renuga muthukumar
ஆள வந்தாள் -24(2)
அத்தியாயம் -24(2)
“மாமாகிட்ட சொன்ன மாதிரி அத்தைக்கிட்டேயும் உன் சம்மதத்தோடதான் மதுரா அது பொறந்த வூட்டுக்கு போயிருக்குன்னு உள்ளதை சொல்லியிருந்தா…”
“சொல்லியிருந்தா… சொல்லியிருந்தா மட்டும் என்ன அத்தான்? அதுக்கும் ஒரு ஆட்டம் போடாதா?...
ஆள வந்தாள் -24(1)
ஆள வந்தாள் -24(pre final -2)
அத்தியாயம் -24(1)
வீட்டிற்குள் செல்லாமல் சமையல் கொட்டகையிலேயே இருந்தனர் மதுராவும் சேரனும்.
“அண்ணி…” என சரவணன் அழைக்க இவள் எழுந்து சென்றாள்.
சொம்பு நிறைய பசும்...
ஆள வந்தாள் -23(2)
அத்தியாயம் -23(2)
இப்படி அழுகிறாள் என்றால் விபரீதமாக என்ன நடந்ததோ என உள்ளுக்குள் வேறு பதற ஆரம்பித்திருக்க, “கோவத்தை கூட்டாம என்னன்னு சொல்லுடி” என சத்தமாக அதட்டினான்.
“உங்கம்மா வீட்டை பூட்டி வெளியில...
ஆள வந்தாள் -23(1)
ஆள வந்தாள் -23(pre final -1)
அத்தியாயம் -23(1)
மதிய உணவையும் முடித்துக் கொண்டுதான் மதுரா பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள். பேருந்து ஏற நிற்கும் போது மனைவிக்கு அழைத்து பேசி விட்டு வைத்தான்...
ஆள வந்தாள் -22(2)
அத்தியாயம் -22(2)
மூன்று ஆண்களுக்கும் மீன் குழம்பு, வறுவல், மீன் கட்லட் என சூடாக பரிமாறினாள் மதுரா.
“அம்மாக்கு தனியா பாத்திரத்துல போட்டு கொடு” என்றான் சேரன்.
“போதும் டா உன் கரிசனம்?...
ஆள வந்தாள் -22(1)
ஆள வந்தாள் -22
அத்தியாயம் -22(1)
சரவணன் சுகந்தி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு நாட்களாக உறவுகளுக்கு பத்திரிகை கொடுக்க கணவனோடு அலைந்து திரிந்ததில் சோர்ந்து விட்டார் கனகா.
கிராமப் புறங்களில்...
ஆள வந்தாள் -21(3)
அத்தியாயம் -21(3)
தராத மாமி, “ம்ம்… பொண்டாட்டி இருக்கையில என்னை கவனிக்கிறியான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன், பாஸ் மார்க் வாங்கிப்புட்ட மாப்ள. வீம்புக்கு எடை தூக்கி உன் இடுப்பு புடிச்சுகிட்டுன்னா இன்னிக்கு ராத்திரி...
ஆள வந்தாள் -21(2)
அத்தியாயம் -21(2)
பூங்கொடி அமைதியாக இருக்க, அனுவும் அமுதனும் கையில் தட்டோடு வந்தனர்.
“என்னடா இது?” என சரவணன் கேட்டுக் கொண்டிருக்க, மதுரா இன்னோரு தட்டோடு வந்தாள்.
பிரட்டை நெய்யிட்டு வாட்டி மதியம்...
ஆள வந்தாள் -21(1)
ஆள வந்தாள் -21
அத்தியாயம் -21(1)
அக்காவின் பசங்களை பார்க்க வேண்டும் போல இருக்க திண்பண்டங்கள் வாங்கிக் கொண்டு சென்றான் சேரன். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பூங்கொடி சரியாக படித்துக்...
ஆள வந்தாள் -20(3)
அத்தியாயம் -20(3)
மாலையில் காரோடுதான் வந்தான் சேரன். வாடகைக்கு ஓட்ட டிரைவர் ஒருவனை மதன் ஏற்பாடு செய்து விட்டான். அக்காவுக்கும் அத்தானுக்கும் கூட விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சேரன்.
