Mila
தேவதையிடம் வரம் கேட்டேன் 33
அத்தியாயம் 33 நடப்பது யாவும் கனவா? நனவா? என்றே மதியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ருத்ரமகாதேவியோடு எந்த சம்பந்தத்தையும் வைத்துக்கொள்ள கூடாதென்று சொன்ன அக்ஷய் அவளை இறுக அணைத்திருந்த விதம் இன்னும் மதியின் கண்களுக்குள்...
தேவதையிடம் வரம் கேட்டேன் 32
அத்தியாயம் 32 டில்லிக்கு அக்ஷையோடு அவனது தனியார் விமானத்தில் வந்தது போலவே அவனோடு சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் மதி. டில்லிக்கு வரும் பொழுது மனதில் இருந்த அச்சமும், குழப்பமும்...
தேவதையிடம் வரம் கேட்டேன் 31
அத்தியாயம் 31
"ராஜா கைய வச்சா அது ரங்கா போனதில்லை" ராஜவேலு பாடிக்கொண்டிருக்க, "அதான் வந்த வேல முடிஞ்சிருச்சே ஊருக்கு போ பா... அம்மா தனியா என்ன செய்றாங்களோ! தெரியல" ...
தேவதையிடம் வரம் கேட்டேன் 30
அத்தியாயம் 30
Ko டிவி நியூஸை பார்த்து தந்தை எவ்வாறான மனநிலைக்கு தள்ளப்படுவாரோ என்ற அச்சம் அக்ஷய்க்கு எழ உடனே அசோக்கை அலைபேசியில் அழைத்துப் பேசினான். "என்னை விஷம் வைத்து கொல்ல...
தேவதையிடம் வரம் கேட்டேன் 29
அத்தியாயம் 2 உதித் அஜய்க்கு பலவாறு உதவி செய்தாலும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டேதான் இருந்தான். சமேலி அவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாமல் பாடசாலை செல்லும்...
தேவதையிடம் வரம் கேட்டேன் 28
அத்தியாயம் 28
இங்கே அசோக்கின் வீட்டில் ராஜவேலு ஒருவாறு அஜித்தை தேடி கண்டு பிடித்திருக்க, தலை தொய்ந்து அமர்ந்திருந்தான் அஜித். அந்த அறை இருட்டில் இருக்க மின்குமிழை எரிய விடவும் யாரோ...
தேவதையிடம் வரம் கேட்டேன் 27
அத்தியாயம் 27 "இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம் அக்ஷய் ருத்ரமஹாதேவியிடம் உதவி கேட்கலாம். அவளை நான் அழைத்தால் உடனே வந்து விடுவாள். அவள் நொடியில் இந்த கொலைகார கும்பலை ஒருவழி பண்ணி விடுவாள்"...