Mila
என் உயிரிலும் மேலான பானு-11
அத்தியாயம் 11
அந்த ஊரில் மாலையானால் சிறுவர்கள் விளையாட்டு மைதானத்தில் கூடுவதும் மஹரிப்பிக்கு அதான் சொல்லும் வரை விளையாடுவதும் வளமையானதே! அதுவும் பாடசாலை விடுமுறை நாட்களில் காலையிலிருந்து மாலை வரை விளையாட்டு மைதானம் சிறுவர்களால்...
என் உயிரிலும் மேலான பானு-10
அத்தியாயம் 10
ரஹ்மானின் மனதில் என்று பானு நுழைந்தாலோ அன்றிலிருந்து அவள் சிந்தனையை தவிர வேறு வந்ததில்லை. அவள் தன் வாழ்வில் வேண்டும் என்று தானே காதலை சொல்ல புறப்பட்டான். ஏற்றுக்கொள்வாளா? மறுப்பாளா? மறுத்தால்?...
என் உயிரிலும் மேலான பானு-9
அத்தியாயம் 9
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தன. தூரத்திலிருந்தே பானுவை பார்த்துக்கொண்டிருந்த ரஹ்மான் அவளிடம் சென்று பேச முயற்சிக்கவில்லை. அவன் மனதில் அச்சம் குடிகொண்டிருந்தது. பிடிக்கவில்லை என்று சொன்னவள் கல்யாணத்துக்கு சம்மதம் கூறிய...
என் உயிரிலும் மேலான பானு-8
அத்தியாயம் 8
ரஹ்மான் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். ரஹ்மான் மட்டும் வீட்டிலில்லை. ஷஹீராவின் வீட்டிலிருந்து அஸ்ரப்போடு கிளம்பிச்சென்றவன் இன்னும் வீடு வந்து சேர்ந்தானில்லை.
பெரியவர்கள் ரஹ்மான் செய்ததை நம்ப முடியாமல் ஆளாளுக்கு அதை...
என் உயிரிலும் மேலான பானு-7
அத்தியாயம் 7
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில்...
என் உயிரிலும் மேலான பானு-6
அத்தியாயம் 6
இரண்டு மாதங்கள் எப்படி சென்றதென்றே தெரியாமல் பரீட்ச்சையும் முடிவடைந்திருந்தது. இனி பாடசாலை வாழ்க்கையினுள் மீண்டும் போக முடியாது. மீண்டும் சீருடை போட முடியாது. சிறு பெண் என்ற கூட்டுப்புழுவிலுருந்து சிறகை விரிக்க...
என் உயிரிலும் மேலான பானு-5
அத்தியாயம் 5
தனதறையில் சிலை போல் அமர்ந்திருந்தாள் ஷஹீரா. எட்டு வயது வரை கலகப்பாக பேசும் குழந்தைதான் ஷஹீ. ஏன் “வாயாடி...” என்று செல்ல பெயர் எடுத்தவளும் கூட. தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் இல்லை...
என் உயிரிலும் மேலான பானு-4
அத்தியாயம் 4
காலையிலிருந்தே ஷஹீரா குட்டி போட்ட பூனை போல் அன்னையின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள். பேகம் பெண் பார்க்க வரும் விடயத்தை மகளிடம் சொல்லாமல் வருபவர்களுக்கு சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்தாள்.
இன்று பாடசாலை விடுமுறை என்பதால்...
என் உயிரிலும் மேலான பானு-3
அத்தியாயம் 3
ஷஹீரா மருத்துவமனையிலிருந்து வந்து மூணு நாட்களுக்கு மேலாகியிருந்தது. பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என பேகம் அவளை வீட்டில் ஓய்வெடுக்க சொல்ல அவளும் மறுக்கவில்லை. பாடசாலை செல்ல பயமாக இருந்தது. ஊருக்கே விஷயம்...
என் உயிரிலும் மேலான பானு-2
அத்தியாயம் 2
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
வரிசையாக சோக கீதங்களை கேட்டவாறு தூங்க பிடிக்காமல் தலையணையை...
