renuga muthukumar
மணிப்புறாவும் மாடப்புறாவும்-19
மணிப்புறாவும் மாடப்புறாவும்-19
அத்தியாயம் 19
அன்று இன்பா வீடு திரும்ப தாமதமானது. ஒரு வழக்கு சம்பந்தமாக விவரங்கள் சேகரிக்க சென்றிருந்தான். வீடு திரும்பும்போது பதினொன்றை தாண்டி விட்டது. தர்ஷினி மட்டும் விழித்துக்கொண்டு காத்திருந்தாள்.
அவனிடம் ஆசையாக தர்ஷினி...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-18
மணிப்புறாவும் மாடப்புறாவும்-18
அத்தியாயம் 18
அந்த வார ஞாயிற்றுக் கிழமையின் செங்கதிர் பத்திரிக்கையில் மணிப்புறாவின் முதல் மடல் வந்திருந்தது. மதுவிலக்கின் அவசியம் பற்றி இருந்தது அந்த கட்டுரை. தமிழ்நாட்டில் இருக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை, மது உற்பத்தி...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-17
மணிப்புறாவும் மாடப்புறாவும்-17
அத்தியாயம் 17
பஷீர் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க அவன் பின்னால் அமர்ந்திருந்தான் இன்பா.
“என்னடா நீ இப்படி புதுசா இவ்வளவு குடிச்சிருக்க?” எனக் கேட்டான் பஷீர்.
“மாமாவை விட்டு வந்ததுக்கப்புறம் நானா ஜெயிச்ச ஃபர்ஸ்ட் கேஸ்....
மணிப்புறாவும் மாடப்புறாவும்-16
மணிப்புறாவும் மாடப்புறாவும்-16
அத்தியாயம் 16
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லட்சுமி எழுந்தாலும் தாமதமாகவே பத்மினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவர்கள் வந்தபோது இன்பா தர்ஷினி இருவருமே எழுந்து குளித்துவிட்டு வெளியில் அமர்ந்து தேநீர் பருகி...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-15
மணிப்புறாவும் மாடப்புறாவும்-15
அத்தியாயம் 15
இன்பா தர்ஷினி இருவரையும் எதிர்பார்த்து வாயிலிலேயே காத்திருந்தார் லட்சுமி.
இரவு ஒன்பது மணிக்கு இருவரும் சேர்ந்து ஒரே வண்டியில் இறங்க லட்சுமி ஆச்சரியமாக பார்த்தார்.
“உன் வண்டி என்னாச்சி தர்ஷினி?” என கேட்டார்.
“ம்…...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-14
மணிப்புறாவும் மாடப்புறாவும்-14
அத்தியாயம் 14
பிரபஞ்சன் இன்பாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். வேறு வழக்கு சம்பந்தமாக பஷீர் ஏற்கனவே நீதிமன்றம் சென்று இருந்தான். இன்பா மட்டும் மாமாவின் வீட்டிற்கு சென்றான்.
“வாடா பெரிய மனுஷா…” என அவனை வரவேற்கும்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-13
மணிப்புறாவும் மாடப்புறாவும்-13
அத்தியாயம் 13
தர்ஷினி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடித்து விட்டு விடுமுறையில் இருந்தாள். தினமும் சைக்கிளில் குங்ஃபூ வகுப்புக்கு சென்றுவிட்டு சைக்கிளிலேயே வீட்டுக்கு திரும்பி விடுவாள். அன்று காலையில் இருந்தே அடி வயிறு...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-12
மணிப்புறாவும் மாடப்புறாவும்-12
அத்தியாயம் 12
காலையில் அழைப்பு மணி ஒலிக்க, உறங்கிக்கொண்டிருந்த தர்ஷினி எழுந்து, கீழே தரையில் படுத்து கிடந்த இன்பாவைத் தாண்டி சென்று கதவைத் திறந்தாள். லட்சுமி, பத்மினி, நூர்ஜஹான் மூவரும் புடவை மடிப்பு...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-11
மணிப்புறாவும் மாடப்புறாவும்-11
அத்தியாயம் 11
சுப்ரியா காலையில் ஜாகிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வெளியில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள். காபி கலந்து எடுத்துவந்து அதை பருகிக்கொண்டே தி ட்ரூத் பத்திரிக்கையில் அன்று...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-10
மணிப்புறாவும் மாடப்புறாவும்-10
அத்தியாயம் 10
காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிவிட்டான் இன்பா. ரம்யா, ரவி, சுபாஷினி ஆகியோருக்கு அன்று மாதிரி தேர்வு நடைபெற இருப்பதால், பத்மினி அவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு முருகேசனுடன் வருவதாக கூறி...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-9
