Monday, April 21, 2025

renuga muthukumar

renuga muthukumar
247 POSTS 0 COMMENTS

NNVN-6

0
NNVN-6 அத்தியாயம் 6 காவ்யாவின் நினைவுகளுடன் நந்தா மாடியில் தனது அறைக்கு வெளியில் நின்றிருக்க, சிறு தூறல்களாக மழை பெய்ய ஆரம்பித்தது. தன்னுடைய அறைக்குள் சென்றான். காவ்யாவுடன் தான் கூடியிருந்த நாட்கள் நினைவுக்கு வர, இப்போது...

NNVN-5

0
NNVN-5 அத்தியாயம் 5 மூன்று வருடங்களாக காவ்யாவின் நினைவுகளால் நிம்மதி இழந்து, உறக்கத்தை தொலைத்திருந்த நந்தகுமார், தன்னுடைய காதல் மனைவியை இன்று கண்டுவிட்டதாலும், இன்ப அதிர்ச்சியாக தனக்கு ஒரு மகன் இருப்பது தெரிந்ததாலும், உற்சாகத்தில் உறக்கம்...

NNVN-4

0
NNVN-4 அத்தியாயம் 4 காவ்யாவின் வீட்டிற்கு வந்த நந்தகுமார், அவள் கையில் தன் முக சாயலில் இருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். காவ்யாவிற்கு நந்தா எப்படியும் தேடிக் கொண்டு வருவான் என்று தெரியும்....

NNVN-3

0
NNVN-3 அத்தியாயம் 3 நந்தகுமார் தன் அறையின் கண்ணாடி கதவின் வழியே தெரிந்த காவ்யாவின் உருவத்தை பார்த்துக்கொண்டே, முதன் முதலாக தான் அவளை பார்த்ததை நினைவுகூர்ந்தான். நந்தகுமாருக்கு 28 வயது நடந்து கொண்டிருந்தது. திருமண வயதை நெருங்கி...

NNVN-2

0
NNVN-2 அத்தியாயம்-2 தனசேகரின் இறுதி சடங்கிற்கு கும்பகோணத்திலிருந்து பூரணியின் வீட்டிலிருந்தும் வந்திருந்தனர். பூரணியின் அப்பா அம்மா, அவரது மூன்று சகோதரர்கள் வந்திருந்தனர். இறுதி சடங்கு முடிந்த பிறகு சுந்தராம்பாள் நந்தகுமாரை அவர்களுடன் அழைத்துச் செல்லுமாறு கூற,...

NNVN-1

0
NNVN-1 அத்தியாயம் 1 என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி……. உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோனி ஈரமான ரோஜாவே…. ஏக்கம் என்ன ராஜாவே கண்ணில் என்ன சோகம் தீரும்…. ஏங்காதே என்...

NVNN-21

0
NVNN-21 அத்தியாயம் 21 மூன்று மாத பயிற்சியை முடித்து விட்டு ஒரு வாரம் கழித்து வருவதாகத்தான் நங்கைடமும், வீட்டிலும் ஆதி கூறியிருந்தான். எல்லோருக்கும் ஆனந்த அதிர்ச்சி அளிக்க முன்பே கிளம்பிவிட்டான். திருச்சியில் தனது வீட்டிற்கு வந்து பார்க்க,...

NVNN-20

0
NVNN-20 அத்தியாயம் 20 வெண்பாவை பார்த்து வரலாமென்று கல்பனா மாணிக்கவேல் இருவரும் கூற தமிழரசுடன் சேர்ந்து மூவரும் வந்தனர். வந்தவர்கள் அங்கு நடந்ததை பார்த்துவிட்டு உண்மையை தெரிந்து கொண்டனர். வெண்பா ஓடிச்சென்று தமிழரசுவின் கால்களை பிடித்துக் கொண்டு...

NVNN-19

0
NVNN-19 அத்தியாயம் 19 ஆதி பயிற்சிக்காக முசோரி கிளம்ப இன்னும் நான்கு நாட்களே இருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டிலிருந்த தன் அண்ணன் பிள்ளைகளுடன் ஆதி கேரம் விளையாடிக் கொண்டிருந்தான். யாரோ தன் கண்களைப் பொத்த இன்பமாய்...

