Mila
செவ்வானில் ஒரு முழு நிலவு 16-1
நிலவு 16 ஜாதிவெறி பிடித்த மருதநாயகம் தனது மகள் வயித்து பேத்தியை அழைத்து வந்தார் என்பது ஆச்சரியம் கலந்த சந்தேகத்தை ஈகைக்கு உண்டு பண்ணி இருந்ததோடு தயாளன் வயதான காலத்தில் கொஞ்சமாலும்...
செவ்வானில் ஒரு முழு நிலவு 15
நிலவு 15 ஹரிஹரன் கோவிலுக்குள் செல்லும்வரை எல்லாம் சரியாகத்தான் நடந்தது. பார்கவியை மண்டபத்தில் கிடத்தி தானும் அமர்ந்துகொண்டு விடியும்வரை என்ன செய்வதென்று புரியாமல் அலைபேசியை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தவன் குளிர் காற்று வீசவே! தும்மல்...
செவ்வானில் ஒரு முழு நிலவு 14
நிலவு 14 கோவிலினுள் பூஜைக்காக மருதநாயகத்தின் குடும்பத்தோடு ஊர் மக்கள் மொத்தமாக கூடி உள்ளேவர அவர்களின் கண்ணில் விழுந்தது கோவில் மண்டபத்தில் கண்மூடி அமர்ந்திருந்த ஈகைச்செல்வனும் அவன் மடியில் படுத்திருந்த பார்கவியும்தான். ...
செவ்வானில் ஒரு முழு நிலவு 13-2
நிலவு 13-2 அன்று என்னவோ கோவில் பூஜைகள் முடிந்த உடன் வீட்டுக்கு வந்த மருதநாயகம் இரவு உணவை உண்ட உடனே! உறங்கி விட, ஹரஹரனின் நல்ல நேரம் பத்து மணியளவில் அன்னையோடு பேசி...
செவ்வானில் ஒரு முழு நிலவு 13-1
நிலவு 13-1 எல்லைச் சாமிகளுக்கான பூஜை நடைபெற்று முடியும்வரை இந்த ஒரு வாரமும் யாரும் ஊரை விட்டு செல்லக் கூடாது என்பதனால் ஊர் மொத்தமும் திருவிழாபோல் காவல் தெய்வங்களின் கல்யாணத்தை சிறப்பித்து கண்டு...
செவ்வானில் ஒரு முழு நிலவு 12
நிலவு 12
மருதநாயகம் பார்கவியிடம் இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளும்படி கூறி இருந்தாலும், ஈகையை காதலித்து ஏமாற்ற உனக்கு சம்மதமா என்று கேளாமலையே! அவளை அவனோடு அனுப்பலானார். அதற்கு காரணம் அவளுக்கு இவரை...
செவ்வானில் ஒரு முழு நிலவு 11
நிலவு 11 பார்கவியை காலேஜில் சேர்த்த நாள் முதல் நேற்றுவரை மாதேஷ்தான் அவளை காலேஜுக்கு கொண்டு வந்து விடுவதும், வீட்டுக்கு அழைத்து செல்வதும். கடமை தவறாத காவல்காரன் போல் சரியாக நேரத்துக்கு வந்து...
செவ்வானில் ஒரு முழு நிலவு 10
நிலவு 10 ஈகைசெல்வனால் நடப்பது கனவா? நிஜமா? என்று ஒருகணம் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தயாளன் ஏதோ மிரட்டுவது போல் பார்கவியை நீதான் காலேஜுக்கு அழைத்து போக வேண்டும் என்று கூற ...
செவ்வானில் ஒரு முழு நிலவு 9
நிலவு 9 இரவில் சரியாக தூங்காதலால் இன்று சற்று நேரம் கடந்தே கண்விழித்திருந்தாள் பார்கவி. வேதநாயகிப் பாட்டி எழுந்திருப்பாரே அவருக்கு காபி கொடுக்கணும் என்ற டென்ஷனில் அரக்கப்பரக்க குளித்து விட்டு அறையை விட்டு...
செவ்வானில் ஒரு முழு நிலவு 8
நிலவு 8 ஈகைசெல்வன் சத்யநாதனின் வீட்டுக்கு செல்வதாக கூறிய பொழுது பாதுகாப்பாளர்களோடுதான் செல்லவேண்டும் இல்லையாயின் போகக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி இருந்தான் தயாளன். "நாம் இருவரும் போனால் போதாதா?"...
