renuga muthukumar
மணிப்புறாவும் மாடப்புறாவும்-1
மணிப்புறாவும் மாடப்புறாவும்-1
அத்தியாயம் 1
ஞாயிற்றுக் கிழமையாக இருந்த அன்று, சென்னை மாநகரத்தில் பெருங்குடியில் தன்னுடைய தோழி சுப்ரியாவை தன் ஆக்டிவாவில் பின்னால் அமர வைத்து வந்த பிரியதர்ஷினி, தன் வீட்டை தாண்டிச்சென்று பக்கத்து வீட்டின்...
வானவில் கோலங்கள்-epilogue
வானவில் கோலங்கள்
EPILOGUE
சற்குணநாதர் மங்களநாயகி திருக்கல்யாணம் முடிந்து தேரில் ஊர்வலமாக வர ஊரே வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. வருடா வருடம் கோயில் திருவிழாவிற்கு வரும் பிரபாகரன் குடும்பத்தினர் இந்த வருடமும் தவறாமல் வந்திருந்தனர்....
வானவில் கோலங்கள் -final
வானவில் கோலங்கள்- final
இறுதி அத்தியாயம்
புயலால் ஏற்பட்ட சேதாரம் மக்கள் கணித்ததை விட அதிகமாக இருந்தது. ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. தங்க இடம் இல்லாதவர்கள் சமுதாயக் கூடம் பள்ளிக்கூடம் என தங்க...
வானவில் கோலங்கள் -20
வானவில் கோலங்கள் -20
அத்தியாயம் 20
“டேய் புயல் சின்னம் உருவாகியிருக்கு. நைட் புயல் கண்டிப்பா வரும். இந்த நிலையில இந்தப் புள்ளையை வச்சிக்கிட்டு இந்த ஓட்டு வீட்டுல எப்படிடா இருப்ப? நீ வீட்டுக்கு வா....
வானவில் கோலங்கள்-19
வானவில் கோலங்கள்-19
அத்தியாயம் 19
அன்று காலையில் பதினோரு மணியளவில் தில்லைநாயகம் தங்கதுரையின் வீட்டை வந்தடைந்தார். அவரை உபசரித்து உட்காரவைத்து விட்டு குருவுக்கு கைப்பேசியின் மூலம் தகவல் தெரிவித்தார் தங்கதுரை. அதற்கெனவே காத்திருந்த சக்தியும் குருவும்...
வானவில் கோலங்கள் -18
வானவில் கோலங்கள் -18
அத்தியாயம் 18
சக்தி வீட்டிற்கு வந்ததுமே அவனிடம் பொம்மையை காட்டினாள் மது.
“என்னடி நான் கொடுத்த பொம்மையை எனக்கே காட்டுறியா?” எனக்கேட்டான் சக்தி.
“பொம்மைக்கு அடியில பாருங்க டி என் அப்படின்னு செதுக்கியிருக்கு” என்றாள்.
உற்றுப்...
வானவில் கோலங்கள்-17(2)
வானவில் கோலங்கள்-17(2)
அத்தியாயம் -17(2)
வீட்டிற்கு வந்த மதுவுக்கு பொழுது போகவில்லை. பொன்னுத்தாயி சமைக்க வந்துவிட, சமையல் செய்யவும் தோன்றவில்லை. தன் மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தாள்.
இடையிலேயே பொன்னுத்தாயி சமைத்துவிட்டு சொல்லிக்...
வானவில் கோலங்கள்-17(1)
வானவில் கோலங்கள்-17(1)
அத்தியாயம்-17(1)
அன்று மதியம் நேரம் மூன்றை கடந்தும் சக்தி சாப்பிட வராததால் அவனுக்கு அழைத்தாள் மது.
“இல்லை மது, இன்னும் லேட்டாகும். நீ சாப்பிடு” எனக் கூறி வைத்து விட்டான்.
சாப்பாட்டை பாத்திரங்களில் அடைத்து ஒரு...
வானவில் கோலங்கள் -16
வானவில் கோலங்கள் -16
அத்தியாயம் 16
வீட்டிற்கு வந்த சக்தி தான் வனஜாவை மறுநாள் பார்க்க போவதை பற்றி மதுவிடம் கூறினான்.
“ஏதாவது தெரிய வருமா?” என மது கேட்க, “நம்பிக்கையோட இருப்போம். எதுவும் தெரிஞ்சா சரி....
வானவில் கோலங்கள் -15
வானவில் கோலங்கள்-15
அத்தியாயம் 15
மதுமிதா சிகிச்சையகத்தில் அமர்ந்திருக்க, அவளுடைய அக்கா மயூரி அழைத்தாள். முதலில் திட்டியவள் பின் மதுவின் விளக்கத்திற்கு பின் மதுவை புரிந்து கொண்டாள்.
“என்னை டாடி ரொம்ப தப்பா நினைச்சுட்டார்” என்றாள் மது.
“அப்பாவைப்...
