Mila
யார் நீ யார் நான்-18
அத்தியாயம் 18
"என்ன மாமா ரெண்டு கையிலையும் பையோட தூக்க முடியாம தூக்கிகிட்டு வரீங்க?" உள்ளே வந்த செங்கதிரவனின் கையிலிருந்த பைகளை பார்த்தவாறு கேட்டான் தாஸ்.
புன்னகைத்த கதிரவன் மிதுவிடம் ஒரு பையை கொடுத்து அதில்...
யார் நீ யார் நான்-17
அத்தியாயம் 17
“என்ன சொன்னான் உன் அண்ணன்? உடனே வரேன்னு சொன்னானா?” மகளின் முகத்தில் ஏற்பட்ட அதீத சந்தோஷத்தை பார்த்து கேட்டாள் மதுமிதா.
“பின்ன வராமலா இருப்பான்? யாரு பேச சொல்லிக் கொடுத்தா?” என்ற சோலை,...
யார் நீ யார் நான்-16
அத்தியாயம் 16
ஊரின் கடை தெருவுக்கு கிழக்கால் தாஸின் வீடும். மேற்கால் மிதுவின் வீடும் மற்றும் எம்.எல்.ஏவின் வீடும் அமைந்திருந்தது. அதனால் தீபாவளிக்கு துணிகளை வாங்கிய மிதுவும் தாஸும் மிதுவின் வீட்டுக்கு வந்து துணிப்பைகளை...
யார் நீ யார் நான்-15
அத்தியாயம் 15
முன்பு எல்லாம் சொந்தக்காரர்களின் வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு அலைபேசி அழைப்பு விடுப்பதில்லை. இப்பொழுதெல்லாம் காலம் மாறிவிட்டதா? அல்லது கலிகாலம் ஆரம்பமாகிவிட்டதா? அலைபேசி வந்த பின் வேலையாக இருப்பார்களோ? வீட்டில் இருப்பார்களோ...
யார் நீ யார் நான்-14
அத்தியாயம் 14
மிது நேரம் சென்று எழுவாள். அதை வைத்து அவளை பேசலாமென்று திட்டம் போட்டு வைத்திருந்த மதுமிதாவும், சோலையம்மாளும் எழுந்து வர, அவர்களுக்கு முன்பாக எழுந்த மிது காபி கலந்து தாஸுக்கும், தணிகை...
யார் நீ யார் நான்-13
அத்தியாயம் 13
“தூங்காம எங்க போற?”
“எச்சி கையோடவா தூங்க முடியும்? நீ தூங்கு நான் தட்ட கழுவிட்டு, கையையும் கழுவிட்டு வரேன்” என்றான் தாஸ். அவனுக்கு அவன் குடும்பத்தாரிடம் பேச வேண்டிய விஷயங்கள் இருந்தன....
யார் நீ யார் நான்-12
அத்தியாயம் 12
என்னதான் மிது மிரட்டினாலும் தாஸ் அவளை தூக்கிக் கொண்டு சென்று அவன் அறையில் உள்ள கட்டிலில் கிடத்தினான்.
சோலையம்மாள் அதற்கும் சத்தம் போட "நீங்க பேசுன பேச்சுல தான் அவ அதிர்ச்சில மயங்கி...
யார் நீ யார் நான்-11
அத்தியாயம் 11
“எங்களுக்கு சொந்தமான லேண்ட் விற்கிற விஷயமா நானும், அப்பாவும், அண்ணாவும் போயிருந்தோம். உன் ஹஸ்பண்ட் வீட்டாலுங்க வந்து பிரச்சினை பண்ணதா அம்மா சொன்னாங்க என்ன பிரச்சனை?” என்று கேட்டான் பாரிவள்ளல்.
“பிரச்சினை பண்ணனும்...
யார் நீ யார் நான்-10
அத்தியாயம் 10
“அம்மா….” என்று கத்திய தாஸ் மயங்கி விழுந்த மதுமிதாவை தூக்கிக் கொண்டு வண்டியில் கிடத்தினான்.
“டேய் தாஸ் அந்த பொம்பள நடிக்கிறாடா…” என்று அவன் பின்னால் வந்த மிதுவை முறைத்தவன், அவள் சொல்ல...
யார் நீ யார் நான்-9
அத்தியாயம் 9
"புள்ளய பெத்தாளாம் ஒருத்தி. சீராட்டி, பாலூட்டி வளர்த்தாளாம் சக்களத்தி" தண்டட்டி குலுங்க கையையும் கழுத்தையும் ஆட்டியையாவரே கூறிய நாச்சி "உன் பேச்சும் அப்படித்தான் இருக்கு சோலை" என்று சோலையம்மாளை திட்டினாள்.
