Wednesday, April 30, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

நினைவில் நின்றவன்(ள்)-20

0
அத்தியாயம் 20 குழந்தைகளை தத்தெடுக்க போவதாக பார்த்தீபன் கூறியதால் அடுத்த நாளே கார்த்திகேயனும், கயல்விழியும் கோயம்புத்தூர் கிளம்பி சென்று கொண்டிருந்தனர். தத்தெடுக்கும் நாளன்று காலையில் விமானத்தில் சென்றிருக்கலாம். கல்லூரி செல்லும் காலத்தில் காதலிக்கும் பொழுது ஆசையாய்...

நினைவில் நின்றவன்(ள்)-19

0
அத்தியாயம் 19 திரு காரியாலயம் வரும் பொழுது வழமைக்கு மாறாக திரை சீலைகள் ஏற்பட்டு, கதவுவுகள் திறக்கப்பட்டிருந்ததை பார்த்து புருவம் உயர்த்தினான். "சார் டைமுக்கு தானே கீழ வருவாரு. மேடம் பார்த்த வேலையா?" "குட் மோர்னிங்" என்று...

நினைவில் நின்றவன்(ள்)-18

0
அத்தியாயம் 18 "என்ன முழிக்கிற? நான் ஒன்னும் தப்பா கேட்கலையே" கயல்விழி கார்த்திகேயனை முறைத்தாள்.   "நீ தப்பா கேட்கல. ஆனா நான் சில விஷயங்களை சொல்லணும். அத நீ பொறுமையா கேட்கணும்" "சரி சொல்லு" அப்படி என்ன...

நினைவில் நின்றவன்(ள்)-17

0
அத்தியாயம் 17 கார்த்திகேயனை திருமணம் செய்ய கயல்விழியை அன்று தடுத்தது எது? இன்று தடுப்பது எது? தனக்கு ஒரே ஆறுதல் கார்த்திகேயன் என்பதை கயல்விழி புரிந்து கொண்டாலும் அவனிடம் தஞ்சம் அடைய அவள் ஒரு பொழுதும்...

நினைவில் நின்றவன்(ள்)-16

0
அத்தியாயம் 16 திருமணம். அவனுக்கும் அவளுக்குமான திருமணம். பெரியார் வழியில் தாலி, தாம்பூலம் எதுவுமின்றி ஊரறிய மைக்கில் உறுதி மொழி கூறி மாலை மட்டும் மாற்றி வீட்டார் சம்மதத்தோடு சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்...

நினைவில் நின்றவன்(ள்)-15

0
அத்தியாயம் 15 முக்கிய செய்திகள் சென்னையில் புகழ் பெற்ற வக்கீலான கார்த்திகேயன் குற்றவாளிகளை சிறையில் அடைக்க, டி.எஸ்.பி வெற்றிமாறனோடு பயணம் செய்த பொழுது தாக்கப்பட்டார். குற்றவாளிகளை காப்பாற்ற வந்தவர்கள் என்று எண்ணி போலீஸ் அவர்களை தாக்க,...

நினைவில் நின்றவன்(ள்)-14

0
அத்தியாயம் 14 காமினியின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெற்றிமாறனின் உதவியால் காமினியின் வழக்கின் குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த முடிந்தது. பணத்துக்காக மட்டுமன்றி, புகழுக்காகவும் வழக்குகளை பார்த்து பார்த்து தேர்வு செய்பவன் கார்த்திகேயன். யாருக்காக புகழை...

நினைவில் நின்றவன்(ள்)-13

0
அத்தியாயம் 13 "எதுக்கு விக்னேஷ தனியாக கூட்டிட்டு போற?" கயல்விழி சந்தேகமாக கார்த்திகேயனை பார்த்தாள். எங்கே கார்த்திகேயன் தன்னைப் பற்றி விசாரிக்கத்தான் விக்னேஷை அழைத்து செல்கிறானோ என்று உள்ளுக்குள் சிறு நடுக்கம் கூட தோன்றியது. "கேஸ...

நினைவில் நின்றவன்(ள்)-12

0
அத்தியாயம் 12 கயல்விழி "விக்னேஷ் விக்னேஷ்" என்று அலறுவதைக் கேட்டு "விழி" என்றவாறு பதட்டமாக விக்னேஷ் அவளிருக்கும் அறைக்குள் ஓடி இருந்தான்.  அவனைப் பார்த்ததும் வலி  நிவாரணியை பார்த்தது போல் இறுக அணைத்திருந்தாள் கயல்விழி. அதை...

