Monday, April 21, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

வாசனின் வாசுகி 8

0
அத்தியாயம் 8   "ஐயோ அம்மா யாராவது என்ன காப்பாத்துங்க? என்ன கொல்ல பாக்குறா" வாசுகி அறைந்ததில் அதிர்ச்சியடைந்த வாசன் கத்த வாசுகி அவன் வாயை தன் இரு கைகளாலும் பொத்தி...

வாசனின் வாசுகி 7

0
அத்தியாயம் 7     ராமநாதனின் கடை ஊரிலிருந்த பெரிய கடை என்றே சொல்லலாம். கடையை விற்கும் பொழுது வாசனுக்கு பத்து வயதுதான். பெரிதாக தாக்கம் எதுவும் இல்லை.   டீனேஜில்...

வாசனின் வாசுகி 6

0
அத்தியாயம் 6   பத்து நாட்களாக வாசுகி வாசனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவனும் பேசிப் பார்த்தான். சமாதானப் படுத்த முயற்சிக்கவில்லை.   "பொம்பள இவளுக்கே! இவ்வளவு அழுத்தம்னா? ஆம்பள...

வாசனின் வாசுகி 5

0
அத்தியாயம் 5   வாசன் வீடு வரும் பொழுது  இரவு பத்து மணி தாண்டி இருந்தது. ரகுவும் இன்னும் சிலரும் ஊர் திருவிழா என்று விடுமுறை எடுத்து சென்றதால் குமாரை...

வாசனின் வாசுகி 4

0
அத்தியாயம் 4     ஆறு மாதங்களுக்கு முன்   பெண் பார்க்க வந்த பொழுதே! வாசுகியிடம் தன்னுடைய பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறிய வாசன் "எந்த செயற்கை அழகை கொண்டும்...

வாசனின் வாசுகி 3

0
அத்தியாயம் 3   நித்யகலாவின் வீட்டு அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது. அவள் அலைபேசியை எடுக்கக் காணோம். மறுமுனையில் வாசன் விடாது டயல் பண்ணிக்கொண்டே இருந்தான். அவளின் மொபைலும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று...

வாசனின் வாசுகி 2

0
அத்தியாயம் 2   இரண்டு வருடங்களுக்கு முன்பு   சத்யகலா வாசனின் இரண்டாவது தங்கை. சத்யா படித்தாலும் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று வீட்டிலையே! இருந்து விட வாசன் அவளை வற்புறுத்தவில்லை....

வாசனின் வாசுகி-1

0
அத்தியாயம் 1     சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட   மையல் நடனஞ்செய்யும்...

செவ்வானில் ஒரு முழு நிலவு Epilogue

0
Epilogue     களத்துக்குள்ளே காலை வைத்து -ஏலங்கிடி லேலோ கிழட்டு மாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ   கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ கீழே பார்த்து மிதிக்குதையா...

செவ்வானில் ஒரு முழு நிலவு 26 {இறுதி அத்தியாயம்}

0
நிலவு 26   ஈகையும் தயாளனும் ஆலையினுள் நுழைய மருதநாயகம் ஒரு கதிரையில் அமர்ந்திருக்க, விக்னேஸ்வரனும், தங்கதுரையும் இருபுறம் நின்றிருந்தனர்.   "எங்க டா என் அம்மா?" தயாளன் கத்தியவாறு...

செவ்வானில் ஒரு முழு நிலவு 25

0
நிலவு 25   சென்னை வந்து சேர்ந்த தயாளன் மற்றும் ஈகை குடும்பத்தாரோடு வீட்டுக்கு செல்ல, கதவு திறந்தே! இருந்தது.   "கதவை திறந்து போட்டுட்டு அம்மா எங்க போனாங்க?...

செவ்வானில் ஒரு முழு நிலவு 24

0
நிலவு 24 தான் பெத்த மகள் ஜானவியை முத்துராஜுக்கு திருமணம் செய்து கொடுத்து சத்யநாதனின் சொத்துக்களை தம் மகள் அனுபவிக்கட்டும் என்று கூட மருதநாயகம் நினைக்கவில்லை. தான் அடைய வேண்டும், தான் அனுபவிக்க...

செவ்வானில் ஒரு முழு நிலவு 23

0
நிலவு 23 காயத்திரியின் தந்தையின் உடல்நிலை சீரற்றநிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அன்னை அழுதவாறு அலைபேசி தொடர்பில் கூறி இருக்க, காயத்திக்கு கை,கால் ஓடவில்லை. தயாளனின் அலைபேசிக்கு இரண்டுமுறை அழைத்தும் அவன் எடுக்காததால் ஈகைக்கு...

செவ்வானில் ஒரு முழு நிலவு 22

0
நிலவு 22 பார்கவிக்காக காலேஜ் வாசலில் காத்திருந்தான் ஈகை. மாணவர்கள் தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் வெளியேறிக் கொண்டிருந்தாலும் அவன் ஆசை மனைவியை மட்டும் காணவில்லை.   அவன் பார்கவிக்காக காத்திருப்பதை பார்த்து மாணவிகள்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 21

0
நிலவு 21 உள்ளே சென்ற ஈகையை காணவில்லை. எவ்வளவு நேரம்தான் ஓரிடத்தில் வெட்டியாக அமர்ந்திருப்பது. உள்ளே வரும் பொழுது கண்ணில் பட்ட இந்த கம்பனியின் தோட்டம் வெகுவாக கண்ணைக் கவர்ந்திருக்க அங்கே சென்று...

செவ்வானில் ஒரு முழு நிலவு 20

0
நிலவு 20 மெல்லிய புன்னகையோடு பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பார்கவி போட்டுக் கொடுத்த காபியை ருசி பார்த்துக்கொண்டிருந்தான் ஈகை. மனதுக்குள் ஒருவித இதம் பரவலானது. சின்ன வயதில் அன்னை கூட அவனை...

செவ்வானில் ஒரு முழு நிலவு 19

0
நிலவு 19 சென்னையில் அந்த மாலில் உள்ள ரெஸ்டூரண்ட்டில் அமர்ந்திருந்தான் மாதேஷ். அவன் முன்னால் அமர்ந்திருந்த மஞ்சு பீஸாவை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் வேறு எதற்கும் வாயை திறக்க மாட்டாள்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 18

0
நிலவு 18 சத்யநாதனுக்கு ஊரில் ஏக்கர் கணக்கில் வயல் வரப்புகளும், கரும்புத் தோட்டங்களும் இருந்தாலும் விவசாயம் ஒன்றை தவிர வேற எந்த தொழிலை பற்றியும் அவர் சிந்தித்து பார்த்ததில்லை. பணத்தை சம்பாதித்து சேமித்து...

செவ்வானில் ஒரு முழு நிலவு 17

0
நிலவு 17 "அப்போ ஈகை சார் பழிவாங்க போன பொண்ணையே! கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே!" காயு கேலி செய்ய   "தப்பு தப்பு தப்பு.. நான் பழிவாங்க போனது மருதநாயகத்தோட பேத்திய....

செவ்வானில் ஒரு முழு நிலவு 16-2

0
வீட்டில் குறைந்த அளவேயான மின்குமிழ்கள் எரிந்ததனால் சீசீடிவி காட்சிகள் கருப்பு வெள்ளைக் காட்ச்சிகளாக இருந்ததனாலும்,  ஒரிஜினலுக்கும், டுப்ளிகேட்டுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. பார்கவியை திருமணமும் செய்ய வேண்டும் அதே சமயம் ஹரிஹரனை சிக்க...
error: Content is protected !!