Monday, April 21, 2025

renuga muthukumar

renuga muthukumar
247 POSTS 0 COMMENTS

மணிப்புறாவும் மாடப்புறாவும்-1

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-1 அத்தியாயம் 1 ஞாயிற்றுக் கிழமையாக இருந்த அன்று, சென்னை மாநகரத்தில் பெருங்குடியில் தன்னுடைய தோழி சுப்ரியாவை தன் ஆக்டிவாவில் பின்னால் அமர வைத்து வந்த பிரியதர்ஷினி, தன் வீட்டை தாண்டிச்சென்று பக்கத்து வீட்டின்...

வானவில் கோலங்கள்-epilogue

0
வானவில் கோலங்கள் EPILOGUE சற்குணநாதர் மங்களநாயகி திருக்கல்யாணம் முடிந்து தேரில் ஊர்வலமாக வர ஊரே வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. வருடா வருடம் கோயில் திருவிழாவிற்கு வரும் பிரபாகரன் குடும்பத்தினர் இந்த வருடமும் தவறாமல் வந்திருந்தனர்....

வானவில் கோலங்கள் -final

0
வானவில் கோலங்கள்- final இறுதி அத்தியாயம் புயலால் ஏற்பட்ட சேதாரம் மக்கள் கணித்ததை விட அதிகமாக இருந்தது. ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. தங்க இடம் இல்லாதவர்கள் சமுதாயக் கூடம் பள்ளிக்கூடம் என தங்க...

வானவில் கோலங்கள் -20

0
வானவில் கோலங்கள் -20 அத்தியாயம் 20 “டேய் புயல் சின்னம் உருவாகியிருக்கு. நைட் புயல் கண்டிப்பா வரும். இந்த நிலையில இந்தப் புள்ளையை வச்சிக்கிட்டு இந்த ஓட்டு வீட்டுல எப்படிடா இருப்ப? நீ வீட்டுக்கு வா....

வானவில் கோலங்கள்-19

0
வானவில் கோலங்கள்-19 அத்தியாயம் 19 அன்று காலையில் பதினோரு மணியளவில் தில்லைநாயகம் தங்கதுரையின் வீட்டை வந்தடைந்தார். அவரை உபசரித்து உட்காரவைத்து விட்டு குருவுக்கு கைப்பேசியின் மூலம் தகவல் தெரிவித்தார் தங்கதுரை. அதற்கெனவே காத்திருந்த சக்தியும் குருவும்...

வானவில் கோலங்கள் -18

0
வானவில் கோலங்கள் -18 அத்தியாயம் 18 சக்தி வீட்டிற்கு வந்ததுமே அவனிடம் பொம்மையை காட்டினாள் மது. “என்னடி நான் கொடுத்த பொம்மையை எனக்கே காட்டுறியா?” எனக்கேட்டான் சக்தி. “பொம்மைக்கு அடியில பாருங்க டி என் அப்படின்னு செதுக்கியிருக்கு” என்றாள். உற்றுப்...

வானவில் கோலங்கள்-17(2)

0
வானவில் கோலங்கள்-17(2) அத்தியாயம் -17(2) வீட்டிற்கு வந்த மதுவுக்கு பொழுது போகவில்லை. பொன்னுத்தாயி சமைக்க வந்துவிட, சமையல் செய்யவும் தோன்றவில்லை. தன் மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தாள். இடையிலேயே பொன்னுத்தாயி சமைத்துவிட்டு சொல்லிக்...

வானவில் கோலங்கள்-17(1)

0
வானவில் கோலங்கள்-17(1) அத்தியாயம்-17(1) அன்று மதியம் நேரம் மூன்றை கடந்தும் சக்தி சாப்பிட வராததால் அவனுக்கு அழைத்தாள் மது. “இல்லை மது, இன்னும் லேட்டாகும். நீ சாப்பிடு” எனக் கூறி வைத்து விட்டான். சாப்பாட்டை பாத்திரங்களில் அடைத்து ஒரு...

வானவில் கோலங்கள் -16

0
வானவில் கோலங்கள் -16 அத்தியாயம் 16 வீட்டிற்கு வந்த சக்தி தான் வனஜாவை மறுநாள் பார்க்க போவதை பற்றி மதுவிடம் கூறினான். “ஏதாவது தெரிய வருமா?” என மது கேட்க, “நம்பிக்கையோட இருப்போம். எதுவும் தெரிஞ்சா சரி....

வானவில் கோலங்கள் -15

0
வானவில் கோலங்கள்-15 அத்தியாயம் 15 மதுமிதா சிகிச்சையகத்தில் அமர்ந்திருக்க, அவளுடைய அக்கா மயூரி அழைத்தாள். முதலில் திட்டியவள் பின் மதுவின் விளக்கத்திற்கு பின் மதுவை புரிந்து கொண்டாள். “என்னை டாடி ரொம்ப தப்பா நினைச்சுட்டார்” என்றாள் மது. “அப்பாவைப்...