நினைவில் நின்றவன்(ள்)-11

0
அத்தியாயம் 11 சந்தோஷ் தனது கணவன். தனக்கும் அவனுக்கும் திடீரென்று திருமணம் நடந்ததால், அவனுக்கும் ஹிமேஷுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி என்னிடம் கூற சங்கடப்பட்டிருப்பான். ஆனால் ஹிமேஷ் என்னிடம் நன்றாக தானே பழகினான்...

நினைவில் நின்றவன்(ள்)-10

0
அத்தியாயம் 10 சென்னை திரும்பியதிலிருந்து கார்த்திகேயனின் நடத்தையில் பல மாற்றங்கள் வந்திருந்தன. கயல்விழியை முறைத்துக் கொண்டும், குத்திக் பேசியவாருமே இருந்தவன் புன்சிரிப்போடு அவளை அணுகுவதோடு, விக்னேஷை நெருங்க விடாது அவளை விழுந்து விழுந்து கவனிக்கலானான். "கயல்...

நினைவில் நின்றவன்(ள்)-9

0
அத்தியாயம் 9 கயல்விழி கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்த நொடியே பார்த்தீபன் கார்த்திகேயனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்திருந்தான். அதனால் வீட்டில் நடந்த அனைத்தையும் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுதானிருந்தான். சிவபாலன் "அவ கெடக்குறா விடு" எனும் பொழுது கயல்விழி...

நினைவில் நின்றவன்(ள்)-8

0
அத்தியாயம் 8 ஒரு வாரம் கழித்து கார்த்திகேயனும் கயல்விழியும் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பயணம் செய்தனர். "இப்போ எதுக்கு ஊருக்கு போகணும், நானும் வருவேன்" என்ற விக்னேஷை "ஒன்னும் பயப்படாதீங்க உங்க பிரண்ட நான் பத்திரமா பாத்துக்குறேன். இந்த...

நினைவில் நின்றவன்(ள்)-7

0
அத்தியாயம் 7 காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பின் காதலியை எவ்வாறெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்று காதலன் காதலியிடம் கூறுவதும், வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதும் சகஜம் தான். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் எல்லோரும் அவ்வாறு பார்த்துக்...

நினைவில் நின்றவன்(ள்)-6

0
அத்தியாயம் 6 கார்த்திகேயன் கழுத்தை நெரித்தும் கயல்விழி கத்தவுமில்லை. அவனை தடுக்கவுமில்லை. வலியை பொறுத்துக்க கொண்டு அமைதியாக நின்றிருந்தாள். அவள் முகம் படும் வேதனையை பார்த்து கையை எடுத்தவன் "பைத்தியமா நீ. செத்து கித்து போய்...

நினைவில் நின்றவன்(ள்)-5

0
அத்தியாயம் 5 டிவியில் கார்த்திகேயனோடு கயல்விழியை பார்த்த நாளிலிருந்து வள்ளிக்கு தூக்கம் பறிபோனது.   "அமெரிக்கா போய் செட்டில் ஆனவ, திரும்ப எதற்காக இங்கு வந்தா? என் பையன் கூட என்ன பண்ணுறா திரும்ப என் பையனுக்கு...

நினைவில் நின்றவன்(ள்)-4

0
அத்தியாயம் 4 கார்த்திகேயன் பதின்ம வயதில்லையா இருக்கிறான்? காதலித்ததற்காக வீட்டில் அடைத்து வைத்து, அடித்து அவனை வழிக்கு கொண்டு வர? கதவை உடைத்தவாறு வெளியே வந்தான். "என்ன நினைச்சுகிட்டு இருக்கிறீங்க உங்க மனசுல. கயலோட அப்பா...

நினைவில் நின்றவன்(ள்)-3

0
அத்தியாயம் 3 கயல்விழி கார்த்திகேயனை ஊடகங்களினூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள். இன்று நேரில் பார்த்ததில் அவள் மனமும் கடந்தகால வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்தது. கார்த்திகேயன் கயல்விழியை பார்த்த உடன் காதல் கொண்டு விட்டான். ஆனால் கயல்விழியோ...

நினைவில் நின்றவன்(ள்)-2

0
அத்தியாயம் 2 "கார்த்திகேயா உனக்கு அறிவே இல்லடா. இப்போ எதுக்கு நீ அவள உன் கூட வச்சிக்க பாக்குற? நீ வேணாம் என்று போனவ அவ புருஷன் கூட கொஞ்சிக் குலாவுறத உன் கண்ணால...

நினைவில் நின்றவன்(ள்)

0
அத்தியாயம் 1 கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக கூட்டம் கூடியிருந்தது. காரணம் நடிகை சுப்ரியாவின் விவாகரத்து வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நடிகை சுப்ரியாவை காண ஒரு கூட்டம் அலை மோதி இருக்கிறது...
error: Content is protected !!