Wednesday, April 30, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

செங்காந்தள் மலரே-28 {final episode}

0
அத்தியாயம் 28 "பாக்யா இறந்து ஒருவருஷமாகப்போகுதுல்ல சம்பந்தி திதி கொடுக்கணும். மாப்பிளையை பார்த்து பேசிட்டு போகலாம் என்று வந்தேன். அவர் என்ன யோசிச்சு வச்சிருக்காரு தெரியலையே" என்றார் சதாசிவம். "அது வந்துங்க சம்பந்தி நம்ம சந்திரமதி...

செங்காந்தள் மலரே-27

0
அத்தியாயம் 27 ஆதிசேஷனும் அவரது குடும்பத்தாரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்ச்சிகளும், விமான விபத்தை பற்றியும் தான் ஊடகங்களில் பிரதான செய்தியாக வளம் வந்து கொண்டிருந்தன. மலர்விழியை விசாரணைக்காக காவல்துறை அழைத்து சென்றிருக்கிறார்கள்...

செங்காந்தள் மலரே-26

0
அத்தியாயம் 26 கண் விழித்த நிலஞ்சனா தான் வீட்டில் இருப்பதை பார்த்து புன்னகைத்தாள். வான்முகிலனை தேடி கீழே வந்தவள் ராம் அமர்ந்திருப்பதை பார்த்த பின் பவானியின் ஞாபகம் வரவே பவானி எங்கே என்று கேட்டாள்.  "உள்ள...

செங்காந்தள் மலரே-25

0
அத்தியாயம் 25 தேன்மொழியை ஆதிசேஷன் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார் என்று அறிந்து வான்முகிலனும், தனமும் பேச்சற்று நின்றிருந்தனர். தனத்திற்கு பெரிதாக அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆதிசேஷன் ஒரு கொடூரன். அவரிடம் இப்படியொரு செயலை தான் எதிர்பார்க்க முடியும்....

செங்காந்தள் மலரே-24

0
அத்தியாயம் 24 கோபம், ஆத்திரம், விரோதம், வன்மம், பகை எல்லாமே ஒன்றா? ஒருவர் மீது ஏற்பட்டால் பழி தீர்க்க எந்த எல்லைக்கும் செல்லலாமா?   பகையாளியோடு நேருக்கு நேர் மோதுவது ஒரு ரகம் என்றால் உறவாடி கெடுப்பது...

செங்காந்தள் மலரே-23

0
அத்தியாயம் 23 வளமையாக கதிரவன் ஆதி குரூப்புக்கு செல்லும் முன் ஆதி மருத்துவமனைக்கு செல்வான். ஆதிசங்கர் மருத்துவமனைக்கு வரும் பொழுது கதிரவன் அவனுக்காக காத்திருந்து அங்கு ஆதிசங்கரோடு வேலைகளை பார்த்த பின் ஆதிசங்கர அவன்...

செங்காந்தள் மலரே 22

0
அத்தியாயம் 22 சில நாட்கள் கடந்திருக்க, பைலட் ராஜேஷை மிரட்டிய அலைபேசி எண் ஆகாஷின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும், ஆதி குரூப்பிலிருந்து தான் அந்த அலைபேசி இயக்கப்பட்டிருப்பதாகவும், ஆகாஷின் காரியாலய அறையை பரிசோத்தித்ததில் அலைபேசியும் கிடைத்திருக்க,...

செங்காந்தள் மலரே-21

0
அத்தியாயம் 21 வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு செல்லலாமா? என்று வான்முகிலன் கேட்டிருக்க, உடனே சம்மதித்த நிலஞ்சனா, பின் வீட்டில் நமக்காக காத்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லையென்று வான்முகிலனையே கேட்டாள். காஞ்சனாதேவியை அழைத்து வெளியே சாப்பிட்டு வருவதாக...

செங்காந்தள் மலரே-20

0
அத்தியாயம் 20 "இங்க ஆதித் யாரு?" இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆதிசேஷன் வீட்டுக்குள் வந்து நின்று விசாரித்தார். "ஆதித் என் பேரன். இந்த நேரம் அவன் ஆபீஸ்ல இருப்பான். எதுக்காக இன்ஸ்பெக்டர் அவனை தேடுறீங்க?" சக்கர நாட்காலியை...

செங்காந்தள் மலரே- 19

0
அத்தியாயம் 19 "வாழ்த்துக்கள் சார். வாழ்த்துக்கள் மேடம்" விரிந்த புன்னகையோடு ராம் வான்முகிலனையும், நிலஞ்சனாவையும் வரவேற்றான். வான்முகிலன் ராமை முறைத்தவாறே அவனது இருக்கையில் அமர்ந்து "மிஸ் நிலஞ்சனா… மலர்விழி பத்தி விசாரிக்க ஒரு டிடெக்டிவ்வ ஏற்பாடு...