வானவில் கோலங்கள் -14(2)

0
வானவில் கோலங்கள்- 14(2) அத்தியாயம் -14(2) காலையில் கண் விழித்தவன் ஓய்வரை சென்று வந்தான். முகம் மட்டும் கழுவிவர, மதுவும் எழுந்திருந்தாள். “நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன் மது. மாத்து துணி கூட இல்லை, எடுத்துட்டு வர்றேன்”...

வானவில் கோலங்கள்-14(1)

0
வானவில் கோலங்கள் -14(1) அத்தியாயம்-14(1) மதுவின் கோவமான பேச்சால் சக்தியும் கோவமடைந்து வெளியே சென்றுவிட, தனியாக வெகு நேரம் அங்கேயே உட்கார்ந்து அழுத மது சிறிது நேரத்தில் தெளிந்தாள். நேரம் மாலை 4 ஆகியிருக்க, மதுவுக்கு...

வானவில் கோலங்கள் -13

0
வானவில் கோலங்கள் -13 அத்தியாயம் 13 “என்னை ஏன் ஏமாத்திட்ட மாமா?” என்ற சுகன்யாவின் கேள்வியில் சக்தி அதிர்ந்து நிற்க, மணிமேகலை ஓடிச் சென்று அவளது கையை தன் புடவையின் முந்தானையை வைத்து இரத்தம் வெளியேறாமல்...

வானவில் கோலங்கள் -12

0
வானவில் கோலங்கள்-12 அத்தியாயம் 12 மதுமிதா பெங்களூரில் இருப்பதாக பொய்யுரைத்துவிட்டு அழகிய சூரபுரத்தில் இருக்கிறாள் என்பதில் கட்டுக்கடங்காத கோபம் கொண்ட சுஜாதா பிரபாகரன் மற்றும் கௌசிக்கை அழைத்துக்கொண்டு மதுவை பார்க்க காரில் புறப்பட்டு சென்றார். சென்று கொண்டிருக்கும்...

வானவில் கோலங்கள் -11

0
வானவில் கோலங்கள் -11 அத்தியாயம் 11 திருவிழா முடிந்து காப்பு அகற்றப்பட்டது. மதுமிதா சக்தி கூறிய காரணத்தை கூறியே அந்த ஊரிலேயே இருந்து கொண்டாள். தாலிக்கயிற்றை யாருக்கும் தெரியாமல் சுடிதாரின் உள்ளே மறைத்து வெளியே வராதவாறு...

வானவில் கோலங்கள் -10

0
வானவில் கோலங்கள்-10 அத்தியாயம் 10 அழகிய சூரபுரம் கிராமமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. முதல் நாள் கொடியேற்றத்துடன் கோயில் திருவிழா தொடங்கியது. அருள்மிகு சற்குணநாதர் மங்களநாயகி திருக்கோயிலின் விழா சிறப்பாக நடைபெற, பக்கத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் படையெடுக்க...

வானவில் கோலங்கள் -9

0
வானவில் கோலங்கள்-9 அத்தியாயம் 9 மதுமிதா சிகிச்சையகத்தில் இருக்க, சுகன்யாவை அழைத்துக்கொண்டு விஸ்வநாதன், அன்னபூரணி, தங்கதுரை, மணிமேகலை என கூட்டமாக உள்ளே வந்தனர். “என்னாச்சு?” என மது எழுந்து நின்று கேட்க, “என் பேத்திக்குதான் டாக்டரு...

வானவில் கோலங்கள் -8

0
வானவில் கோலங்கள்-8 அத்தியாயம் 8 மணிமேகலை வந்து அவரது பெண்ணைத்தான் சக்தி மணமுடிக்க போவதாக கூறிச் செல்ல, அதிர்ச்சியும் குழப்பமுமாய் மதியம் வீடு திரும்பினாள் மதுமிதா. சக்தியின் அழைப்பு வர ஏற்றவள் ஒன்றும் பேசாமல் மௌனமாக...

வானவில் கோலங்கள் -7

0
வானவில் கோலங்கள் -7 அத்தியாயம் 7 அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ நோயாளிகள் யாரும் அதிகமாக வரவில்லை. நற்பகல் பன்னிரெண்டு மணிக்கே சிகிச்சையகத்தை மூடிய மது, சக்திக்கு கைப்பேசியில் அழைத்தாள். “மினி பஸ் ஒன்னு இப்போ...

வானவில் கோலங்கள் – 6

0
வானவில் கோலங்கள்-6 அத்தியாயம் 6 காலையில் அலைபேசியில் மதுவிடம் இருந்து வந்த ‘குட்மார்னிங்’ என்ற குறுஞ்செய்தி சக்தியின் காலைப்பொழுதை அழகாக்க, பதிலுக்கு காலை வணக்கம் என செய்தி அனுப்பிவிட்டு அதே உற்சாகத்துடன் தயாராகி அறையிலிருந்து வந்தான். சக்தியும்...
error: Content is protected !!