Sunday, April 20, 2025

renuga muthukumar

renuga muthukumar
247 POSTS 0 COMMENTS

இருள் வனத்தில் விண்மீன் விதை -14(2)

0
அத்தியாயம் -14(2) காரில் சென்று கொண்டிருக்கையில் லிசியின் மனதை நோகடித்து விட்டாய் என திட்டினாள் மித்ரா. “மியூச்சுவலா பேசித்தான் பிரிஞ்சு போனோம். திரும்ப அவ மறுபடியும் அதே எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது...

இருள் வனத்தில் விண்மீன் விதை -14(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -14 அத்தியாயம் -14(1) காதலை புதுப்பிக்க வருகிறான் சர்வா என ஆசையோடு காத்திருந்த லிசி வேறொரு பெண்ணுடன் ஜோடியாக அவன் வந்திருப்பதை கண்டு ஏமாற்றமும் திகைப்புமாக வரவேற்றாள்....

இருள் வனத்தில் விண்மீன் விதை -12(3)

0
அத்தியாயம் -12(3)  பின்னொரு நாள் மகள் மற்றும் பேத்தியோடு சர்வாவை காண வந்திருந்தார் டிரைவர். குழந்தைக்கு சர்வாதான் பெயர் சூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். லிசியுடன் காதல் அரும்பியிருந்த நேரமது. குழந்தைக்கு லிசி...

இருள் வனத்தில் விண்மீன் விதை -12(3)

0
அத்தியாயம் -12(2) “இருன்னு சொன்னா இருக்க போறேன், அதுக்கு குடும்பம் மொத்தத்தையுமா டேமேஜ் பண்ணனும்?” “உள்ளதைதான் சொன்னேன்” “போக போக எல்லாரும் பழகிடுவாங்க மித்ரா” “பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே படுத்தாள். ‘ஹப்பா!...

இருள் வனத்தில் விண்மீன் விதை -12(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -12 அத்தியாயம் -12(1) காலையில் காய்ச்சலில் அவதிப்பட்ட சர்வா இரவில் சரியாகி விட்டான். சிறு சோர்வு மட்டும்தான்.  அவனுக்கு உணவு பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்ட மித்ரா, “அவகிட்ட...

இருள் வனத்தில் விண்மீன் விதை -11(2)

0
அத்தியாயம் -11(2) மீண்டும் அவனது கையை தட்டி விட்டவள், “கட்டின தாலி ஒண்ணுதான் நம்ம ரெண்டு பேருக்கும் இடைல ஏதோ இருக்குன்னு எனக்கு சொல்லிட்டு இருந்துச்சு, அதையும் வாங்கிட்டீங்க, நான் யாரு இப்போ...

இருள் வனத்தில் விண்மீன் விதை -11(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -11 அத்தியாயம் -11(1) நீச்சல் குளத்தில் குதித்திருந்த மித்ரா உள்ளேயே இருந்தாள். சர்வா அவளை நீரிலிருந்து மேலே எழுப்பி விட, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வழிந்தது. பலமாக...

இருள் வனத்தில் விண்மீன் விதை -10(2)

0
அத்தியாயம் -10(2) இப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, உள்ளே நீரில் மூழ்கிய தாமரையாக அவளை கண்ட காட்சிதான் அவனது நினைவிலாடியது. ‘இன்னும் ரெண்டு அடி அவளை நோக்கி எடுத்து வச்சிருந்தா…’ என நினைத்தவன்...

இருள் வனத்தில் விண்மீன் விதை -10(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -10 அத்தியாயம் -10(1) மகள் மற்றும் மருமகனின் கைப்பேசிகளுக்கு விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார் ராஜன். மித்ராவின் பக்கத்தில் தலையணையை அணைவாக வைத்து அவளின் கையை அதை...

இருள் வனத்தில் விண்மீன் விதை -9(2)

0
அத்தியாயம் -9(2) மித்ரா ஏதும் சொல்லாமல் சாப்பிட மட்டும் செய்தாள். நல்ல பசியாக இருந்தும் அவளால் அதிகம் சாப்பிட முடியவில்லை. “சாப்பாடு பிடிக்கலையா?” எனக் கேட்டான். “எதுவுமே பிடிக்கல” கடுப்பாக சொன்னாள். மித்ரா...

