்தவள்...

Aval Naan Payanam 7

0
அவள் நான் பயணம் - 7 நெகிழ்ந்து நீ தந்த முத்தத்தில் உடைந்து உன் வசமானதடி என் இதயக் கோட்டை…. வாழ்க்கையின் வழித்தடங்களை வரைமுறைக்குள் என்றுமே வைப்பதில்லையடி காலம், புரட்டிபோட்ட புயலின் கீழ் புதைந்து போன வானமடி நான்....

Aval Naan Payanam 6

0
அவள் நான் பயணம் - 6 உன்னால் ஈர்க்கப்பட்ட என் மனத்தில் நிற்கவில்லையடி காதலெனும் அலைகள்           நீ நிலா நான் கடல் ஈர்ப்பில் வலிமையில்லையென்றால் அண்டப்பெருவெளியும் அர்த்தமற்றதடி, அகிலத்தின் அத்துணைக்கும் ஆதியான காதலை அடிமனதில் பூட்டிவிட்டு, மணலில் வீழ்ந்த மழைத்துளியாய்...

Aval Naan Payanam 5

0
அவள் நான் பயணம் - 5 உன் காந்தப்புலத்தின் மையத்தையே தேடிச் சுழல்கிறதடி என் துருவமெல்லாம்…           உனைத்தேடியே என் பயணம்… பயணத்தின் தடைகளை தாகத்தின் நீட்சியென கடந்து வருகிறேன். பாலைவனத்தின் பகல் பொழுதாய் எனை வதைக்காதே. கார்கால இரவாய் காதோரம்...

Aval naan payanam 4

0
அவள் நான் பயணம் - 4 உன் விழி மையின் வேர் தேடி முகிழ்த்து எழுகிறதடி என் வலிமையெல்லாம்… உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப்...

Aval naan payanam 3

0
அவள் நான் பயணம் - 3 உன் புருவத்திடை பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கிறதடி என் வீரமெல்லாம்… ஆம் வீரம் பேசும் என் கண்கள் உன் இமைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. விடுவிக்க உனக்கும் எண்ணம் இல்லை. விடுபட எனக்கும் விருப்பம்...

Aval Naan Payanam 2

0
அவள் நான் பயணம் - 2   என் கம்பீரமெல்லாம் அவளின் கால் மெட்டி நெகிழ்வில் நொருங்கிப் போகிறது… ஆம் என் சிகை வணங்கா கம்பீரங்களெல்லாம், அவளின் மெல்லிய தலை கோதலில் மேற்கு சூரியனாய் வீழ்ந்துவிடுகிறது. நாணலாய் நிற்க வேண்டிய தருணங்களில்...

திருமதி.திருநிறைச்செல்வன் 24

0
முகூர்த்தம் 24 வானதிக்கு இன்னும் பதற்றம் குறையவேயில்லை. வருடங்கள் பல கடந்திருந்த போதிலும் இரவின் பொழுதுகள் அவளை நிம்மதியாக உறங்க விடுவதேயில்லை. ஸ்வாதியை எப்பொழுது அப்படி ஒரு நிலையில் கண்டாளோ அதன்பின் என்ன முயன்றும் கண்களை...

Aval naan payanam 1

0
அவள் நான் பயணம் - 1   என் கிறுக்கல்களை அவள் வளைவுகளால் ஓவியமாக்கிவிட்டாள் வண்ணச் சித்திரமாய் என் வாழ்க்கை… ஆம் வாழ்வென்னும் வண்ணச்சித்திரத்தை வரைய நான் தூரிகையாய் நின்ற போது வண்ணமாய் வந்து என் வாழ்வை வடிவமைத்தவள் அவள். அவளைத்...

திருமதி திருநிறைச்செல்வன் 23

0
முகூர்த்தம் 23   மீண்டும் கடந்து சென்று சீதாவை அழைத்து வர எண்ணியவர், ஒரு அடி எடுத்து வைக்க அங்கே வந்து கொண்டிருந்த கார் ராஜேந்திரன் முன் நின்றது. நின்ற காரின் முதல் சக்கரம் ராஜேந்திரனின்...

திருமதி திருநிறைச்செல்வன் 22

0
முகூர்த்தம் 22   விடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சீதாவும் ராஜேந்திரனும் வந்திருந்த நெருங்கிய உறவினர்களை வேனில் அமரவைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு முதிய பெண்மணி, “யேப்பா ராஜேந்திரா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா...

திருமதி.திருநிறைச்செல்வன் 21

0
முகூர்த்தம் 21   ”பேசுனது போதும், ரொம்ப நேரமாச்சு, அவனுக்கே வேற உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு பேசுங்கப்பா….” என்றபடி ராஜாவின் தாயார் மகாலட்சுமி வந்து நின்றார். “யாருக்குமா…? இவனுக்கா உடம்பு சரியில்ல…” என்று பூபதி...

திருமதி திருநிறைச்செல்வன் 20

0
முகூர்த்தம் 20 ஸ்ரீராமிற்காக காத்துக் கொண்டிருந்த வானதியின் எண்ணங்கள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. அவனோ இவளைப் பற்றிய சிந்தனை துளியும் இன்றி பேசிக் கொண்டிருந்தான். அவன் எதிரில் சிவம் இவன் சொல்வதை நம்ப முடியாத அதிர்ச்சியுடன்...
error: Content is protected !!