Mila
நினைவில் நின்றவன்(ள்)-20
அத்தியாயம் 20
குழந்தைகளை தத்தெடுக்க போவதாக பார்த்தீபன் கூறியதால் அடுத்த நாளே கார்த்திகேயனும், கயல்விழியும் கோயம்புத்தூர் கிளம்பி சென்று கொண்டிருந்தனர்.
தத்தெடுக்கும் நாளன்று காலையில் விமானத்தில் சென்றிருக்கலாம். கல்லூரி செல்லும் காலத்தில் காதலிக்கும் பொழுது ஆசையாய்...
நினைவில் நின்றவன்(ள்)-19
அத்தியாயம் 19
திரு காரியாலயம் வரும் பொழுது வழமைக்கு மாறாக திரை சீலைகள் ஏற்பட்டு, கதவுவுகள் திறக்கப்பட்டிருந்ததை பார்த்து புருவம் உயர்த்தினான்.
"சார் டைமுக்கு தானே கீழ வருவாரு. மேடம் பார்த்த வேலையா?"
"குட் மோர்னிங்" என்று...
நினைவில் நின்றவன்(ள்)-18
அத்தியாயம் 18
"என்ன முழிக்கிற? நான் ஒன்னும் தப்பா கேட்கலையே" கயல்விழி கார்த்திகேயனை முறைத்தாள்.
"நீ தப்பா கேட்கல. ஆனா நான் சில விஷயங்களை சொல்லணும். அத நீ பொறுமையா கேட்கணும்"
"சரி சொல்லு" அப்படி என்ன...
நினைவில் நின்றவன்(ள்)-17
அத்தியாயம் 17
கார்த்திகேயனை திருமணம் செய்ய கயல்விழியை அன்று தடுத்தது எது? இன்று தடுப்பது எது?
தனக்கு ஒரே ஆறுதல் கார்த்திகேயன் என்பதை கயல்விழி புரிந்து கொண்டாலும் அவனிடம் தஞ்சம் அடைய அவள் ஒரு பொழுதும்...
நினைவில் நின்றவன்(ள்)-16
அத்தியாயம் 16
திருமணம். அவனுக்கும் அவளுக்குமான திருமணம். பெரியார் வழியில் தாலி, தாம்பூலம் எதுவுமின்றி ஊரறிய மைக்கில் உறுதி மொழி கூறி மாலை மட்டும் மாற்றி வீட்டார் சம்மதத்தோடு சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்...
நினைவில் நின்றவன்(ள்)-15
அத்தியாயம் 15
முக்கிய செய்திகள் சென்னையில் புகழ் பெற்ற வக்கீலான கார்த்திகேயன் குற்றவாளிகளை சிறையில் அடைக்க, டி.எஸ்.பி வெற்றிமாறனோடு பயணம் செய்த பொழுது தாக்கப்பட்டார்.
குற்றவாளிகளை காப்பாற்ற வந்தவர்கள் என்று எண்ணி போலீஸ் அவர்களை தாக்க,...
நினைவில் நின்றவன்(ள்)-14
அத்தியாயம் 14
காமினியின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வெற்றிமாறனின் உதவியால் காமினியின் வழக்கின் குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த முடிந்தது.
பணத்துக்காக மட்டுமன்றி, புகழுக்காகவும் வழக்குகளை பார்த்து பார்த்து தேர்வு செய்பவன் கார்த்திகேயன். யாருக்காக புகழை...
நினைவில் நின்றவன்(ள்)-13
அத்தியாயம் 13
"எதுக்கு விக்னேஷ தனியாக கூட்டிட்டு போற?" கயல்விழி சந்தேகமாக கார்த்திகேயனை பார்த்தாள். எங்கே கார்த்திகேயன் தன்னைப் பற்றி விசாரிக்கத்தான் விக்னேஷை அழைத்து செல்கிறானோ என்று உள்ளுக்குள் சிறு நடுக்கம் கூட தோன்றியது.
"கேஸ...
நினைவில் நின்றவன்(ள்)-12
அத்தியாயம் 12
கயல்விழி "விக்னேஷ் விக்னேஷ்" என்று அலறுவதைக் கேட்டு "விழி" என்றவாறு பதட்டமாக விக்னேஷ் அவளிருக்கும் அறைக்குள் ஓடி இருந்தான். அவனைப் பார்த்ததும் வலி நிவாரணியை பார்த்தது போல் இறுக அணைத்திருந்தாள் கயல்விழி.
அதை...
