Wednesday, April 30, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

செங்காந்தள் மலரே- 8

0
அத்தியாயம் 8 "உங்கள சுத்தி இருக்குறத நீங்க இன்னும் கண்ண தொறந்து பார்க்கணும் மிஸ்டர் வான்முகிலன்" நிலஞ்சனா எந்த அர்த்தத்தில் கூறினாளென்று வான்முகிலனுக்கு சுத்தமாக புரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பார்க்கும் விதமும், கோணமும் மாறுபடும். "பிரச்சினை"...

செங்காந்தள் மலரே-7

0
அத்தியாயம் 7 அடுத்த வந்த நாட்களில் ஆதிசேஷனும், வான்முகிலனும் உறவினர்களாகப் போவதுதான் ஊடகங்களின் பிரதான செய்தியானது. "தீவிரமா திட்டம் போட்டு நாம காய் நகர்த்தினா எங்கிருந்தோ வந்த ஒருத்தி நம்ம திட்டமெல்லாம் அசால்ட்டா உடைச்சிட்டு போய்ட்டா"...

செங்காந்தள் மலரே-6

0
அத்தியாயம் 6 "சே சே எல்லாம் போச்சு. அந்த முகிலன் ஆதாரத்தோட அவன் பொருள் தரமானது என்று நிரூபிச்சிட்டான். வீணா அவனை சீண்டிட்டானே இந்த ஆதிரியன். அவன் கூட தொழில் பண்ணுறதோட சரி. வேற...

செங்காந்தள் மலரே-5

0
அத்தியாயம் 5 "என்னது நடந்தது விபத்தே இல்ல திட்டமிட்ட சதியென்று டுவிட் பண்ணியிருக்காங்களா? யார் இப்படி பண்ணாங்க? இது தாத்தாவுக்குத் தெரியுமா?" ஆதிரயன் அதிர்ச்சியில் எழுந்தே விட்டான். நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு, காயம்பட்டவர்களுக்கு...

செங்காந்தள் மலரே-4

0
அத்தியாயம் 4 விபத்து நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. சென்னை வழமையான பரபரப்பான நாட்களை போன்று இயங்க ஆரம்பித்திருந்தது. விமான நிலையமும் விபத்து நிகழ்ந்ததற்கான எந்த ஒரு தடயமுமின்றி இயங்கிக் கொண்டிருந்தது. பாக்யஸ்ரீயை அடக்கம் செய்து...

செங்காந்தள் மலரே- 3

0
அத்தியாயம் 3 மயங்கி சரிந்த காஞ்சனாதேவி கண்விழித்த உடனே கேட்டது வான்முகிலனை பற்றித்தான். "என் முகிலனுக்கு என்ன ஆச்சு? அவன் நல்லா இருக்கானில்ல" "அவனுக்கு ஒண்ணுமில்லமா போன் பண்ணி பேசிட்டோம். அவன் நல்லா இருக்கான். நாளைக்கு வந்துடுவான்"...

செங்காந்தள் மலரே-2

0
அத்தியாயம் 2 முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விபத்துக்குள்ளாக்கியது. சீரற்ற காலநிலையால் மின்னல் தாக்கி அதனால் ஏற்பட்ட கோளாறால்...

செங்காந்தள் மலரே-1

0
அத்தியாயம் 1 முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விமான விபத்து நிகழ்ந்திருப்பதாக தகவல். இயந்திர கோளாறா? சீரற்ற காலநிலையால்...

மகா நடிகன்-Final

0
அத்தியாயம் 25 சென்னை வந்தடைந்த செல்வா விமான நிலையத்திலிருந்தே லாவண்யா மற்றும் ஹரியை அழைத்துக் கொண்டு சர்வேஷின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தடைந்தான். இரத்தினபுரி கிராமிய மனம் வீசும் குட்டி நகரம். இங்கே மலைகள் சூழ்ந்திருந்தால் சென்னையில்...

மகா நடிகன் prefinal

0
அத்தியாயம் 24 செல்வா லாவண்யாவை திருமணம் செய்து கொண்டதே சர்வேஷுக்காக. சர்வேஷ் தனது முடிவில் உறுதியாக இருப்பான் என்றெண்ணினால் அவனோ திருமணம் முடிந்த கையேடு சென்னை செல்லலாம் என்றான். "என்ன தம்பி வந்த காரியம் இன்னும்...

