Mila
செங்காந்தள் மலரே-28 {final episode}
அத்தியாயம் 28
"பாக்யா இறந்து ஒருவருஷமாகப்போகுதுல்ல சம்பந்தி திதி கொடுக்கணும். மாப்பிளையை பார்த்து பேசிட்டு போகலாம் என்று வந்தேன். அவர் என்ன யோசிச்சு வச்சிருக்காரு தெரியலையே" என்றார் சதாசிவம்.
"அது வந்துங்க சம்பந்தி நம்ம சந்திரமதி...
செங்காந்தள் மலரே-27
அத்தியாயம் 27
ஆதிசேஷனும் அவரது குடும்பத்தாரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்ச்சிகளும், விமான விபத்தை பற்றியும் தான் ஊடகங்களில் பிரதான செய்தியாக வளம் வந்து கொண்டிருந்தன.
மலர்விழியை விசாரணைக்காக காவல்துறை அழைத்து சென்றிருக்கிறார்கள்...
செங்காந்தள் மலரே-26
அத்தியாயம் 26
கண் விழித்த நிலஞ்சனா தான் வீட்டில் இருப்பதை பார்த்து புன்னகைத்தாள். வான்முகிலனை தேடி கீழே வந்தவள் ராம் அமர்ந்திருப்பதை பார்த்த பின் பவானியின் ஞாபகம் வரவே பவானி எங்கே என்று கேட்டாள்.
"உள்ள...
செங்காந்தள் மலரே-25
அத்தியாயம் 25
தேன்மொழியை ஆதிசேஷன் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார் என்று அறிந்து வான்முகிலனும், தனமும் பேச்சற்று நின்றிருந்தனர்.
தனத்திற்கு பெரிதாக அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆதிசேஷன் ஒரு கொடூரன். அவரிடம் இப்படியொரு செயலை தான் எதிர்பார்க்க முடியும்....
செங்காந்தள் மலரே-24
அத்தியாயம் 24
கோபம், ஆத்திரம், விரோதம், வன்மம், பகை எல்லாமே ஒன்றா? ஒருவர் மீது ஏற்பட்டால் பழி தீர்க்க எந்த எல்லைக்கும் செல்லலாமா?
பகையாளியோடு நேருக்கு நேர் மோதுவது ஒரு ரகம் என்றால் உறவாடி கெடுப்பது...
செங்காந்தள் மலரே-23
அத்தியாயம் 23
வளமையாக கதிரவன் ஆதி குரூப்புக்கு செல்லும் முன் ஆதி மருத்துவமனைக்கு செல்வான். ஆதிசங்கர் மருத்துவமனைக்கு வரும் பொழுது கதிரவன் அவனுக்காக காத்திருந்து அங்கு ஆதிசங்கரோடு வேலைகளை பார்த்த பின் ஆதிசங்கர அவன்...
செங்காந்தள் மலரே 22
அத்தியாயம் 22
சில நாட்கள் கடந்திருக்க, பைலட் ராஜேஷை மிரட்டிய அலைபேசி எண் ஆகாஷின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும், ஆதி குரூப்பிலிருந்து தான் அந்த அலைபேசி இயக்கப்பட்டிருப்பதாகவும், ஆகாஷின் காரியாலய அறையை பரிசோத்தித்ததில் அலைபேசியும் கிடைத்திருக்க,...
செங்காந்தள் மலரே-21
அத்தியாயம் 21
வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு செல்லலாமா? என்று வான்முகிலன் கேட்டிருக்க, உடனே சம்மதித்த நிலஞ்சனா, பின் வீட்டில் நமக்காக காத்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லையென்று வான்முகிலனையே கேட்டாள்.
காஞ்சனாதேவியை அழைத்து வெளியே சாப்பிட்டு வருவதாக...
செங்காந்தள் மலரே-20
அத்தியாயம் 20
"இங்க ஆதித் யாரு?" இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆதிசேஷன் வீட்டுக்குள் வந்து நின்று விசாரித்தார்.
"ஆதித் என் பேரன். இந்த நேரம் அவன் ஆபீஸ்ல இருப்பான். எதுக்காக இன்ஸ்பெக்டர் அவனை தேடுறீங்க?" சக்கர நாட்காலியை...
செங்காந்தள் மலரே- 19
அத்தியாயம் 19
"வாழ்த்துக்கள் சார். வாழ்த்துக்கள் மேடம்" விரிந்த புன்னகையோடு ராம் வான்முகிலனையும், நிலஞ்சனாவையும் வரவேற்றான்.