இருள் வனத்தில் விண்மீன் விதை -9(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -9 அத்தியாயம் -9 (1) சென்னையில் சர்வாவின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது அவனது கார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை பார்த்தவன், “இருபது நிமிஷத்துல வீட்டுக்கு...

இருள் வனத்தில் விண்மீன் விதை -8(2)

0
அத்தியாயம் -8(2) “என் ஷூ போட்டுக்கோ மித்ரா” என்றவனின் பக்கம் திரும்பவில்லை அவள். “என் பைக் எடுத்திட்டு வர்றேன், அதுல கொண்டு போய் உன்னை வீட்ல விடுறேன்” என அவன் சொன்னதை கவனியாதது...

இருள் வனத்தில் விண்மீன் விதை -8(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -8 அத்தியாயம் -8(1) தன்னோடு வந்து விடும் படி சர்வாவிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார் அறிவுடைநம்பி. அவனோ பிடிவாதமாக அவரோடு செல்ல மறுத்தான். “உன் சம்மதமே இல்லாம உன்னை...

இருள் வனத்தில் விண்மீன் விதை -7(3)

0
அத்தியாயம் -7(3) மனக் குமுறல்கள் வெளி வந்து ராஜன் சற்றே ஆசுவாசம் ஆன பின்னர் என்ன காரணத்துக்காக சர்வா இப்படி செய்து விட்டான் என்பதை விளக்கினார் நம்பி. “இதையெல்லாம் எவ்ளோ தூரம் நம்புறதுன்னு...

இருள் வனத்தில் விண்மீன் விதை -7(2)

0
அத்தியாயம் -7(2) “அதெப்படி தாத்தா நான் கூப்பிட்டா உடனே வந்திடுவாங்களா அந்த பொண்ணு?” சலிப்பாக கேட்டான். “முறையா கல்யாணம் பண்ணி இங்க முழு உரிமையும் உள்ளவளா அழைச்சிட்டு வா. அவ மூலமா இந்த...

இருள் வனத்தில் விண்மீன் விதை -7(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -7 அத்தியாயம் -7(1) செண்பகவள்ளி இறந்த உடனேயே அவளிட்ட சாபம் பற்றி தேனப்பன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. அவள் சொன்னால் அப்படியே பலித்து விடுமா என ஆணவத்தோடே...

இருள் வனத்தில் விண்மீன் விதை -6(2)

0
அத்தியாயம் -6(2) ‘செண்பகம் கணக்கரோடு உறவு வைத்திருந்தது உண்மைதான், குட்டு வெளிப்பட்டு விட்டதால் இங்கிருந்து ஓடிப் போய் விட்டாள்’ என சமஸ்தானத்தில் பேசிக் கொள்வதாக அவளது ஆட்கள் பேசிக் கொண்டதை காதில் வாங்கியவள்...

இருள் வனத்தில் விண்மீன் விதை -6(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -6 அத்தியாயம் -6(1) வெள்ளையர்கள் நாட்டின் பல பகுதிகளை ஆகரமிப்பு செய்து தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து கொண்டிருந்த காலம் அது. பெயருக்கு மட்டும் பதவியில்...

இருள் வனத்தில் விண்மீன் விதை -5(2)

0
அத்தியாயம் -5(2) நாகாவுக்கும் திட்டுக்கள் விழுந்தன போலும். “ஹையோ ஸார், உங்கப்பாவோட பி ஏ கால் பண்ணி பேசினார் ஸார், அவரே சொல்லும் போது சர்வா ஸாருக்கு எப்படி உதவாம இருக்க முடியும்?...

இருள் வனத்தில் விண்மீன் விதை -5(1)

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -5 அத்தியாயம் -5(1) சர்வா ஒன்றும் அனாதையில்லை, சென்னையில் நான் படித்த கல்லூரியில் எனக்கு சீனியர். பெரிய குடும்பத்தை சேர்ந்த பையன், அவனது பெற்றோரை ஏதோ கல்லூரி...
error: Content is protected !!