Mila
என் உயிரிலும் மேலான பானு-30-2
அத்தியாயம் 30 -2
"என்ன டா நடக்குது இங்க? ரோஜா படம் அரவிந்தசாமி மாதிரி அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கச்சிய பிடிச்சிருக்குனு சொல்லுறான்" அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க
"பேசாம இரு டா. எனக்கும்...
என் உயிரிலும் மேலான பானு-30-1
அத்தியாயம் 30-1
சில வருடங்களுக்கு பின்
ரஹ்மானின் வீடோ அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அது முபாரக் ஹாஜராவின் இரண்டு செல்ல புதல்வர்களுக்கு ஆடை அணிவிக்கத்தான்.
ஷஹீயும் ஹாஜராவும் தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க, ரஹ்மான், பாஷித், முபாரக், அஸ்ரப்...
என் உயிரிலும் மேலான பானு-29
அத்தியாயம் 29
முபாரக் ஹாஜராவின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது. மாப்பிள்ளை வீடு பெண் வீடு இரண்டு வீட்டு வேலைகளையும் ரஹ்மான் தான் பார்கலானான்.
முபாரக் மணமகன் என்பதாலும் அவன் வீட்டில் ஆண்மகன் அவன் மாத்திரம்...
என் உயிரிலும் மேலான பானு-28
அத்தியாயம் 28
தேனிலவை முடித்துக்கொண்ட புதுமண தம்பதியினர் ஊர் திரும்பி மூன்று நாட்களாகி இருந்தனர்.
ஊர் திரும்பிய ரஹ்மானுக்கு ஹாஜராவிடமிருந்து கல்யாணத்துக்கு சம்மதம் என்று செய்தி கிட்டும் முன்பாகவே முபாரக் அலைபேசியில் அழைத்து ஹாஜரா சம்மதம்...
என் உயிரிலும் மேலான பானு-27
அத்தியாயம் 27
அந்த ஹோட்டல் அறைகள் கண்ணாடியாலானவை. இயற்கை கொடிகளை படரவிட்டு அளவான சூரிய ஒளி புக கூடியவிதத்தில் பராமரிக்க பட்டு வரும் வேளையில் திரைசீலைகளும் தேவையாயின் உபயோகிக்கும் படிதான் இருந்தன.
ஷஹீ மாலை வேளையில்...
என் உயிரிலும் மேலான பானு-26
அத்தியாயம் 26
காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ருவதற்காக சீகிரியாவிலிருந்து கண்டலம வரை ஒரு பைக் பயணம்.
உணவடுணையில் மேலும் ஒருநாள் தங்கி பிறந்தநாளையும் கொண்டாடி கடலில் ஆட்டம் போட்டவர்கள் வேறு எங்கே செல்வது என்று யோசிக்க...
என் உயிரிலும் மேலான பானு-25
அத்தியாயம் 25
எல்லாம் சுமூகமாக நடை பெரும் என்று நம்பி இருந்த முபாரக் ஹாஜராவே பிரச்சினை பண்ணுவாள் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. பிடிவாதம் பிடிப்பாள். அவனோடு சண்டை போடுவாள் ஆனால் கல்யாணத்தை மறுக்க மாட்டாள்...
என் உயிரிலும் மேலான பானு-24
அத்தியாயம் 24
"கல்யாணத்துக்கு ஒரு மாசமாலும் லீவு போடுமா" என்று பேகம் அன்று சொன்ன பொழுது தேவையில்லை என்று முறுக்கிக் கொண்ட ஷஹீ இரண்டு வாரம் லீவ் போட்டால் போதும் என்று முடிவு செய்திருக்க...
என் உயிரிலும் மேலான பானு-23
அத்தியாயம் 23
அன்று அய்நா குடும்பம் ஊருக்கு செல்வதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். நவ்பர் பாய் மட்டும் கடைக்கு போனவர் பத்து மணியளவில் வந்திருந்தார்.
கல்யாணத்துக்கு வந்தவர்கள் போட்டது போட்ட படியே வந்திருக்க, மறுவீட்டு...
என் உயிரிலும் மேலான பானு-22
அத்தியாயம் 22
தன் மனதில் உள்ள காதலை மூணு வார்த்தை கொண்டு ரஹ்மான் சொல்லவில்லை. ஆனாலும் மனைவி அறிந்து கொண்டாள் என்ற நிம்மதி நெஞ்சம் நிரப்பி இருக்க தூக்கமும் தூர ஓடி இருந்தது.