வான்முகிலன் ராமை முறைத்தவாறே அவனது இருக்கையில் அமர்ந்து "மிஸ் நிலஞ்சனா… மலர்விழி பத்தி விசாரிக்க ஒரு டிடெக்டிவ்வ ஏற்பாடு...
செங்காந்தள் மலரே-18
அத்தியாயம் 18
ஆதிசேஷன் வீட்டில் காலை உணவுக்காக ஒவ்வொருவராக சாப்பாட்டு மேசைக்கு வந்து கொண்டிருக்க, ஆதிசங்கர் தனத்தை சக்கர நாட்காலியில் அமர வைத்து தள்ளியவாறே வந்து ஆதிசேஷனுக்கு வலது பக்கம் அமர்த்தினான்.
அது தான்...
செங்காந்தள் மலரே-17
அத்தியாயம் 17
தனதறையில் நிலஞ்சனாவுக்காக காத்திருந்தான் வான்முகிலன். அறை முதலிரவுக்காக எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க, அறையில் இருந்த பாக்யஸ்ரீ மற்றும் தன்னுடைய திருமணம் புகைப்படத்தை பார்த்திருந்தான்.
இதே அறையில் தான் அவனுக்கும், பாக்யஸ்ரீக்கும் திருமணம் நடந்த...
செங்காந்தள் மலரே-16
அத்தியாயம் 16
காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மலர்விழிக்கு ஒன்றும் புரியவில்லை.
தான் இதுவரை போட்ட பழிவாங்கும் திட்டத்தில் எங்கே சுற்றி யார் வந்தாலும் தன்னிடம் வந்து நிற்க முடியாதபடி தான் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறாள். அப்படியிருக்க...
செங்காந்தள் மலரே-15
அத்தியாயம் 15
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்
“கெட்டி மேளம், கெட்டி மேளம்”
நாதஸ்வர இசை முழங்க வான்முகிலன் நிலஞ்சனாவின் கழுத்தில் தாலி கட்டினான். அதே நரம்...
செங்காந்தள் மலரே-14
அத்தியாயம் 14
ஆதித்-மாளவிகா மற்றும் வான்முகிலன்-மலர்விழி திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது.
"என்னம்மா இப்போ உனக்கு சந்தோசம் தானே" மலர்விழியை பார்த்துக் கேட்டார் ஆதிசேஷன்.
அவர் கையை பற்றி "நீங்க சந்தோஷமாக இருக்கிறீங்களா? அப்பா..." அன்பு...
செங்காந்தள் மலரே-13
அத்தியாயம் 13
இரண்டு வாரங்கள் கடந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிரியனிடம் எந்த முன்னேற்றமுமில்லை.
ஓட்டுநர் கண் விழித்து வண்டியில் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்தார்.
சென்னையை விட்டு வெளியூர் சொல்வதாயின் முழு...
செங்காந்தள் மலரே-12
அத்தியாயம் 12
நாட்கள் வேகமாக நகர்கிறதே தவிர யாருடைய வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமுமில்லை.
அடுத்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மலர்விழிக்கு உதவி செய்யும் நபர் மலர்விழிக்கு அலைபேசி அழைப்பு விடுத்து கோபப்பட்டார்.
"இல்ல அங்கிள்....
செங்காந்தள் மலரே-11
அத்தியாயம் 11
கழிவறைக்கு வந்த நிலஞ்சனா மலர்விழியை கண்டு கொள்ளாது அவள் பாட்டில் முகம் கழுவலானாள்.
அன்று மலர்விழி தேநீரை கொடுத்த பொழுது பேசியதை வைத்து ஒரு ஊகத்தில் தான் வான்முகிலனிடம் "என்ன மலர்விழி ப்ரொபோஸ்...
செங்காந்தள் மலரே-10
அத்தியாயம் 10
அடுத்த நாள் காலை மலர்விழி கண்விழிக்கும் பொழுதே அவள் அலைபேசி அடித்தது. அழைத்தது ஆதிசேஷன்.
"காலையிலையே எதுக்கு கூப்பிடுறாரு?" என்று சிந்தித்தவாறே "சொல்லுங்கப்பா ஏதாவது பிரச்சினையா?" பொய்யாய் குரலில் பதட்டத்தை கொண்டு வந்தாள்.
ஆதிசேஷனை...
செங்காந்தள் மலரே-9
அத்தியாயம் 9
நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் கிளம்பிய பின் பொறுமையாக மலர்விழி அவள் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வந்தாள்.
வீடு என்றாலே அவளை பொறுத்த வரையில் கல்லும் மண்ணும் தான். காலையில் வெளியேறி செல்பவள் இரவில் தான்...