வானவில் கோலங்கள் -14(2)
வானவில் கோலங்கள்- 14(2)
அத்தியாயம் -14(2)
காலையில் கண் விழித்தவன் ஓய்வரை சென்று வந்தான். முகம் மட்டும் கழுவிவர, மதுவும் எழுந்திருந்தாள்.
“நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன் மது. மாத்து துணி கூட இல்லை, எடுத்துட்டு வர்றேன்”...
வானவில் கோலங்கள்-14(1)
வானவில் கோலங்கள் -14(1)
அத்தியாயம்-14(1)
மதுவின் கோவமான பேச்சால் சக்தியும் கோவமடைந்து வெளியே சென்றுவிட, தனியாக வெகு நேரம் அங்கேயே உட்கார்ந்து அழுத மது சிறிது நேரத்தில் தெளிந்தாள். நேரம் மாலை 4 ஆகியிருக்க, மதுவுக்கு...
வானவில் கோலங்கள் -13
வானவில் கோலங்கள் -13
அத்தியாயம் 13
“என்னை ஏன் ஏமாத்திட்ட மாமா?” என்ற சுகன்யாவின் கேள்வியில் சக்தி அதிர்ந்து நிற்க, மணிமேகலை ஓடிச் சென்று அவளது கையை தன் புடவையின் முந்தானையை வைத்து இரத்தம் வெளியேறாமல்...
வானவில் கோலங்கள் -12
வானவில் கோலங்கள்-12
அத்தியாயம் 12
மதுமிதா பெங்களூரில் இருப்பதாக பொய்யுரைத்துவிட்டு அழகிய சூரபுரத்தில் இருக்கிறாள் என்பதில் கட்டுக்கடங்காத கோபம் கொண்ட சுஜாதா பிரபாகரன் மற்றும் கௌசிக்கை அழைத்துக்கொண்டு மதுவை பார்க்க காரில் புறப்பட்டு சென்றார்.
சென்று கொண்டிருக்கும்...
வானவில் கோலங்கள் -11
வானவில் கோலங்கள் -11
அத்தியாயம் 11
திருவிழா முடிந்து காப்பு அகற்றப்பட்டது. மதுமிதா சக்தி கூறிய காரணத்தை கூறியே அந்த ஊரிலேயே இருந்து கொண்டாள். தாலிக்கயிற்றை யாருக்கும் தெரியாமல் சுடிதாரின் உள்ளே மறைத்து வெளியே வராதவாறு...
வானவில் கோலங்கள் -10
வானவில் கோலங்கள்-10
அத்தியாயம் 10
அழகிய சூரபுரம் கிராமமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. முதல் நாள் கொடியேற்றத்துடன் கோயில் திருவிழா தொடங்கியது. அருள்மிகு சற்குணநாதர் மங்களநாயகி திருக்கோயிலின் விழா சிறப்பாக நடைபெற, பக்கத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் படையெடுக்க...
வானவில் கோலங்கள் -9
வானவில் கோலங்கள்-9
அத்தியாயம் 9
மதுமிதா சிகிச்சையகத்தில் இருக்க, சுகன்யாவை அழைத்துக்கொண்டு விஸ்வநாதன், அன்னபூரணி, தங்கதுரை, மணிமேகலை என கூட்டமாக உள்ளே வந்தனர்.
“என்னாச்சு?” என மது எழுந்து நின்று கேட்க, “என் பேத்திக்குதான் டாக்டரு...
வானவில் கோலங்கள் -8
வானவில் கோலங்கள்-8
அத்தியாயம் 8
மணிமேகலை வந்து அவரது பெண்ணைத்தான் சக்தி மணமுடிக்க போவதாக கூறிச் செல்ல, அதிர்ச்சியும் குழப்பமுமாய் மதியம் வீடு திரும்பினாள் மதுமிதா. சக்தியின் அழைப்பு வர ஏற்றவள் ஒன்றும் பேசாமல் மௌனமாக...
வானவில் கோலங்கள் -7
வானவில் கோலங்கள் -7
அத்தியாயம் 7
அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ நோயாளிகள் யாரும் அதிகமாக வரவில்லை. நற்பகல் பன்னிரெண்டு மணிக்கே சிகிச்சையகத்தை மூடிய மது, சக்திக்கு கைப்பேசியில் அழைத்தாள்.
“மினி பஸ் ஒன்னு இப்போ...
வானவில் கோலங்கள் – 6
வானவில் கோலங்கள்-6
அத்தியாயம் 6
காலையில் அலைபேசியில் மதுவிடம் இருந்து வந்த ‘குட்மார்னிங்’ என்ற குறுஞ்செய்தி சக்தியின் காலைப்பொழுதை அழகாக்க, பதிலுக்கு காலை வணக்கம் என செய்தி அனுப்பிவிட்டு அதே உற்சாகத்துடன் தயாராகி அறையிலிருந்து வந்தான்.
சக்தியும்...