Wednesday, April 30, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

மகா நடிகன்-14

0
அத்தியாயம் 14 குழப்பமாக சுரங்கணியின் கடைக்கு வந்த சர்வேஷ் ஒரு சிகரெட்டை வாங்கி புகைக்க ஆரம்பித்தான். சுரங்கணியிடம் தான் காசு கொடுத்து வாங்கினான். இதுநாள் வரை அவன் புகைத்து பார்த்திராத அவள் சற்று ஆச்சரியமாக பார்த்தாளே...

மகா நடிகன்-13

0
அத்தியாயம் 13 அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே ஏனோ ஒரு ஆசை வா வா கதை பேச அய்யய்யோ… அய்யய்யய்யோ அய்யய்யய்யோ…  "ஏன்டா... காலையிலையே ஒப்பாரி வைக்கிற?" சரோஜா கிண்டல் தான் செய்தாள். தினமும் திட்டும் அன்னை...

மகா நடிகன்-12

0
அத்தியாயம் 12 வழமைக்கு மாறாக கதிர்வேல் இன்று நேரங்ககாலத்தோடு வீட்டுக்கு வந்தான். அதுவும் குடிக்காமல் கையில் உணவு பொட்டலங்களோடு வருபவனை ஆச்சரியமாக பார்த்தாள் சரோஜா.     வெண்ணிலா ஒன்னே ஒன்னு சூரியனும் ஒன்னே ஒன்னு வாழ்க்கையும் ஒன்னே ஒன்னு வாழ்ந்து பாரம்மா பூவென்றால்...

மகா நடிகன்-11

0
அத்தியாயம் 11 பத்மினிக்கு இப்பொழுது தனிமை அவசியம். ஆனாலும் அவளை தனியாகவும் விடமுடியாது. நல்லதம்பி சமையலறையை கட்டிக் கொண்டிருப்பதால் பத்மினிக்கு துணையாக இருப்பார் என்று பத்மினியை வீட்டில் இறக்கிய சர்வேஷ் நேராக வந்தது சிறிசேன...

மகா நடிகன்-10

0
அத்தியாயம் 10 பத்மினியை சூப்பர்மார்கட்டுக்கு அழைத்து செல்லும் பொழுது "அண்ணி உங்க கூட முக்கியமான விஷயம் பேசணும். உங்களுக்கு எப்போ லீவு" என்று கேட்டான் சர்வேஷ். இரவில் வீட்டுக்கு வரும் பத்மினி வீட்டுக்குள் சென்றால் மீண்டும்...

மகா நடிகன்-9

0
அத்தியாயம் 9 கதிர்வேல் பத்மினியை காதலிப்பது அவன் பாடும் பாடல்களிலும், பேசும் பேச்சிலும் மட்டுமல்ல அவளோடு போடும் சண்டையில் கூட சர்வேஷுக்கு நன்றாகவே புரிந்தது. "ஆம் உன்னை காதலிக்கிறேன்" என்று பத்மினியிடம் தன்னுடைய காதலை ஒத்துக்கொள்வதில்...

மகா நடிகன்- 8

0
அத்தியாயம் 8 சிறிசேன முதலாளியின் கடையிலிருந்து கிளம்பிய கதிர்வேல் சென்றது கொஞ்சம் மலைப்பாங்கான பகுதிக்கு. மழை வேற தூர ஆரம்பித்திருந்தது. சர்வேஷ் அங்கு சென்றால் கதிர்வேல் ஒரு வீட்டின் முன் நின்று சின்ன சின்ன கற்களை...

மகா நடிகன்-7

0
அத்தியாயம் 7 நல்லதம்பிக்கு கட்டிடம் கட்டும் வேலையை தவிர வேறு வேலை பிடிக்கவில்லை. அறையை கட்டி முடித்த கையேடு சர்வேஷ் சரோஜாவிடம் "அம்மா கொட்டகை இருக்குற இடத்துல ஒரு மாடன் கிட்ச்சன் கிராமத்து வாசனையோடு...

மகா நடிகன்-6

0
அத்தியாயம் 6 ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கே சர்வேஷும் செல்வாவும் சரோஜாவின் வீட்டு வாசாலில் நின்றிருந்தனர். பத்மினியும் வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். இன்று ஞாயிற்றுக்கிழமை கதிர்வேல் வீட்டில் இருப்பானோ? வெளியே கிளம்பி விடுவானோ?...