செவ்வானில் ஒரு முழு நிலவு 7
நிலவு 7 பார்கவி அறையிலையே முடங்கிக் கிடந்தாள். இரவு உணவு உண்ணவும் அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. சாதாரணமாக இரவில் அவள் அறையை விட்டு வெளியே வருவதில்லை. அதனாலே யாரும் அவளை...
செவ்வானில் ஒரு முழு நிலவு 6
நிலவு 6 "அண்ணா அப்பா என்ன யோசிக்கிறாருன்னே! ஒன்னும் புரிய மாட்டேங்குது. அவனை போட்டுத்தள்ளி நிலத்த எழுதி வாங்க வேணாமா? அவன் கத சொல்லுறான் இவரு கேட்டு கிட்டு நிக்குறாரு" ஈகைசெல்வன் சொல்லும்...
செவ்வானில் ஒரு முழு நிலவு 5
நிலவு 5 ஈகைச்செல்வனுக்கு வேதநாயகின் நியாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது. அந்த நியாபகங்கள் நல்ல விதமாகவே இருக்க, அவரும் மருதநாயகத்துக்கு உடந்தையா? இல்லையா? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. ...
செவ்வானில் ஒரு முழு நிலவு 4
நிலவு 4
ஊரின் எல்லையிலரிருந்தே ஆரம்பித்திருந்தது பண்ணையாரின் வீட்டின் மதில் சுவர். பளீர் வெள்ளை நிறத்தில் கோட்டை மதில் சுவர் போல் அவ்வளவு உயரமாக கட்டப்பட்டு, இடையிடையே! மின் குமிழ்களும் பொருத்தப்பட்டிருந்தன. ...
செவ்வானில் ஒரு முழு நிலவு 3
நிலவு 3 கரும்பு ஆலையில் மருதநாயகம் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க, பதட்டமாக வந்த விக்னேஸ்வரன் "அப்பா அந்த வக்கீலு என்னென்னமோ சொல்லுறான் பா..." "என்ன சொல்லுறான்" புத்தகத்தை...
செவ்வானில் ஒரு முழு நிலவு 2
அத்தியாயம் 2
சிங்காரச் சென்னை வெப்பநிலையை எத்தனை டிகிரியில் சூரியன் வாரி வழங்கிக் கொண்டிருந்தாலும், அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது எனும் விதமாக தனது காரியால அறையில் ஏசிக் குளிரில் அமர்ந்திருந்தான்...
செவ்வானில் ஒரு முழு நிலவு 1
அத்தியாயம் 1 கள்ளக்குறிச்சியின் பெயர் போன அந்த பண்ணை வீட்டில் அதிகாலை வேளையிலையே குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பார்கவி. கோலம் போடுவது அவள் அன்றாடம் செய்யும் வேலைதான் ஆனால் பார்க்கும்...
தேவதையிடம் வரம் கேட்டேன் epilogue
Epilogue "எங்க கிளம்பிட்டீங்க" பெட்டியை தள்ளியவாறு செல்லும் அசோக்கை வழிமறித்து கேட்டான் அஜித். "கழுத்தை கெட்டா குட்டி சுவரு. இந்த தடவ தம்பி கூட சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு சித்தப்பா...
தேவதையிடம் வரம் கேட்டேன் 35 {இறுதி அத்தியாயம்}
அத்தியாயம் 35 மதி கண்விழிக்கும் பொழுது அக்ஷையின் கைவளைவில் இருந்தாள். அக்ஷையும் மதியும் பின் இருக்கையில் இருக்க, பாஸ்கர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பொன்தாலி அவளுக்கு அங்கே...
தேவதையிடம் வரம் கேட்டேன் 34
அத்தியாயம் 34 அக்ஷையின் வாழ்க்கை என்றுமே போராட்டம் தான். சிறு வயதில் சகோதரர்களோடு. வாலிபத்தில் வணிகத்தோடு. இடையில் முன்ஜென்ம நியாபகங்கள் வேறு வந்து பாடாய் படுத்த, மதியை சந்தித்த பின்புதான் வாழ்க்கையில் ஒரு...