பேத்தி வேண்டாமாம்....
யார் நீ யார் நான்-8
அத்தியாயம் 8
“உன் சின்ன மக ஊருக்கு வந்திருக்கா” வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செங்கதிரவன் மனைவியிடம் குரல் கொடுத்தான்.
“ஏழு வருஷமா ஊருக்கு வராதவ எதுக்கு வந்தாளாம்? காலை உணவுக்கு இட்லியை வேக வைத்தவாறு இருந்த...
யார் நீ யார் நான்-7
அத்தியாயம் 7
தாஸ் மிது மற்றும் குழந்தைகளோடு ரயிலில் ஊருக்கு பயணம் செய்து கொண்டிருந்தான். தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட மனைவியை பார்க்கும் பொழுது தாஸுக்கு எரிச்சல் வந்தது. கடுப்போடு அமர்ந்திருந்தான்.
தீபாவளி விடுமுறை, காரியாலயத்தில்...
யார் நீ யார் நான்-6
அத்தியாயம் 6
“இப்ப நான் ஊருக்கு போக மாட்டேன் என்று சொன்னேனா? இந்த தீபாவளிக்கே போகணுமான்னு தானே கேட்டேன்" என்று மனைவியை முறைத்தான்.
"ஏழு வருசமா ஊரு பக்கம் தலை வச்சு கூட படுக்கல. போகணும்...
யார் நீ யார் நான்-5
அத்தியாயம் 5
பாரிவள்ளனின் துரிதான நடவடிக்கையால் குழந்தை சைத்ரன் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டான்.
டே கேயார் சென்டரில் உள்ள குழந்தைகளோடு பந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சைத்ரன், பந்து தூரப்போய் விழவும் அதை எடுக்க சென்றவன்...
யார் நீ யார் நான்-4
அத்தியாயம் 4
அன்று ஒரு சனிக்கிழமை. சனிக்கிழமை வந்தாலே மிதுர்லாஷினியின் கோபம் மேகம் மறைத்த சூரியனைப் போல் கொஞ்சம் காணாமல் தான் போகிறது. காரணம் நாளை ஞாயிறு அல்லவா. ஞாயிறு ஒரு நாள் தானே...
யார் நீ யார் நான்-3
அத்தியாயம் 3
வேகமாக புரவியை தனது ஊர் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் அந்த போர்வீரன். எதிரி நாடு படையெடுத்ததால் நாடெங்கும் போர் மூண்டிருக்க, எதிரிப்படை சூசகமாக கிராமங்களுக்குள் புகுந்து ஆண்களை வெட்டி வீழ்த்தியும், பெண்களை...
யார் நீ யார் நான்-2
அத்தியாயம் 2
"சொல்லுடா... மச்சான்" அலைபேசி அடிக்கவே இயக்கி ஸ்பீக்கர் மூடில் போட்டவாறு பேசினான் தாசந்தன்.
"டேய் குடும்பஸ்தன். இன்னக்கி ராகவவோட பர்த்டே பார்ட்டி இருக்கு நீ வர்ர தானே” என்று மறுமுனையில் இருந்து கேட்டான்...
யார் நீ யார் நான்-1
அத்தியாயம் 1
“டேய் தடிமாடு எந்திரிடா… அலாரத்த ஆப் பண்ணிட்டு தூங்குற ஒரே ஆம நீ தாண்டா”
“சண்டே ஒரு நாள் தானேடி லீவு. கொஞ்சம் நேரம் தூங்க விடுடி” கெஞ்சலாகவும், கோபமாகவும் ஒலித்தது அவன்...
என் உயிரிலும் மேலான பானு-EPILOGUE
Epilogue
பாஷித் மாறும் அமீராவின் வலீமா விருந்தது தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. ரஸீனாவும் நவ்பர் பாயும் உம்ராஹ்விலிருந்து திரும்பிய மறுகணமே வலீமா விருந்துக்கான ஏற்பாட்டைத்தான் செய்தார்கள்.
பாடசாலை விடுமுறை முடியும் முன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற...
என் உயிரிலும் மேலான பானு-30-3
அத்தியாயம் 30-3
"உம்மா கிட்ட பேசிட்டீங்களா?" அறையினுள் நுழைந்த ரஹ்மானிடம் தலையணையில் தலைசாய்த்திருந்தாலும் கண்களை திறவாமலையே கேட்டாள் ஷஹீ.
"ம்ம் பேசிட்டேன் டி. ஷாக் தான் ஆனாலும் சந்தோசபட்டாங்க. பாஷித் கல்யாணத்த பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தாங்க...