நினைவில் நின்றவன்(ள்)-11
அத்தியாயம் 11
சந்தோஷ் தனது கணவன். தனக்கும் அவனுக்கும் திடீரென்று திருமணம் நடந்ததால், அவனுக்கும் ஹிமேஷுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி என்னிடம் கூற சங்கடப்பட்டிருப்பான். ஆனால் ஹிமேஷ் என்னிடம் நன்றாக தானே பழகினான்...
நினைவில் நின்றவன்(ள்)-10
அத்தியாயம் 10
சென்னை திரும்பியதிலிருந்து கார்த்திகேயனின் நடத்தையில் பல மாற்றங்கள் வந்திருந்தன. கயல்விழியை முறைத்துக் கொண்டும், குத்திக் பேசியவாருமே இருந்தவன் புன்சிரிப்போடு அவளை அணுகுவதோடு, விக்னேஷை நெருங்க விடாது அவளை விழுந்து விழுந்து கவனிக்கலானான்.
"கயல்...
நினைவில் நின்றவன்(ள்)-9
அத்தியாயம் 9
கயல்விழி கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்த நொடியே பார்த்தீபன் கார்த்திகேயனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்திருந்தான். அதனால் வீட்டில் நடந்த அனைத்தையும் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுதானிருந்தான்.
சிவபாலன் "அவ கெடக்குறா விடு" எனும் பொழுது கயல்விழி...
நினைவில் நின்றவன்(ள்)-8
அத்தியாயம் 8
ஒரு வாரம் கழித்து கார்த்திகேயனும் கயல்விழியும் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பயணம் செய்தனர்.
"இப்போ எதுக்கு ஊருக்கு போகணும், நானும் வருவேன்" என்ற விக்னேஷை
"ஒன்னும் பயப்படாதீங்க உங்க பிரண்ட நான் பத்திரமா பாத்துக்குறேன். இந்த...
நினைவில் நின்றவன்(ள்)-7
அத்தியாயம் 7
காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பின் காதலியை எவ்வாறெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்று காதலன் காதலியிடம் கூறுவதும், வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதும் சகஜம் தான். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் எல்லோரும் அவ்வாறு பார்த்துக்...
நினைவில் நின்றவன்(ள்)-6
அத்தியாயம் 6
கார்த்திகேயன் கழுத்தை நெரித்தும் கயல்விழி கத்தவுமில்லை. அவனை தடுக்கவுமில்லை. வலியை பொறுத்துக்க கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.
அவள் முகம் படும் வேதனையை பார்த்து கையை எடுத்தவன் "பைத்தியமா நீ. செத்து கித்து போய்...
நினைவில் நின்றவன்(ள்)-5
அத்தியாயம் 5
டிவியில் கார்த்திகேயனோடு கயல்விழியை பார்த்த நாளிலிருந்து வள்ளிக்கு தூக்கம் பறிபோனது.
"அமெரிக்கா போய் செட்டில் ஆனவ, திரும்ப எதற்காக இங்கு வந்தா? என் பையன் கூட என்ன பண்ணுறா திரும்ப என் பையனுக்கு...
நினைவில் நின்றவன்(ள்)-4
அத்தியாயம் 4
கார்த்திகேயன் பதின்ம வயதில்லையா இருக்கிறான்? காதலித்ததற்காக வீட்டில் அடைத்து வைத்து, அடித்து அவனை வழிக்கு கொண்டு வர? கதவை உடைத்தவாறு வெளியே வந்தான்.
"என்ன நினைச்சுகிட்டு இருக்கிறீங்க உங்க மனசுல. கயலோட அப்பா...
நினைவில் நின்றவன்(ள்)-3
அத்தியாயம் 3
கயல்விழி கார்த்திகேயனை ஊடகங்களினூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள். இன்று நேரில் பார்த்ததில் அவள் மனமும் கடந்தகால வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
கார்த்திகேயன் கயல்விழியை பார்த்த உடன் காதல் கொண்டு விட்டான். ஆனால் கயல்விழியோ...
நினைவில் நின்றவன்(ள்)-2
அத்தியாயம் 2
"கார்த்திகேயா உனக்கு அறிவே இல்லடா. இப்போ எதுக்கு நீ அவள உன் கூட வச்சிக்க பாக்குற? நீ வேணாம் என்று போனவ அவ புருஷன் கூட கொஞ்சிக் குலாவுறத உன் கண்ணால...
நினைவில் நின்றவன்(ள்)
அத்தியாயம் 1
கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக கூட்டம் கூடியிருந்தது. காரணம் நடிகை சுப்ரியாவின் விவாகரத்து வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நடிகை சுப்ரியாவை காண ஒரு கூட்டம் அலை மோதி இருக்கிறது...