Monday, April 21, 2025

renuga muthukumar

renuga muthukumar
247 POSTS 0 COMMENTS

புதிய உதயம் -3(2)

0
அத்தியாயம் -3(2) ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை...

புதிய உதயம் -3(1)

0
புதிய உதயம் -3 அத்தியாயம் -3(1) வேலைக்கு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என தன்யஸ்ரீ நினைக்கும் போதே ஜம்புலிங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது. ஜோதி வேறு வீடு மாறிப் போன போது...

புதிய உதயம் -2(2)

0
அத்தியாயம் -2(2) புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து...

புதிய உதயம் -2(1)

0
புதிய உதயம் -2 அத்தியாயம் -2(1) ‘ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ திருச்சியில் இப்போதுதான் வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனம். தம்பி ஜனாவையும் தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவனை சிவில் இன்ஜினியரிங் படி என...

புதிய உதயம் -1(2)

0
அத்தியாயம் -1(2) ஸ்ரீக்கு தேநீர் வைக்க கூட தெரியாது. அம்மாவிடம் சென்றவள் சின்ன குரலில், “பாப்பாக்கு பசிக்கும்ல மா, டீ போட்டுத் தர்றியாமா?” எனக் கேட்டாள். எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்ட ஜோதி...

புதிய உதயம் -1(1)

0
புதிய உதயம் -1 அத்தியாயம் -1(1) திருச்சி மாநகரத்தின் முக்கிய வீதியில் அந்த அதிகாலைப் பொழுது ஏதோ ஒரு பெண்ணின் உச்ச பட்ச அலறல் சத்தம் கேட்டு பரபரப்படைந்தது. சத்தம் கேட்டுக் கொண்டிருந்த...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14(2)

0
அத்தியாயம் -14(2) காலையிலிருந்து ஏற்பட்ட சிறு பிரிவும் இப்போது ஏற்பட்ட அந்த நெருக்கமும் ஒருவர் மற்றவரை மனதாலும் தேகத்தாலும் தேட வைத்தது. அத்துமீறல்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, திடீரென அவள்தான் நினைவு வந்தவளாக, “இன்னும்...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14(1)

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14 அத்தியாயம் -14(1) அசோக் அனன்யா திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. செல்வராஜ் முன் நின்று பிரமாதமாக கல்யாணத்தை நடத்தி தந்திருந்தார். பாக்யாவையும் மதுரையிலேயே இவர்களின்...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(3)

0
அத்தியாயம் -13(3) மாடியேறும் போது அசோக்கின் இடுப்பை கிள்ளிய சமரன், “ஜுரம் கண்ட சொங்கி ஒருத்தன் சுத்திகிட்டு இருந்தான் பார்த்தியாடா புது மாப்ள?” என கிண்டல் செய்தான். “நான்தான் புது மாப்ளன்னு காதல்...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(2)

0
அத்தியாயம் -13(2) அடுத்த நாள் காலை பதினோரு மணி அளவில் பாக்யாவின் வீட்டிற்கு வந்து விட்டனர் அசோக் குடும்பத்தினர். வீட்டில் இட வசதி இருக்காது என்பதால் மாடியில் ஷாமியானா பந்தல் போட்டு ஏற்பாடு...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(1)

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13 அத்தியாயம் -13(1) இப்படி ஒருவர் மற்றவரின் அணைப்பிலேயே இருந்து விட மாட்டோமா எனதான் காதலர்கள் இருவருக்கும் ஆசை. அத்தகைய உரிமை இன்னும் கிடைக்கவில்லையே. அசோக்தான் அவளிடமிருந்து...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12(2)

0
அத்தியாயம் -12(2) ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சமரனுக்கு அழைத்தவன் எங்கு இருக்கிறான் கேட்டான். வீட்டை நெருங்கி விட்டதாக சொல்லவும், அனன்யா இங்கு இருக்கும் விவரம் சொன்னவன், “இவளை வீட்ல விட்ரு டா” எனக்...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12(1)

0
ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12 அத்தியாயம் -12(1) அனன்யாவை அவளது அம்மா அடித்து விட்டதில் அதிர்ந்திருந்தான் அசோக். “இதுக்குத்தான் சொன்னேன் வேணாம்னு, எவ்ளோ கேவலமா பார்த்திட்டு போறாங்க பார்த்தியா?” என மகளிடம் சீறினார்...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11(2)

0
அத்தியாயம் -11(2) “இங்க வர வச்சி தினம் கஷ்ட படுத்துறேனா அனு?” என கவலையாக கேட்டான் அசோக். “நடந்தா வர்றேன், பஸ்லதானே வர்றேன்? காலைல பஸ் ஸ்டாப் வந்து கூப்பிட்டுக்கிறீங்க, ஈவ்னிங் நீங்களே...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11(1)

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11 அத்தியாயம் -11(1) இரண்டு மாதங்களாக புகழேந்தி அதி தீவிரமாக தன் மகனுக்கு பெண் பார்த்தும் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. ஸ்ருதி இல்லை என்றான...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10(2)

0
அத்தியாயம் -10(2)  “இன்னொரு ஹெல்ப் வேணும் அங்கிள், முடியும்னா செஞ்சு தாங்க” எனக் கேட்டான். நிஜத்தில் அவருக்கு ‘என் பெண்ணை வேண்டாம் என்கிறாய், உனக்கு ஏன் செய்ய வேண்டும்?’ என கோவம்தான் வர வேண்டும். அவனது...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10(1)

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10 அத்தியாயம் -10(1) தன் அம்மாவை அழைத்துக் கொண்டு அத்தையின் வீட்டுக்கு வந்திருந்தான் அசோக். திடீரென வந்து நிற்பான் என அனன்யா எதிர் பார்த்திருக்கவில்லை. உன் அண்ணன் எளிதில் சம்மதிக்க மாட்டார்தான்,...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9(2)

0
அத்தியாயம் -9(2) பதில் எதுவும் சொல்லாமல் இருந்த அம்மாவிடம், “அப்பாவை நினைச்சு சைலன்ட் ஆகிட்டியா ம்மா?” எனக் கேட்டான். “அவரை எப்படி நீ சமாளிப்பேன்னு யோசனையா இருக்கு” என விஜயா சொல்ல, அம்மாவை...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9(1)

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9 அத்தியாயம் -9(1) அனன்யா தேநீர் போட்டு முடித்திருக்க பாக்யாவும் எழுந்து கொண்டார். எங்கே அம்மா தான் விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி ஏதேனும் கேட்டு வைப்பாரோ...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8(3)

0
அத்தியாயம் -8(3) அடுத்து என்ன சொல்வானோ என பரிதவிப்போடு அவள் பார்த்திருக்க, “சமரைதான் அவ லவ் பண்ணினா. உடைஞ்சு போயிட்டேன்னு சினிமால டயலாக்லாம் வரும்ல… லிட்ரலி என்னோட நிலைமை அப்ப அப்படித்தான்” என்றவன்...
error: Content is protected !!