renuga muthukumar
இருள் வனத்தில் விண்மீன் விதை -14(2)
அத்தியாயம் -14(2)
காரில் சென்று கொண்டிருக்கையில் லிசியின் மனதை நோகடித்து விட்டாய் என திட்டினாள் மித்ரா.
“மியூச்சுவலா பேசித்தான் பிரிஞ்சு போனோம். திரும்ப அவ மறுபடியும் அதே எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது...
இருள் வனத்தில் விண்மீன் விதை -14(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -14
அத்தியாயம் -14(1)
காதலை புதுப்பிக்க வருகிறான் சர்வா என ஆசையோடு காத்திருந்த லிசி வேறொரு பெண்ணுடன் ஜோடியாக அவன் வந்திருப்பதை கண்டு ஏமாற்றமும் திகைப்புமாக வரவேற்றாள்....
இருள் வனத்தில் விண்மீன் விதை -12(3)
அத்தியாயம் -12(3)
பின்னொரு நாள் மகள் மற்றும் பேத்தியோடு சர்வாவை காண வந்திருந்தார் டிரைவர். குழந்தைக்கு சர்வாதான் பெயர் சூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
லிசியுடன் காதல் அரும்பியிருந்த நேரமது. குழந்தைக்கு லிசி...
இருள் வனத்தில் விண்மீன் விதை -12(3)
அத்தியாயம் -12(2)
“இருன்னு சொன்னா இருக்க போறேன், அதுக்கு குடும்பம் மொத்தத்தையுமா டேமேஜ் பண்ணனும்?”
“உள்ளதைதான் சொன்னேன்”
“போக போக எல்லாரும் பழகிடுவாங்க மித்ரா”
“பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே படுத்தாள்.
‘ஹப்பா!...
இருள் வனத்தில் விண்மீன் விதை -12(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -12
அத்தியாயம் -12(1)
காலையில் காய்ச்சலில் அவதிப்பட்ட சர்வா இரவில் சரியாகி விட்டான். சிறு சோர்வு மட்டும்தான்.
அவனுக்கு உணவு பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்ட மித்ரா, “அவகிட்ட...
இருள் வனத்தில் விண்மீன் விதை -11(2)
அத்தியாயம் -11(2)
மீண்டும் அவனது கையை தட்டி விட்டவள், “கட்டின தாலி ஒண்ணுதான் நம்ம ரெண்டு பேருக்கும் இடைல ஏதோ இருக்குன்னு எனக்கு சொல்லிட்டு இருந்துச்சு, அதையும் வாங்கிட்டீங்க, நான் யாரு இப்போ...
இருள் வனத்தில் விண்மீன் விதை -11(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -11
அத்தியாயம் -11(1)
நீச்சல் குளத்தில் குதித்திருந்த மித்ரா உள்ளேயே இருந்தாள். சர்வா அவளை நீரிலிருந்து மேலே எழுப்பி விட, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வழிந்தது. பலமாக...
இருள் வனத்தில் விண்மீன் விதை -10(2)
அத்தியாயம் -10(2)
இப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, உள்ளே நீரில் மூழ்கிய தாமரையாக அவளை கண்ட காட்சிதான் அவனது நினைவிலாடியது.
‘இன்னும் ரெண்டு அடி அவளை நோக்கி எடுத்து வச்சிருந்தா…’ என நினைத்தவன்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -10(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -10
அத்தியாயம் -10(1)
மகள் மற்றும் மருமகனின் கைப்பேசிகளுக்கு விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார் ராஜன். மித்ராவின் பக்கத்தில் தலையணையை அணைவாக வைத்து அவளின் கையை அதை...
இருள் வனத்தில் விண்மீன் விதை -9(2)
அத்தியாயம் -9(2)
மித்ரா ஏதும் சொல்லாமல் சாப்பிட மட்டும் செய்தாள். நல்ல பசியாக இருந்தும் அவளால் அதிகம் சாப்பிட முடியவில்லை.
“சாப்பாடு பிடிக்கலையா?” எனக் கேட்டான்.
