Saturday, April 26, 2025

Mp

Mp
44 POSTS 0 COMMENTS

மயிலிறகு பெட்டகம் 3

0
பூரணியின் திருமணம் நெருங்கி கொண்டிருந்ததால் அநேக நேரத்தை கல்யாண வேலையே விழுங்கி கொண்டது. பெங்களூரில் இருந்து விடுப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அசோக் வர முகூர்த்த புடவை,நகை போன்றவற்றை வாங்கினார்கள். மற்ற நேரங்களை...

மயிலிறகு பெட்டகம்

0
மயிலிறகு பெட்டகம் 2 கையில் கொண்டு வந்த பாத்திரத்தை அன்னையிடம் கொடுத்து விட்டு, தன் தந்தை, தம்பி உணவுண்ண அமர்ந்திருந்ததைப் பார்த்தவள் தானும் வந்தமர, மூவருக்கும் இட்லி,சட்னி,சாம்பார், பூரி,மசாலையும் பரிமாறிவிட்டு தானும் உணவருந்த அமர்ந்த...

மயிலிறகு பெட்டகம்

0
பனியும் குளிரும் கலந்த விடிகாலை காற்று திரைச்சீலைகளை தாலாட்டியபடி பாதி திறந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக உள்வந்து அவ்வறையை நிறைக்க, இதமான குளிருக்கு வாகாய் இன்னும் அதிகமாக போர்வைக்குள் முடங்கிய அனுரதியின் சொகுசான...
error: Content is protected !!