Mila
வாசனின் வாசுகி 8
அத்தியாயம் 8 "ஐயோ அம்மா யாராவது என்ன காப்பாத்துங்க? என்ன கொல்ல பாக்குறா" வாசுகி அறைந்ததில் அதிர்ச்சியடைந்த வாசன் கத்த வாசுகி அவன் வாயை தன் இரு கைகளாலும் பொத்தி...
வாசனின் வாசுகி 7
அத்தியாயம் 7 ராமநாதனின் கடை ஊரிலிருந்த பெரிய கடை என்றே சொல்லலாம். கடையை விற்கும் பொழுது வாசனுக்கு பத்து வயதுதான். பெரிதாக தாக்கம் எதுவும் இல்லை. டீனேஜில்...
வாசனின் வாசுகி 6
அத்தியாயம் 6 பத்து நாட்களாக வாசுகி வாசனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவனும் பேசிப் பார்த்தான். சமாதானப் படுத்த முயற்சிக்கவில்லை. "பொம்பள இவளுக்கே! இவ்வளவு அழுத்தம்னா? ஆம்பள...
வாசனின் வாசுகி 5
அத்தியாயம் 5 வாசன் வீடு வரும் பொழுது இரவு பத்து மணி தாண்டி இருந்தது. ரகுவும் இன்னும் சிலரும் ஊர் திருவிழா என்று விடுமுறை எடுத்து சென்றதால் குமாரை...
வாசனின் வாசுகி 4
அத்தியாயம் 4 ஆறு மாதங்களுக்கு முன் பெண் பார்க்க வந்த பொழுதே! வாசுகியிடம் தன்னுடைய பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறிய வாசன் "எந்த செயற்கை அழகை கொண்டும்...
வாசனின் வாசுகி 3
அத்தியாயம் 3 நித்யகலாவின் வீட்டு அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது. அவள் அலைபேசியை எடுக்கக் காணோம். மறுமுனையில் வாசன் விடாது டயல் பண்ணிக்கொண்டே இருந்தான். அவளின் மொபைலும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று...
வாசனின் வாசுகி 2
அத்தியாயம் 2 இரண்டு வருடங்களுக்கு முன்பு சத்யகலா வாசனின் இரண்டாவது தங்கை. சத்யா படித்தாலும் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று வீட்டிலையே! இருந்து விட வாசன் அவளை வற்புறுத்தவில்லை....
வாசனின் வாசுகி-1
அத்தியாயம் 1 சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும்...
செவ்வானில் ஒரு முழு நிலவு Epilogue
Epilogue களத்துக்குள்ளே காலை வைத்து -ஏலங்கிடி லேலோ கிழட்டு மாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ கீழே பார்த்து மிதிக்குதையா...
செவ்வானில் ஒரு முழு நிலவு 26 {இறுதி அத்தியாயம்}
நிலவு 26 ஈகையும் தயாளனும் ஆலையினுள் நுழைய மருதநாயகம் ஒரு கதிரையில் அமர்ந்திருக்க, விக்னேஸ்வரனும், தங்கதுரையும் இருபுறம் நின்றிருந்தனர். "எங்க டா என் அம்மா?" தயாளன் கத்தியவாறு...
செவ்வானில் ஒரு முழு நிலவு 25
நிலவு 25 சென்னை வந்து சேர்ந்த தயாளன் மற்றும் ஈகை குடும்பத்தாரோடு வீட்டுக்கு செல்ல, கதவு திறந்தே! இருந்தது. "கதவை திறந்து போட்டுட்டு அம்மா எங்க போனாங்க?...
செவ்வானில் ஒரு முழு நிலவு 24
நிலவு 24 தான் பெத்த மகள் ஜானவியை முத்துராஜுக்கு திருமணம் செய்து கொடுத்து சத்யநாதனின் சொத்துக்களை தம் மகள் அனுபவிக்கட்டும் என்று கூட மருதநாயகம் நினைக்கவில்லை. தான் அடைய வேண்டும், தான் அனுபவிக்க...
செவ்வானில் ஒரு முழு நிலவு 23
நிலவு 23 காயத்திரியின் தந்தையின் உடல்நிலை சீரற்றநிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அன்னை அழுதவாறு அலைபேசி தொடர்பில் கூறி இருக்க, காயத்திக்கு கை,கால் ஓடவில்லை. தயாளனின் அலைபேசிக்கு இரண்டுமுறை அழைத்தும் அவன் எடுக்காததால் ஈகைக்கு...
செவ்வானில் ஒரு முழு நிலவு 22
நிலவு 22 பார்கவிக்காக காலேஜ் வாசலில் காத்திருந்தான் ஈகை. மாணவர்கள் தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் வெளியேறிக் கொண்டிருந்தாலும் அவன் ஆசை மனைவியை மட்டும் காணவில்லை. அவன் பார்கவிக்காக காத்திருப்பதை பார்த்து மாணவிகள்...
செவ்வானில் ஒரு முழு நிலவு 21
நிலவு 21 உள்ளே சென்ற ஈகையை காணவில்லை. எவ்வளவு நேரம்தான் ஓரிடத்தில் வெட்டியாக அமர்ந்திருப்பது. உள்ளே வரும் பொழுது கண்ணில் பட்ட இந்த கம்பனியின் தோட்டம் வெகுவாக கண்ணைக் கவர்ந்திருக்க அங்கே சென்று...
செவ்வானில் ஒரு முழு நிலவு 20
நிலவு 20 மெல்லிய புன்னகையோடு பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பார்கவி போட்டுக் கொடுத்த காபியை ருசி பார்த்துக்கொண்டிருந்தான் ஈகை. மனதுக்குள் ஒருவித இதம் பரவலானது. சின்ன வயதில் அன்னை கூட அவனை...
செவ்வானில் ஒரு முழு நிலவு 19
நிலவு 19 சென்னையில் அந்த மாலில் உள்ள ரெஸ்டூரண்ட்டில் அமர்ந்திருந்தான் மாதேஷ். அவன் முன்னால் அமர்ந்திருந்த மஞ்சு பீஸாவை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் வேறு எதற்கும் வாயை திறக்க மாட்டாள்...
செவ்வானில் ஒரு முழு நிலவு 18
நிலவு 18 சத்யநாதனுக்கு ஊரில் ஏக்கர் கணக்கில் வயல் வரப்புகளும், கரும்புத் தோட்டங்களும் இருந்தாலும் விவசாயம் ஒன்றை தவிர வேற எந்த தொழிலை பற்றியும் அவர் சிந்தித்து பார்த்ததில்லை. பணத்தை சம்பாதித்து சேமித்து...
செவ்வானில் ஒரு முழு நிலவு 17
நிலவு 17 "அப்போ ஈகை சார் பழிவாங்க போன பொண்ணையே! கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே!" காயு கேலி செய்ய "தப்பு தப்பு தப்பு.. நான் பழிவாங்க போனது மருதநாயகத்தோட பேத்திய....
செவ்வானில் ஒரு முழு நிலவு 16-2
வீட்டில் குறைந்த அளவேயான மின்குமிழ்கள் எரிந்ததனால் சீசீடிவி காட்சிகள் கருப்பு வெள்ளைக் காட்ச்சிகளாக இருந்ததனாலும், ஒரிஜினலுக்கும், டுப்ளிகேட்டுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. பார்கவியை திருமணமும் செய்ய வேண்டும் அதே சமயம் ஹரிஹரனை சிக்க...