முகத்தை...
ஆள வந்தாள் -20(2)
அத்தியாயம் -20(2)
செழியனின் அப்பாவுக்கு வாயுத் தொல்லை ஏற்பட்டால், செல்வி ஏதோ கஷாயம் போடுவாள். அதில் என்னென்ன போடுவாள் என சரியாக தெரியாத காரணத்தால் அஞ்சறை பெட்டியில் இருந்த அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம்...
ஆள வந்தாள் -20(1)
ஆள வந்தாள் -20
அத்தியாயம் -20 (1)
மதுராவின் அழுகையை அமத்த அவளை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான் சேரன்.
கந்தசாமி, சரவணன் இருவரையும் பொதுவாக பார்த்த சுகந்தியின் தந்தை, “ஒத்த பொண்ணுக்கு...
ஆள வந்தாள் -18(2)
அத்தியாயம் -18(2)
“ம்ம்…நல்லா வருவடா நீ! மேகொண்டு பணம் தேவைப்படுதுன்னு பைக்க விக்கலாம்னு நினைச்சிட்ட, யாருமில்லாதவனா போயிட்டன்ன நீ?” எனக் கேட்டான் மோகன்.
“சரவணன் பைக் கெடக்கு, செழியன், மதன் ஏன் உங்ககிட்ட...
ஆள வந்தாள் -18(1)
ஆள வந்தாள் -18
அத்தியாயம் -18(1)
சேரன் வெளியில் சென்ற சிறிது நேரதுக்கெல்லாம் சித்திக்கு அழைத்த மதுரா சீர் என எதுவும் கொண்டு வந்து விட வேண்டாம், பிறகு பேசுகிறேன் என சொல்லி...
ஆள வந்தாள் -17(2)
அத்தியாயம் -17(2)
என்னவோ என பயந்து போன மதுரா கணவனின் பின்னால் ஓட, கந்தசாமியும் பதற்றத்தோடு ஓடி சென்றார். சேரனின் கையில் ஈட்டி இருக்க பின் பக்கம் வீட்டை ஒட்டினார் போன்ற இடத்தில்...
ஆள வந்தாள் -17(1)
ஆள வந்தாள் -17
அத்தியாயம் -17(1)
வீட்டின் கதவை அடைத்து விட்டு சேரன் உள்ளே வர, அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் மதுரா. இவனை கண்டவள் வேகமாக முகத்தை அழுந்த துடைத்து...
ஆள வந்தாள் -16(2)
அத்தியாயம் -16(2)
பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய...
ஆள வந்தாள் -16(1)
ஆள வந்தாள் -16
அத்தியாயம் -16(1)
சேரன் வீடு வந்து சேர்வதற்குள் ‘காளியப்பன் கடையில் வைத்து வனராஜனோடு சேரனுக்கு தகராறு’ எனும் செய்தி கந்தசாமியை வந்தடைந்து விட்டது.
மதிய உணவு முடித்து விட்டு...
ஆள வந்தாள் -15(2)
அத்தியாயம் -15(2)
மூவரும் இணைந்து கொண்டு சேரனை திட்ட பொதுவாக முறைத்தவன், “என்னங்கடா வாயி ரொம்பத்தான் நீளுது? நானென்ன வயசு பொண்ணா இல்ல பச்ச குழந்தையா? யாரு உங்களை தேடியார சொன்னதுங்கிறேன்?” என...
ஆள வந்தாள் -15(1)
ஆள வந்தாள் – 15
அத்தியாயம் -15(1)
மதுராவுக்கு அழைத்த சேரன், “நைட்டு உனக்குன்னு சமைக்கிறேன்னு சமைய கட்டுல வெந்துகிட்டு நிக்காதடி. நான் வாங்கிட்டு வர்றேன்” என்றான்.
“வாங்கினா எல்லாருக்கும் வாங்கணும், இல்லைனா...