மகா நடிகன்-23

0
அத்தியாயம் 23 கதிர்வேலின் வீட்டிலிருந்து பையோடு கிளம்பிய சர்வேஷ் நேராக வந்தது சிறிசேன முதலாளியின் கடைக்கு. வீட்டில் நடந்தது செல்வாவுக்குத் தெரியாது. அவனுடைய துணிப்பையையும் தள்ளிக் கொண்டு சர்வேஷ் கடைக்கு வந்து நின்றதும் செல்வா பதறிப்...

மகா நடிகன்-22

0
அத்தியாயம் 22 "டேய் கதிரு என்னடா சொல்லுற? இவன் அந்தாளு புள்ளையா?" சர்வேஷும், கதிர்வேலும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அதிர்ந்து கையிலிருந்த பாத்திரத்தையும் கீழே போட்டு உடைத்த சரோஜா அவர்களின் அருகே ஓடி வந்தாள். கதிர்வேல்...

மகா நடிகன்-21

0
அத்தியாயம் 21 நான் வம்புச்சண்டக்கு போறதில்ல வந்த சண்டைய விடுறதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா நான் தட்டி வெச்சா புலி அடங்கும் எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்க போகுதடா மானம் தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழ மட்ட மானம் காக்க வீரம் வேணுமடா சர்வேஷின் காதில் விழ வேண்டியே...

மகா நடிகன்-20

0
அத்தியாயம் 20 சர்வேஷின் மிரட்டலுக்கெல்லாம் கதிர்வேல் அசரவுமில்லை. அச்சப்படவுமில்லை. ஏன் அந்த ரமேஷ் வந்து பிரச்சினை செய்வான் என்பதை நினைத்துக் கூட கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இரவுணவனுக்கு அலைபேசி வழியாக இடியாப்பம் ஆடர்...

மகா நடிகன்-19

0
அத்தியாயம் 19 "அப்படினா நான் பிரபு இல்ல சர்வேஷ் என்று உனக்கு தெரிஞ்சிருக்கு. நான் தான் உன் தம்பி என்று எப்படி தெரிஞ்சிகிட்ட? எப்போ உனக்கு தெரிஞ்சது? உண்மை தெரிந்த பின்னாலதான் திட்டம் போட்டது...

மகா நடிகன்-18 -2

0
அத்தியாயம் 18 -2 சுற்றுலா சென்று வந்ததில் மிகவும் நெருக்கமான அடுத்த ஜோடி பத்மினியும், கதிர்வேலும் தான். பத்மினிக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தமையால் அவள் கேட்காமாலையே அவற்றை வாங்கிக் கொடுத்து முத்தங்களை...

மகா நடிகன்-18-1

0
அத்தியாயம் 18-1 கொழும்பிலுள்ள பிரதான மருத்துவமனையில் மருத்துவரை காண அமர்ந்திருந்தாள் லாவண்யா. அவள் கூடவே செல்வாவும் வந்திருந்தான். சுற்றலா சென்றிருந்தது போது செல்வாவோ லாவண்யாவிடம் நெருங்காமென்று "நான் குழந்தையை பாத்துக்கிறேன். நீங்க கடல்ல குளிக்கிறதா இருந்தா...

மகா நடிகன்-17

0
அத்தியாயம் 17 அனைவரும் சுற்றுலா பயணம் செல்ல வேன் பிடித்து தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். ஓட்டுநர் இல்லாமல் வண்டியை மட்டும் வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம். நாள் கணக்குக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கும். வண்டியை...

மகா நடிகன்-16

0
அத்தியாயம் 16 தற்கொலை முயற்சி என்றதும் மருத்துவமையிலிருந்து போலீஸாருக்கு புகார் கொடுக்கப்பட்டிருக்க, நிர்மலாவுக்கு விக்னேஷ் இழைத்த குற்றங்கள் அக்கம், பக்கத்தாரின் மூலம் தெரிய வந்திருந்தது. நிர்மலா தற்கொலை செய்துகொள்ள முயன்ற பொழுது விக்னேஷ் வீட்டிலையே இல்லை....

மகா நடிகன்-15

0
அத்தியாயம் 15 சிங்களத்து சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா "என்ன தம்பி பாட்டெல்லாம் ஓவரா இருக்கு. ரொம்ப குஷியோ" சர்வேஷ் பாட்டுப்பாடியவாரு தலை துவட்டுவதை பார்த்துக் கொண்டே...
error: Content is protected !!