ஷஹீக்கும் தூங்கும்...
என் உயிரிலும் மேலான பானு-21
அத்தியாயம் 21
ஷஹீ சென்ற பிறகு வீடே வெறிச்சோடி போய் கிடந்தது. முபாரக் சதா விட்டத்தை பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான். பேகம் தொழுகை பாயே கதி என்று இருக்கலானாள்.
எங்கே தான் கண்ட கனவு பலித்து...
என் உயிரிலும் மேலான பானு-20
அத்தியாயம் 20
மெதுவாக பூனை நடை போட்டு முபாரக்கின் அறையினுள் நுழைந்திருந்தான் ரஹ்மான். அறை இருட்டாக இருந்தாலும் பௌர்ணமி நிலாவின் தயவால் அவன் அறையில் வெளிச்சம் போதுமான அளவுக்கு இருக்க ரஹ்மானால் எந்த பொருளின்...
என் உயிரிலும் மேலான பானு-19
அத்தியாயம் 19
வீட்டினர் கிளம்பி சென்றும் வாசலிலையே அமர்ந்திருந்தான் ரஹ்மான். ஷஹீயின் அறைக்கு இரண்டு தடவை சென்றிருக்கிறான். ஒருதடவை அதிரடியாக நுழைந்தான். மற்றுமொருமுறை ஆசையாக சென்று மனம் நோக வெளியேறினான். இன்று மனைவியின் அனுமதி...
என் உயிரிலும் மேலான பானு-18
அத்தியாயம் 18
மறு வீட்டு விருந்து பகல் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவுதான் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் இரவில் வைத்துக்கொள்ளலாம் என்றும் ரஹ்மானிடம் முபாரக் கேட்க
"பகல் வந்தால் தான் அனைவரும் கொஞ்சம் நேரமாவது இருப்பார்கள்...
என் உயிரிலும் மேலான பானு-17
அத்தியாயம் 17
"சொல்லுடா மச்சான் என்ன என் ஞாபகமெல்லாம் வருது உனக்கு? என் தங்கச்சி சைட் அடிக்கும் போது முறைச்சு கிட்டே திரிஞ்ச. கல்யாணம் பண்ணதும் கண்டுக்க மாட்டேன்னு நினச்சேன் என்ன விஷயம்"
அலைபேசி ஸ்பீக்கர்...
என் உயிரிலும் மேலான பானு-16
அத்தியாயம் 16
திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் கடந்திருக்க, ரஹ்மானின் வீட்டு பழக்க வழக்கங்களை ஓரளவு புரிந்துகொள்ளலானாள் ஷஹீரா. அனைவருமே ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் எழுந்து விடுவார்கள். ஆண்கள் பள்ளிக்கு சென்று விட பெண்கள்...
என் உயிரிலும் மேலான பானு-15
அத்தியாயம் 15
மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய பின் ஷஹீயின் உடையையும், அலங்காரங்களையும் கலைக்க ஹாஜரா, ஹனா மற்றும் ஜமீலா உதவி செய்து கொண்டிருக்க பாஷித்தின் அறையில் துணி மாற்றிய ரஹ்மான் அஷ்ராப்போடு வெளியே கிளம்பி...
என் உயிரிலும் மேலான பானு-14
அத்தியாயம் 14
வலீமா விருந்தை ஊரிலுள்ள ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து இருதரப்பு சொந்தபந்தங்களையும் அழைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் நவ்பர் பாய்.
இன்று வெள்ளை நிறத்தில் பூ வேலைப்பாடுகளோடு முத்துக்களும், கற்களும் பதிந்த நீண்ட...
என் உயிரிலும் மேலான பானு-13
அத்தியாயம் 13
விருந்தெல்லாம் முடிய பெண்கள் ஒவ்வொரு பக்கமாக அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தனர். ஷஹீயின் மருதாணி ஓரளவாக காய்ந்த பின் சகஜமாக அமரலானாள் அவள். அதன் பின் அவள் அறையில் இளம் பெண்கள் மட்டும்...
என் உயிரிலும் மேலான பானு-12
அத்தியாயம் 12
இன்று அஸருக்கும் பின்னால் பள்ளியில் பானுவுக்கு ரஹ்மானுக்கு நிகாஹ் நடைபெற இருக்கிறது. ஊரிலுள்ள ஆண்கள் அனைவருக்கும் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும்...