ragavi
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 5.1
அத்தியாயம் – 5
படுக்கை அலங்காரத்தைப் பார்த்து எரிச்சலானவன்,
“உங்க அண்ணனா?”, என்று கேட்டான், உள்ளே நுழைந்தபடியே.
“வாய்ப்பே இல்லை. கண்டிப்பா செய்திருக்க மாட்டான். அவனும் தான நம்மோட எல்லாரையும் வழியனுப்பி வெச்சிகிட்டு இருந்தான்?”, வானதி கேட்கவும்,...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 4.2
பெய்ஜ் கலர் சீனோஸ் பாண்ட், காலரில்லாத வெளிர் நீல சட்டையும், மேலே கரு நீல ப்ளேசரும், காலில் காஷுவல் ப்ரௌன் ஷூஸ் அணிந்து படு ஸ்டைலாக இருந்தான் வினோத். அதற்கான அவன் எந்த...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 4.1
“எல்லாம் என்னைக் கேட்டு செய்யறேன்னு சொன்னியே… ஸ்வேதா அப்பா அம்மாவை இன்வைட் செய்ததை ஏன் சொல்லலை ? “, மெங்குரலானாலும் சீற்றம் குறையாதிருந்தது.
அவன் சீற்றத்தை அசராது பார்த்தவள், “அவங்க கிளம்பறதுக்குள்ள தெரியும்.”, என்று...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 3.2
மருமகளைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பார்வதி.ஊரில் இல்லாத பிள்ளையாக ஏன் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சரி அப்படித்தான் முடிவென்றால் அதை முழு மனதோடு செய்யலாம் அல்லவா? இப்படி புடவை,...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 3.1
அத்தியாயம் – 3
“வா வானதி. ஏன் அங்கையே நின்னுட்ட?”, அவளை முதலில் பார்த்த அவள் அன்னை உற்சாகமாக அழைத்தார்.
‘வேண்டாம்னா அம்மா இப்படி கூப்பிட மாட்டாங்களே.’, என்று யோசித்தவள், சம்பூர்ணத்தைப் பார்த்து, “ வாங்க…வாங்க...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 2.2
“உங்களை கேட்காம நான் சொல்லியிருக்கக் கூடாது. அது புரியுது எனக்கும். ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நானுமே அப்பறம்தான் யோசிச்சேன். எல்லா வகையிலும் இது சரி வரும்னு தோணுச்சு. அஃப்கோர்ஸ், நமக்கு கொஞ்சம்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 2.1
அத்தியாயம் - 2
அந்த உயர்தர உணவகத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அத்தனை களேபரத்திலும், ஒருத்தி மட்டும் இருவர் அமரும் ஒரு மேசையில், கண்ணாடி ஜன்னல் வழியே கீழே சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 1.2
“எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிக்கறேன். ஒரு வாரம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா.”, தந்தை , தாய் முகம் காணச் சகியாமல் அப்போதைக்கு வாய்தா வாங்கினாள்.
இந்த அளவிற்கு ஒத்துக்கொண்டதே போறும் என்பதுபோல...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 1.1
அத்தியாயம் – 1
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு
முஹூர்த்த நேரம் நெருங்கவும், பரபரப்பாக இருந்தது அந்தப் பெரிய கல்யாண மண்டபம். காரை பார்க் செய்து, பொறுமையாக உள்ளே நுழைந்தாள் வானதி. சரிகையில்லாத அடர் நீல பட்டுப்புடவை,...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 00 (Prologue)
Prologue
வானதி அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கையில் அவளைச் சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் எஜமானிக்கு அப்படி கூட்டம் இருந்தால் பிடிக்கும். சென்ற வாரம் கூட நட்பு வட்டத்திற்காக ஒரு...
உயிரின் நிறைவே… டீசர்
உயிரின் நிறைவே…..
(விண்மீன்களின் சதிராட்டம் போட்டிக் கதையிலிருந்த மாலினி-ராகவன் கதை )
டீசர்…
“ம்ம்… ரேவதி….”
“சொல்லுங்க ராகவன் சர்…”
“இல்லை…உங்க ப்ரெண்ட் வரலையா ?”
“ம்ம்ம்….?”, முழித்தாள் ரேவதி.
