renuga muthukumar
புதிய உதயம் -3(2)
அத்தியாயம் -3(2)
ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை...
புதிய உதயம் -3(1)
புதிய உதயம் -3
அத்தியாயம் -3(1)
வேலைக்கு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என தன்யஸ்ரீ நினைக்கும் போதே ஜம்புலிங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
ஜோதி வேறு வீடு மாறிப் போன போது...
புதிய உதயம் -2(2)
அத்தியாயம் -2(2)
புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து...
புதிய உதயம் -2(1)
புதிய உதயம் -2
அத்தியாயம் -2(1)
‘ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ திருச்சியில் இப்போதுதான் வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனம். தம்பி ஜனாவையும் தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவனை சிவில் இன்ஜினியரிங் படி என...
புதிய உதயம் -1(2)
அத்தியாயம் -1(2)
ஸ்ரீக்கு தேநீர் வைக்க கூட தெரியாது. அம்மாவிடம் சென்றவள் சின்ன குரலில், “பாப்பாக்கு பசிக்கும்ல மா, டீ போட்டுத் தர்றியாமா?” எனக் கேட்டாள்.
எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்ட ஜோதி...
புதிய உதயம் -1(1)
புதிய உதயம் -1
அத்தியாயம் -1(1)
திருச்சி மாநகரத்தின் முக்கிய வீதியில் அந்த அதிகாலைப் பொழுது ஏதோ ஒரு பெண்ணின் உச்ச பட்ச அலறல் சத்தம் கேட்டு பரபரப்படைந்தது.
சத்தம் கேட்டுக் கொண்டிருந்த...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14(2)
அத்தியாயம் -14(2)
காலையிலிருந்து ஏற்பட்ட சிறு பிரிவும் இப்போது ஏற்பட்ட அந்த நெருக்கமும் ஒருவர் மற்றவரை மனதாலும் தேகத்தாலும் தேட வைத்தது.
அத்துமீறல்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, திடீரென அவள்தான் நினைவு வந்தவளாக, “இன்னும்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14
அத்தியாயம் -14(1)
அசோக் அனன்யா திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. செல்வராஜ் முன் நின்று பிரமாதமாக கல்யாணத்தை நடத்தி தந்திருந்தார்.
பாக்யாவையும் மதுரையிலேயே இவர்களின்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(3)
அத்தியாயம் -13(3)
மாடியேறும் போது அசோக்கின் இடுப்பை கிள்ளிய சமரன், “ஜுரம் கண்ட சொங்கி ஒருத்தன் சுத்திகிட்டு இருந்தான் பார்த்தியாடா புது மாப்ள?” என கிண்டல் செய்தான்.
“நான்தான் புது மாப்ளன்னு காதல்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(2)
அத்தியாயம் -13(2)
அடுத்த நாள் காலை பதினோரு மணி அளவில் பாக்யாவின் வீட்டிற்கு வந்து விட்டனர் அசோக் குடும்பத்தினர். வீட்டில் இட வசதி இருக்காது என்பதால் மாடியில் ஷாமியானா பந்தல் போட்டு ஏற்பாடு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13
அத்தியாயம் -13(1)
இப்படி ஒருவர் மற்றவரின் அணைப்பிலேயே இருந்து விட மாட்டோமா எனதான் காதலர்கள் இருவருக்கும் ஆசை. அத்தகைய உரிமை இன்னும் கிடைக்கவில்லையே. அசோக்தான் அவளிடமிருந்து...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12(2)
அத்தியாயம் -12(2)
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சமரனுக்கு அழைத்தவன் எங்கு இருக்கிறான் கேட்டான். வீட்டை நெருங்கி விட்டதாக சொல்லவும், அனன்யா இங்கு இருக்கும் விவரம் சொன்னவன், “இவளை வீட்ல விட்ரு டா” எனக்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12(1)
ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12
அத்தியாயம் -12(1)
அனன்யாவை அவளது அம்மா அடித்து விட்டதில் அதிர்ந்திருந்தான் அசோக்.
“இதுக்குத்தான் சொன்னேன் வேணாம்னு, எவ்ளோ கேவலமா பார்த்திட்டு போறாங்க பார்த்தியா?” என மகளிடம் சீறினார்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11(2)
அத்தியாயம் -11(2)
“இங்க வர வச்சி தினம் கஷ்ட படுத்துறேனா அனு?” என கவலையாக கேட்டான் அசோக்.
“நடந்தா வர்றேன், பஸ்லதானே வர்றேன்? காலைல பஸ் ஸ்டாப் வந்து கூப்பிட்டுக்கிறீங்க, ஈவ்னிங் நீங்களே...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11
அத்தியாயம் -11(1)
இரண்டு மாதங்களாக புகழேந்தி அதி தீவிரமாக தன் மகனுக்கு பெண் பார்த்தும் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. ஸ்ருதி இல்லை என்றான...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10(2)
அத்தியாயம் -10(2)
“இன்னொரு ஹெல்ப் வேணும் அங்கிள், முடியும்னா செஞ்சு தாங்க” எனக் கேட்டான்.
நிஜத்தில் அவருக்கு ‘என் பெண்ணை வேண்டாம் என்கிறாய், உனக்கு ஏன் செய்ய வேண்டும்?’ என கோவம்தான் வர வேண்டும். அவனது...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10
அத்தியாயம் -10(1)
தன் அம்மாவை அழைத்துக் கொண்டு அத்தையின் வீட்டுக்கு வந்திருந்தான் அசோக். திடீரென வந்து நிற்பான் என அனன்யா எதிர் பார்த்திருக்கவில்லை.
உன் அண்ணன் எளிதில் சம்மதிக்க மாட்டார்தான்,...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9(2)
அத்தியாயம் -9(2)
பதில் எதுவும் சொல்லாமல் இருந்த அம்மாவிடம், “அப்பாவை நினைச்சு சைலன்ட் ஆகிட்டியா ம்மா?” எனக் கேட்டான்.
“அவரை எப்படி நீ சமாளிப்பேன்னு யோசனையா இருக்கு” என விஜயா சொல்ல, அம்மாவை...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9
அத்தியாயம் -9(1)
அனன்யா தேநீர் போட்டு முடித்திருக்க பாக்யாவும் எழுந்து கொண்டார். எங்கே அம்மா தான் விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி ஏதேனும் கேட்டு வைப்பாரோ...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8(3)
அத்தியாயம் -8(3)
அடுத்து என்ன சொல்வானோ என பரிதவிப்போடு அவள் பார்த்திருக்க, “சமரைதான் அவ லவ் பண்ணினா. உடைஞ்சு போயிட்டேன்னு சினிமால டயலாக்லாம் வரும்ல… லிட்ரலி என்னோட நிலைமை அப்ப அப்படித்தான்” என்றவன்...