என் உயிரிலும் மேலான பானு-1
அத்தியாயம் 1
"எங்க உம்மா அவ?" வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செருப்பை கழட்டி வீசியவாறு வீட்டினுள் நுழைந்த முபாரக் அன்னையிடம் தங்கையை பற்றி விசாரிக்க,
"இப்போ தான்பா… வந்தா... என்னப்பா விஷயம்? இவ்வளவு கோபமாக இருக்க?"...
நினைவில் நின்றவன்(ள்)-FINAL-2
வீட்டிலிருந்து தினகரனும், பார்த்திபனும் அழைத்து எந்த பிரச்சினையும் இல்லையே என்று கேட்டிருக்க, கார்த்திகேயன் இல்லை என்றிருந்தான்.
கயல்விழிக்கு அவர்கள் அழைத்தது தெரியும். என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை. கார்த்திகேயனிடம் யாரும் வேண்டாம் என்று சொன்னவள்...
நினைவில் நின்றவன்(ள்)-FINAL-1
அத்தியாயம் 27-1
ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் வீதி வழியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்பும் போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால் உலகில்...
நினைவில் நின்றவன்(ள்)-PREFINAL
அத்தியாயம் 26
குழந்தைகளை தாங்கள் அழைத்து சென்று கொஞ்ச நாள் பார்த்துக் கொள்ளவா என்று கேட்டிருந்தாள் கண்மணியின் அன்னை. குழந்தைகள் மட்டுமல்ல நாங்களும் இரண்டு மூன்று நாட்கள் அங்கு வந்து தங்கிக் கொள்வதாக கூறினான்...
காதலா? சாபமா?- 2
Hi friends காதலா? சாபமா? கதையைப் படித்தவர்களுக்கு தெரியும் காதலா? சாபமா? எவ்வளவு twist நிறைந்த கதை என்று. அமெரிக்காவில் தொலைந்து போன பூபதி பாண்டியனை 10 அத்தியாயங்களுக்குள் தேடி கண்டுபிடித்து விடலாம்...
நினைவில் நின்றவன்(ள்)-25
அத்தியாயம் 25
குழந்தைகளை தத்தெடுத்து மூன்று நாட்களுக்கு பின் வீட்டார் அனைவரும் குலதெய்வ பூஜைக்காக கோவிலுக்கு வேன் பிடித்து கிளம்பினர்.
குழந்தைகளை தத்தெடுக்கக் கூடாது என்று அடம் பிடித்த வள்ளி தான் முதலாளாக பூஜைக்கு தயாரானாள்....
நினைவில் நின்றவன்(ள்)-24
அத்தியாயம் 24
உயிரே உயிரே உடம்பில் சிறந்தது
எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால்
என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும்
இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் கொடுக்கின்றது.. ஆ..
காதல் என்ற...
நினைவில் நின்றவன்(ள்)-23
அத்தியாயம் 23
"சித்தப்பா தத்தெடுக்கிறதுனா என்ன சித்தப்பா?" கார்த்திகேயனும் பார்த்திபனும் பேசிக்கொண்டிருக்கையில் தினகரனின் மூத்தவன் எட்டு வயதான வைபவ் கேட்டான்.
"எனக்கு தெரியும். எனக்கு தெரியும் சித்தப்பாவும் சித்தியும் நம்ம கூட விளையாட தங்கச்சி பாப்பாவும்...
நினைவில் நின்றவன்(ள்)-22
அத்தியாயம் 22
கயல்விழி வக்கீல் கயல்விழியாக கார்த்திகேயனிடம் வந்த பின் வேலையை தவிர்த்து வேறு எந்த பேச்சு வார்த்தையும் வளர்க்க விரும்பாதவள், திருமணமான பின் அவனோடு அளந்து அளந்து தான் பேசினாள்.
ஊருக்கு வந்தபின் அவள்...
நினைவில் நின்றவன்(ள்)-21
அத்தியாயம் 21
இனி இரவே
இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும்
எனக்கு இசை
உன்னை காணும்
வரையில் எனது வாழ்க்கை
வெள்ளை காகிதம் கண்ணால்
நீயும் அதிலே எழுதி போனாய்
நல்ல ஓவியம் சிறு பார்வைவையில்
ஒரு வார்த்தையில்...