“அதான் மாலினி மேடம். கேலிக்கோ க்ரூப்.”, எரிச்சல் முகத்தில் தெரியாமல் கேட்டான்...
மெல்லத் திறந்தது மனசு – 31 (Final)
அத்தியாயம் -31
ஞாயிறு காலையில் சபரியின் தந்தை திருமலை பரபரப்பாய்க் கிளம்பி, மனைவி ரஞ்சிதத்தயும் சபரியையும் கிளப்பிக்கொண்டிருந்தார்.
“பா… எதுக்கு இப்படி படுத்தறீங்க ? ஒன்பது மணிக்குத்தான முஹூர்த்தம் ?”, என்று சபரி கேட்க்கவும்,
“டேய், ஒண்ணு...
மெல்லத் திறந்தது மனசு – 30
அத்தியாயம் -30
ஜிம்மில் நுழைந்த ஆதியும் சபரியும் உடை மாற்றி வர தனியறைக்குச் சென்றார்கள். முதலில் வந்த சபரி, போனுடன் ஆதியின் வரவுக்காக நின்றிருந்தான்.
ஆதி ஜிம்மில் வெர்க் அவுட் செய்வதை வீடியோ எடுக்க வேண்டும்...
மெல்லத் திறந்தது மனசு – 29
அத்தியாயம் -29
விவாந்தா ஹோட்டலின் காலை உணவு பஃபே முறையில் இருக்க, அவரவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்தனர் மது, ஆதி மற்றும் மனோகர்.
“என்ன மது, ஆதிய கல்யாணம் செய்ய ஏன் யோசிக்கற?”,...
மெல்லத் திறந்தது மனசு – 28 -2
அத்தியாயம் -28 -2
மது அவள் அம்மாவிற்கு தாம்பத்தியம் பிடிக்காது என்று சொல்லவும் ,
முதலில் அவள் சொல்வதை உள்வாங்கும் வரை ‘ஙே’ என்று முழித்தவன், சுதாரித்து, “அ…அது ஒண்ணும் பரம்பரை நோயெல்லாம் இல்லை. அது...
மெல்லத் திறந்தது மனசு – 28
அத்தியாயம் -28 -1
அவளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோவைப் பார்த்து மது அலறினாலும் சற்றும் கண்டுகொள்ளாமல், “ஆமாம். என்ன இப்ப அதுக்கு.”, என்றான் ஆதி.
“எதுக்கு இப்படி வேவு பாக்கற என்னை?”
“ம்ம்…உன்னை பார்க்க வரதுக்கு முன்னாடி...
மெல்லத் திறந்தது மனசு – 27
அத்தியாயம் -27
அதிகாலை விமானத்தைப் பிடித்து கோவை வந்த மது, விமான நிலையத்தின் அருகிலேயே காலை உணவையும் முடித்து, குன்னூர் செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து ஏறி அமர்ந்தாள்.
தோழியின் பொட்டீக்கிற்கான வேலையை...
மெல்லத் திறந்தது மனசு – 26
அத்தியாயம் – 26
பறவைகளைப் அதிகாலையில் ஏரிக்கு சென்று பார்த்துவிட்டு திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் சபரியை சந்தித்தான் ஆதி.
“என்ன ஆதி, அடுத்து என்ன ப்ளான்? “, என்றான் சபரி காலை மினி டிபனை...
மெல்லத் திறந்தது மனசு – 25
அத்தியாயம் – 25
காலை நேரம், பூஜையறையில் சுவாமிப் படங்களுக்குப் பூ சாற்றிக் கொண்டிருந்தார் சரஸ்வதி.
“அம்மா, நீங்கதான் இந்த இலக்கியம் எல்லாம் கலந்து நல்லா சொற்பொழிவு செய்யறீங்களே. அதையே பெருசா செய்யலாமே மா”, என்று...
மெல்லத் திறந்தது மனசு – 24
அத்தியாயம் – 24
“ஹலோ”
“ஹாய் மது, நான் சபரி பேசறேன். எப்படியிருக்க?”
“ஒஹ்… ஹாய் சபரி. நல்லருக்கேன். என்ன திடீர்னு போன்?”, கொஞ்சம் படபடப்பு தெரிந்ததோ குரலில்?
“ஏன்மா? பண்ணக்கூடாதா? உன் ஊருக்கு வரவும், சரி உன்னைப்...