renuga muthukumar
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8(2)
அத்தியாயம் -8(2)
வேலை முடித்து வீட்டுக்கு வந்த பாக்யா, மகளுக்கு அழைத்து எப்போது வருகிறாய் என கேட்டார்.
வீட்டுக்கு போனால் அசோக்கிடம் வெளிப்படையாக எதுவும் பேச முடியாதே, ஆகவே ஸ்ருதி அக்காவுக்கு உதவிக்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8
அத்தியாயம் -8(1)
திருமணம் முடிந்த அன்றே மதுரைக்கு வந்து விட்டான் அசோக். அதற்கு மேல் விதுரனை திண்டுக்கல்லில் நிறுத்தி வைக்க முடியவில்லை, புகழேந்தியும் ‘எப்போது வருகிறாய்?’...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -7(2)
அத்தியாயம் -7(2)
அனன்யாவை மண்டபம் முழுக்க தேடி விட்டான் அசோக். அவனது கண்களுக்கு தென்படவே இல்லை. எங்கே போனாள் என கொஞ்சம் பதற்றமாக, கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். அணைத்து வைக்க பட்டிருப்பதாக செய்தி...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -7(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -7
அத்தியாயம் -7(1)
அவந்திகா, மணிகண்டன் இருவரது திருமண நாள். குறை ஏதும் சொல்ல முடியாத படி நல்ல படியாகவே எல்லா ஏற்பாடுகளும் இருந்தன.
“வேலை வேலைன்னு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -6(2)
அத்தியாயம் -6(2)
“சரியான அடவாடி குடும்பம்! வெளில வந்து கார்ல இருக்க உன் பொண்டாட்டி சாமானை அள்ளிக்க, நான் என் அத்தை வீட்டுக்கு போறேன்” என முறுக்கிக் கொண்டே எழுந்தான் அசோக்.
“சாப்பிட்டுட்டு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -6(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -6
அத்தியாயம் -6(1)
மூன்று மாதக் குழந்தையோடு கணவனின் வீடு வந்து விட்டாள் ஸ்ருதி. குழந்தைக்கு ‘ஜிவின்’ என பெயரிட்டிருந்தாள். மனைவியும் மகனும் வருவதால் அன்று விடுப்பு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -5(2)
அத்தியாயம் -5(2)
புகழேந்தி மாறவே இல்லை. எங்களை மீறி சென்றாய், அதனால்தான் அந்த வாழ்க்கை உனக்கு நீடிக்கவில்லை, நீயும் கஷ்ட படுகிறாய், சொத்து கேட்க வந்தாயா இப்போது என்றெல்லாம் தங்கையை பேசி விட்டார்....
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -5(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -5
அத்தியாயம் -5(1)
அனன்யாவை அருகில் உள்ள கிளினிக் அழைத்து சென்று காண்பித்து சிகிச்சை செய்து, பயப்பட ஒன்றுமில்லை என உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் நிம்மதியடைந்தான்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -4(2)
அத்தியாயம் -4(2)
முன்பெல்லாம் பாக்யாவுக்கு இரண்டு பெண்களை நினைத்து எப்படி கரை சேர்ப்போம் என பயமாக இருக்கும். இப்போது அசோக் இருக்கிறான் என நினைத்துக் கொண்டார்.
பொருளாதார ரீதியாக அவனிடமிருந்து எதையும் அவர்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -4(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -4
அத்தியாயம் -4(1)
கண்ணப்பன் வீடு இருக்கும் பக்கத்து தெருவிலேயே பாக்யா குடும்பத்துக்கு வீடு பார்த்து கொடுத்து விட்டாள் ஸ்ருதி. முன்னர் இருந்த வீட்டிற்கு கொடுத்ததை விட...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -3
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -3
அத்தியாயம் -3
அனன்யாவுடன் படித்த மேகா எனும் மாணவிக்கு ஒருவன் பல நாட்களாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மேகா சம்மதிக்காமல் போக திராவக வீச்சு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -2(1)
அத்தியாயம் -2(2)
சற்று நேரம் அவரை நிதானத்திற்கு கொண்டு வருவதில் பதற்றமடைந்து விட்டனர் மூவரும். அடிக்கடி இப்படித்தான் இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படுவதாக சொன்னார் பாக்யா. மருத்துவமனை வரவும் மறுத்து விட்டார்....
எண் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -2(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -2
அத்தியாயம் -2(1)
அன்று ஞாயிறு என்பதால் தாமதமாக எழுந்து காலை உணவும் தாமதமாக உண்டு கொண்டிருந்தாள் அனன்யா. அவந்திகா டிவி யில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1(2)
அத்தியாயம் -1(2)
அசோக்கிடம் கார் இருந்தாலும் பைக் பிரயாணம் அவனுக்கு பிடிக்கும் என்பதால் அதிகமாக பைக்தான் உபயோகிப்பான். ஸ்ருதிக்காக மிகவும் நிதானமாகவே வண்டியை செலுத்தினான்.
காலனி ஒன்றில் இருந்தது பாக்யாவின் வீடு. அறிமுகம்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1
அத்தியாயம் -1(1)
திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஏதோ போராட்டம் செய்து கொண்டிருந்தனர். இன்று விடுமுறை தினம் ஆகிற்றே என்ற யோசனையோடு பைக்கை ஓரமாக...
ஆள வந்தாள் – epilogue
Epilogue
நான்கு வருடங்களுக்கு பிறகு…
மதன் வீட்டில் அவனது ஒரு வயது மகளுக்கு காதணி விழா நடந்து முடிந்திருக்க, கறி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆமாம் மதனுக்கும் அர்ச்சனாவுக்கும் சேரனும் செழியனும் வனராஜன்...
ஆள வந்தாள் -26(2)
அத்தியாயம் -26(2)
மிக சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. மணமகன் வீட்டில் சடங்குகள் முடிந்து மணமகள் வீட்டிற்கு மணமக்கள் சென்றனர். துணைக்கு மோகனும் அவனது மனைவியும் சென்றனர்.
மதுராவுக்கு கையால் திருஷ்டி வழித்த...
ஆள வந்தாள் -26(1)
ஆள வந்தாள் -26(final)
அத்தியாயம் -26(1)
வீட்டில் செய்ய வேண்டிய திருமண வேலைகள் எதையுமே கனகாவால் செய்ய இயலவில்லை. வெளிச்சம் பார்த்தால் கண் கூசியது, முகத்தின் காயங்கள் எரிச்சலை கொடுத்தது. படுக்க சொல்லியே...
ஆள வந்தாள் -25(2)
அத்தியாயம் -25(2)
இரண்டு நாட்கள் கனகா மருத்துவமனையில்தான் இருக்க நேரிட்டது.
சேரனின் நண்பர்களும் மோகனும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுடனே மதுராவையும் அனுப்பி வைத்து விட்ட சேரன் அவனும் பூங்கொடியுமாக மருத்துமனையில் தங்கி...
ஆள வந்தாள் -25(1)
ஆள வந்தாள் -25(pre final 3)
அத்தியாயம் -25(1)
கனகாவை சேரனும் மதுராவும் முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்.
மகனால் வெகு நாட்களுக்கு தன்னிடம் பேசாமல் இருக்க முடியாது. புதுப் பொண்டாட்டி மீதுள்ள...