மணிப்புறாவும் மாடப்புறாவும்-9
அத்தியாயம் 9
இன்பாவுக்கும், தர்ஷினிக்கும் திருமணம் நடக்க இருப்பதால் அவர்களிடம் லிங்கேஷ் பற்றி தான் கண்ட காட்சியை சுப்ரியா கூறவில்லை. நசீரிடம் மட்டும் கூறினாள். அவன் “இது பிரம்மை. நீ முதல்ல தனியா...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-8
மணிப்புறாவும் மாடப்புறாவும்-8
அத்தியாயம் 8
வீட்டுக்கு வெளியில் இருந்த தோட்டத்தில், மொட்டு விட்டிருந்த மஞ்சள் நிற ரோஜா செடிக்கு அருகில் நின்றிருந்தான் இன்பசாகரன். உள்ளே அமர பிடிக்காமல் வெளியே வந்த தர்ஷினி, அங்கே இன்பாவை கண்டதும்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-7
மணிப்புறாவும் மாடப்புறாவும்-7
அத்தியாயம்- 7
இன்பாவுடனான திருமணப் பேச்சை தர்ஷினி மறுத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. முருகேசனின் அக்கா குணசேகரி தன் மகன் சீனுவுடன் திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்தார். சாதாரணமாக வரவில்லை. தன் மகனுக்கு தர்ஷினியை திருமணம்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6
அத்தியாயம்-6
அஜந்தா தொழிற்சாலை வழக்கை இன்பா எடுத்து நடத்தப்போவதாக அறிந்ததிலிருந்து தர்ஷினி அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். இன்பா வந்தாலே அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவாள் தர்ஷினி. அவன் ஏதாவது வம்பு பேசினாலும் எப்பொழுதும் போல...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(2)
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(2)
அத்தியாயம்- 6(2)
தர்ஷினி ஒரு புறத்தில் இருந்து நெட்டை அவிழ்த்து கொண்டிருக்க மறுபக்கம் நின்று அவிழ்த்தான் இன்பா. நெட்டை மடித்து வைக்க உதவி செய்தான். தர்ஷினி எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல அவளது கையைப்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(1)
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(1)
அத்தியாயம் 6(1)
அஜந்தா தொழிற்சாலை வழக்கை இன்பா எடுத்து நடத்தப்போவதாக அறிந்ததிலிருந்து தர்ஷினி அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். இன்பா வந்தாலே அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவாள் தர்ஷினி. அவன் ஏதாவது வம்பு பேசினாலும் எப்பொழுதும்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-5
மணிப்புறாவும் மாடப்புறாவும்-5
அத்தியாயம் 5
மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த நடிகர் லிங்கேஷின் அந்த பெரிய பங்களா. வாட்ச்மேனிடம் பிரபஞ்சனின் கார்டை இன்பா நீட்ட, இன்டர்காமில் பேசிவிட்டு கேட்டை திறந்து விட்டான்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-4
மணிப்புறாவும் மாடப்புறாவும்-4
அத்தியாயம் 4
நகைச்சுவை நடிகர் லிங்கேஷை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக இன்பா கூறியதில் மிகவும் மகிழ்ந்து போயிருந்தாள் தர்ஷினி. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று காலையில் கூறுவதாக...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-3
மணிப்புறாவும் மாடப்புறாவும்-3
அத்தியாயம் 3
திங்கட்கிழமை காலையில் செங்கதிர் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தர்ஷினி தனது கட்டுரையுடன் துணை ஆசிரியர் அறைக்கு சென்றாள். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-2
மணிப்புறாவும் மாடப்புறாவும்-2
அத்தியாயம்-2
ரஹீம் பாயின் வீட்டில் மதிய விருந்து நடந்து கொண்டிருக்க, தர்ஷினி இன்பாவை திட்டிக் கொண்டிருந்தாள்.
தர்ஷினிக்கு பின்னால் வந்து நின்ற இன்பா, அவளது வலது கையை பின் பக்கமாக வளைத்து முறுக்கினான். தலை...