செங்காந்தள் மலரே-18

0
அத்தியாயம் 18 ஆதிசேஷன் வீட்டில் காலை உணவுக்காக ஒவ்வொருவராக சாப்பாட்டு மேசைக்கு வந்து கொண்டிருக்க, ஆதிசங்கர் தனத்தை சக்கர நாட்காலியில் அமர வைத்து தள்ளியவாறே வந்து ஆதிசேஷனுக்கு வலது பக்கம் அமர்த்தினான்.   அது தான்...

செங்காந்தள் மலரே-17

0
அத்தியாயம் 17 தனதறையில் நிலஞ்சனாவுக்காக காத்திருந்தான் வான்முகிலன். அறை முதலிரவுக்காக எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க, அறையில் இருந்த பாக்யஸ்ரீ மற்றும் தன்னுடைய திருமணம் புகைப்படத்தை பார்த்திருந்தான்.  இதே அறையில் தான் அவனுக்கும், பாக்யஸ்ரீக்கும் திருமணம் நடந்த...

செங்காந்தள் மலரே-16

0
அத்தியாயம் 16 காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மலர்விழிக்கு ஒன்றும் புரியவில்லை.  தான் இதுவரை போட்ட பழிவாங்கும் திட்டத்தில் எங்கே சுற்றி யார் வந்தாலும் தன்னிடம் வந்து நிற்க முடியாதபடி தான் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறாள். அப்படியிருக்க...

செங்காந்தள் மலரே-15

0
அத்தியாயம் 15 மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்  “கெட்டி மேளம், கெட்டி மேளம்” நாதஸ்வர இசை முழங்க வான்முகிலன் நிலஞ்சனாவின் கழுத்தில் தாலி கட்டினான். அதே நரம்...

செங்காந்தள் மலரே-14

0
அத்தியாயம் 14 ஆதித்-மாளவிகா மற்றும் வான்முகிலன்-மலர்விழி திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. "என்னம்மா இப்போ உனக்கு சந்தோசம் தானே" மலர்விழியை பார்த்துக் கேட்டார் ஆதிசேஷன். அவர் கையை பற்றி "நீங்க சந்தோஷமாக இருக்கிறீங்களா? அப்பா..." அன்பு...

செங்காந்தள் மலரே-13

0
அத்தியாயம் 13 இரண்டு வாரங்கள் கடந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிரியனிடம் எந்த முன்னேற்றமுமில்லை.     ஓட்டுநர் கண் விழித்து வண்டியில் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்தார். சென்னையை விட்டு வெளியூர் சொல்வதாயின் முழு...

செங்காந்தள் மலரே-12

0
அத்தியாயம் 12 நாட்கள் வேகமாக நகர்கிறதே தவிர யாருடைய வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமுமில்லை. அடுத்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மலர்விழிக்கு உதவி செய்யும் நபர் மலர்விழிக்கு அலைபேசி அழைப்பு விடுத்து கோபப்பட்டார். "இல்ல அங்கிள்....

செங்காந்தள் மலரே-11

0
அத்தியாயம் 11 கழிவறைக்கு வந்த நிலஞ்சனா மலர்விழியை கண்டு கொள்ளாது அவள் பாட்டில் முகம் கழுவலானாள். அன்று மலர்விழி தேநீரை கொடுத்த பொழுது பேசியதை வைத்து ஒரு ஊகத்தில் தான் வான்முகிலனிடம் "என்ன மலர்விழி ப்ரொபோஸ்...

செங்காந்தள் மலரே-10

0
அத்தியாயம் 10 அடுத்த நாள் காலை மலர்விழி கண்விழிக்கும் பொழுதே அவள் அலைபேசி அடித்தது. அழைத்தது ஆதிசேஷன். "காலையிலையே எதுக்கு கூப்பிடுறாரு?" என்று சிந்தித்தவாறே "சொல்லுங்கப்பா ஏதாவது பிரச்சினையா?" பொய்யாய் குரலில் பதட்டத்தை கொண்டு வந்தாள். ஆதிசேஷனை...

செங்காந்தள் மலரே-9

0
அத்தியாயம் 9 நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் கிளம்பிய பின் பொறுமையாக மலர்விழி அவள் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வந்தாள். வீடு என்றாலே அவளை பொறுத்த வரையில் கல்லும் மண்ணும் தான். காலையில் வெளியேறி செல்பவள் இரவில் தான்...
error: Content is protected !!