“எதுவுமே பிடிக்கல” கடுப்பாக சொன்னாள்.
மித்ரா...
இருள் வனத்தில் விண்மீன் விதை -9(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -9
அத்தியாயம் -9 (1)
சென்னையில் சர்வாவின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது அவனது கார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை பார்த்தவன், “இருபது நிமிஷத்துல வீட்டுக்கு...
இருள் வனத்தில் விண்மீன் விதை -8(2)
அத்தியாயம் -8(2)
“என் ஷூ போட்டுக்கோ மித்ரா” என்றவனின் பக்கம் திரும்பவில்லை அவள்.
“என் பைக் எடுத்திட்டு வர்றேன், அதுல கொண்டு போய் உன்னை வீட்ல விடுறேன்” என அவன் சொன்னதை கவனியாதது...
இருள் வனத்தில் விண்மீன் விதை -8(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -8
அத்தியாயம் -8(1)
தன்னோடு வந்து விடும் படி சர்வாவிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார் அறிவுடைநம்பி. அவனோ பிடிவாதமாக அவரோடு செல்ல மறுத்தான்.
“உன் சம்மதமே இல்லாம உன்னை...
இருள் வனத்தில் விண்மீன் விதை -7(3)
அத்தியாயம் -7(3)
மனக் குமுறல்கள் வெளி வந்து ராஜன் சற்றே ஆசுவாசம் ஆன பின்னர் என்ன காரணத்துக்காக சர்வா இப்படி செய்து விட்டான் என்பதை விளக்கினார் நம்பி.
“இதையெல்லாம் எவ்ளோ தூரம் நம்புறதுன்னு...
இருள் வனத்தில் விண்மீன் விதை -7(2)
அத்தியாயம் -7(2)
“அதெப்படி தாத்தா நான் கூப்பிட்டா உடனே வந்திடுவாங்களா அந்த பொண்ணு?” சலிப்பாக கேட்டான்.
“முறையா கல்யாணம் பண்ணி இங்க முழு உரிமையும் உள்ளவளா அழைச்சிட்டு வா. அவ மூலமா இந்த...
இருள் வனத்தில் விண்மீன் விதை -7(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -7
அத்தியாயம் -7(1)
செண்பகவள்ளி இறந்த உடனேயே அவளிட்ட சாபம் பற்றி தேனப்பன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. அவள் சொன்னால் அப்படியே பலித்து விடுமா என ஆணவத்தோடே...
இருள் வனத்தில் விண்மீன் விதை -6(2)
அத்தியாயம் -6(2)
‘செண்பகம் கணக்கரோடு உறவு வைத்திருந்தது உண்மைதான், குட்டு வெளிப்பட்டு விட்டதால் இங்கிருந்து ஓடிப் போய் விட்டாள்’ என சமஸ்தானத்தில் பேசிக் கொள்வதாக அவளது ஆட்கள் பேசிக் கொண்டதை காதில் வாங்கியவள்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -6(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -6
அத்தியாயம் -6(1)
வெள்ளையர்கள் நாட்டின் பல பகுதிகளை ஆகரமிப்பு செய்து தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து கொண்டிருந்த காலம் அது. பெயருக்கு மட்டும் பதவியில்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -5(2)
அத்தியாயம் -5(2)
நாகாவுக்கும் திட்டுக்கள் விழுந்தன போலும்.
“ஹையோ ஸார், உங்கப்பாவோட பி ஏ கால் பண்ணி பேசினார் ஸார், அவரே சொல்லும் போது சர்வா ஸாருக்கு எப்படி உதவாம இருக்க முடியும்?...
இருள் வனத்தில் விண்மீன் விதை -5(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -5
அத்தியாயம் -5(1)
சர்வா ஒன்றும் அனாதையில்லை, சென்னையில் நான் படித்த கல்லூரியில் எனக்கு சீனியர். பெரிய குடும்பத்தை சேர்ந்த பையன், அவனது பெற்றோரை ஏதோ கல்லூரி...