மகா நடிகன்-5

0
அத்தியாயம் 5 "எவ்வளவு சொல்லியும் கேட்காம அடம் பிடிச்சு ஸ்ரீலங்காக்கு வந்துடீங்க. அடுத்து என்ன செய்ய போறீங்க?" துணிப்பைகளை தள்ளியவாறே கேட்டான் செல்வா. அவனை ஒருநொடி நின்று முறைத்த சர்வேஷ் "என் கூட வரச்சொல்லி உன்ன...

மகா நடிகன்- 4

0
அத்தியாயம் 4 "வேலைக்கு கிளம்பிட்டியா? இன்னக்கி லீவ் என்று நினச்சேன்" பத்மினி வேலைக்கு செல்ல தயாராகுவதை பார்த்தவாறே கேட்டாள் சரோஜா. "நான் என்ன அரசாங்க வேலையா பாக்குறேன்? வாரத்துல ஏழு நாளும் வேல. வேலைக்கு போனா...

மகா நடிகன்-3

0
அத்தியாயம் 3 பத்தல பத்தல சம்பளம் பத்தல சரக்கும் பத்தல சண்டைன்னு வந்தா அட்றா டேய் சும்மா இழுத்து வச்சி அட்றா டேய் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏத்தது போல் வீடு வரும்...

மகா நடிகன்-2

0
அத்தியாயம் 2 "பத்மினி பத்மினி... எங்கடி இருக்க? ஒரு டீ போட்டுக் கொண்டு வாடி. தலை வலிக்குது" உள்ளே நுழைந்தவாறே சரோஜா கத்தினாள். "பால்மா காலி. வேணா இஞ்சி போட்டு ஒரு பிளேன் டீ போடவா?"...

மகா நடிகன்-1

0
அத்தியாயம் 1 "இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுபவர்.... யார்.... யார் அவர்..." அறிவிப்பாளர் அரங்கத்தை உட்ச்சாக மூட்டியவாறு அதகலப்படுத்த அனைவரும் ஒரேமிக்க குரலில் கூறியது சர்வேஷ் என்ற நாமத்தை தான். அகிலத்தையே ஆளும்...

Epilogue

0
Epilogue "காமன் காமன் பரா. யு கேன் டு இட்" பிரசவ அறைக்குள் இருந்து கொண்டு பராவை உட்ச்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் ஜெராட். "வாய முடுயா யோவ். எனக்குத் தானே வலிக்குது. டாக்டர் இந்தாள வெளிய போக...

final episode

0
அத்தியாயம் 25 "என்னடா சொல்லுற? நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஹனிமூன் போகலையா? உனக்கு கல்யாணம் பண்ண இருந்த அவசரத்துக்கு பத்து மாசத்துலையே புள்ளய பெத்து என் கைல கொடுப்ப என்று இல்ல நினச்சேன்"...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-24

0
அத்தியாயம் 24 தூங்கி எழுந்து கொட்டாவி விட்டவாறாரே ஜெராட் வாசலுக்கு வர எஸ்தர் பெட்டியோடு நிற்பதை பார்த்து "அம்மா எங்க கிளம்பிட்டீங்க?" என்று கேட்டான்.    "ஏன்டா எங்கள இங்க கூட்டிட்டு வந்து நல்லா பாத்துக்கிறேன்னு சொன்னியே...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-23

0
அத்தியாயம் 23 பரா இரகசிய அறையை திறந்து கொண்டு படிக்கட்டுகளில் இறங்கும் பொழுதே பால்ராஜூம், எஸ்தரும் ஆளுக்கொரு கட்டையை கையில் எடுத்துக் கொண்டு மறைந்து நின்று பராவை அடிக்க பாய்ந்தனர். "ஜீசஸ்..." பரா அலற "ஐயோ நம்ம...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-22

0
அத்தியாயம் 22 இங்கே அறைக்குள் வந்த ஜெராட் குளியலறை கதவை பூட்ட முனைய "எதுக்கு கதவை பூட்டுற?  திறந்து வை" என்றான் வில்லியம். "உன் இஷ்டம். அந்த பக்கம் திரும்பு" என்ற ஜெராட் அவன் திரும்பும்...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-21

0
அத்தியாயம் 21 கிழக்கு பக்கமாக தீப்பற்றிக் கொண்டிருந்த இரண்டு ஜெனரேட்டர்களையும் வேலையாட்கள் அனைத்த பொழுதுதான் ஜெராட் அங்கு வந்தான். அப்பொழுது மேற்கு பக்கமாக உள்ள இரண்டு ஜெனரேட்டர்களும் தீப்பற்றுவதாக ஒரு வேலையாள் கத்தியவாறே வந்தார். கிழக்கு பக்கமாக...
error: Content is protected !!