NVNN-18

0
NVNN-18 அத்தியாயம் 18 வெண்பா கார்த்திக்குடன் மாணிக்கவேல் வீட்டில்தான் இருந்தாள். அங்கிருந்தே தினமும் கல்லூரி சென்று வந்தாள். அவளுக்கு படிப்பு முடிய இன்னும் மூன்று மாதங்கள் இருந்தன. நங்கை தன் தாயுடன் சரியாக பேசுவதில்லை. ‘தப்பு செஞ்ச...

NVNN-17

0
NVNN-17 அத்தியாயம் 17 கார்த்திக் வெண்பா திருமண வரவேற்பிற்காக, பழனிவேல் தன் குடும்பத்துடன் கரூருக்கு புறப்பட்டார். புறப்பட்டு சென்றவர்களில் டாலியும் அடக்கம். ‘யாருமில்லாத வீட்டுல நாய் காவல் இருக்கும்னு பேரு. இங்கே என்னடான்னா நாயையும் கூட...

NVNN-16

0
NVNN-16 அத்தியாயம் 16 திருமணம் செய்து வந்தவர்களை விட்டுவிட்டு, எல்லோரும் ஆதியை குறைகூற பொறுக்கமுடியாத நங்கை, “எல்லோரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என கத்தினாள். அனைவரும் நங்கையை பார்க்க, “இவங்க ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாத பச்சை...

NVNN-15

0
NVNN-15 அத்தியாயம் 15 கார்த்திக்கை வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து வந்த ஆதி என்ன விஷயம் என்று கேட்க, கார்த்திக் வெண்பா கருவுற்றிருப்பதாக கூறவும் பேரதிர்ச்சி அடைந்த ஆதி ‘பளார்’ என்று கார்த்திக்கின் கன்னத்தில்...

NVNN-14

0
NVNN-14 ஆதி நங்கையின் வீட்டிலிருந்து திரும்பி வரும் வழியில் கார்த்திக் உடன் சேர்த்து வெண்பாவையும் பார்த்துவிட்டு, “எவ்ளோ நாளா இது நடக்குது? “ என கேட்டான். பயந்துபோன வெண்பா ஆதியிடம் “ப்ளீஸ் மாமா வீட்டுல சொல்லிடாதிங்க,...

NVNN-13

0
NVNN-13 அத்தியாயம் 13 திருச்சியிலிருந்து கிளம்பிய பேருந்து இரண்டு மணி நேரத்தில் கரூர் வந்தடைந்தது. ஆட்டோ பிடித்து நங்கையின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் ஆதி. உள்ளத்தில் இனம் புரியாத உணர்வொன்று பரவியது. மூன்று மாதங்களுக்கு பிறகு...

NVNN-12

0
NVNN-12 அத்தியாயம் 12 நடு இரவில் வீட்டிற்கு வந்த மகளை பார்த்த பிரேமாவுக்கு பயம் வந்தது. “என்னங்க எதுவும் பிரச்சனையா?” என கேட்டார். “நீ போம்மா போய் ரெஸ்ட் எடு” என்று நங்கையை உள்ளே அனுப்பியவர்,...

NVNN-11

0
NVNN-11 அத்தியாயம் 11 ஆதி ஒரு பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலையில் சேர்ந்திருந்தான். காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை வேலை. முதல் நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வருகின்ற வழியில்...

NVNN-10

0
NVNN-10 அத்தியாயம் 10 தமிழ் தங்கையின் பிறந்தநாள் தேதியை அவளது சான்றிதழ்கள் மூலம் அறிந்து வைத்திருந்தான் ஆதி. இரண்டு நாட்களில் நங்கைக்கு பிறந்தநாள். அவளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முரளியிடம் “ஒரு அரை...

NVNN-9

0
NVNN-9 அத்தியாயம் 9 நகை விற்ற பணத்தில் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்து விட்டான் ஆதி. மீதம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வர, அவனைப் பார்த்த முரளியின் அம்மா சாந்தி, “தம்பி நீ இன்னும்...

NVNN-8

0
NVNN-8 அத்தியாயம் 8 ஆதி தன்னுடைய நண்பன் முரளியிடம் நங்கையின் வேலை சம்பந்தமாக பேச, நங்கை ஏற்கனவே ஆசிரியர் வேலை பார்த்திருந்ததால், தன் தந்தையிடம் சிபாரிசு பெற்று, அருகிலுள்ள பள்ளி ஒன்றிலேயே வேலை பெற்று விடலாம்...
error: Content is protected !!