Monday, April 21, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

இதயத்தை காதல் பூத்தது உன்னால் 18

0
அத்தியாயம் 18 சந்தோஷ் காரை காலேஜுக்குள் செலுத்தவும் அகல்விழி "என்ன இங்கயே! இறக்கி விடுங்க நான் போயிடுறேன்" என்றதும் "இட்ஸ் ஓகே விழி" என்றவன் ஒரு மர்மப்புன்னகையோடு அவளை உள்ளேயே! இறக்கி விட்டு காரை விரிவுரையாளர்கள்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 17

0
அத்தியாயம் 17 மஞ்சரிக்கு அதிகாலையிலையே! விழிப்பு தட்டியது. அதீசன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க குளித்து விட்டு வரலாம் என்று குளியலறைக்குள் புகுந்திருந்தாள். துணியை மாற்றிக்கொண்டு ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் சென்றிருக்கவில்லை. மின்சாரம்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 16

0
அத்தியாயம் 16 அதீசன் தனது அறையில் மஞ்சரிக்காக காத்துக்கொண்டு இருந்தான். மஞ்சரி தனது அறைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகுமா? என்று கேட்டவனுக்கு அந்த இரண்டு நாளும் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. ஒருவாரம் ஊரில்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 15

0
அத்தியாயம் 15 அதீ வந்துக்கிக்கொண்டு இருப்பதாக தகவல் சொல்லி இருக்க, வாசலையே! பார்த்தவாறு அமர்ந்துக்கொண்டு சங்கரன் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தார். மனம் அதில் லயிக்கவில்லை. நண்பன் செந்தில் இப்படி அவசரப்பட்டு முடிவெடுப்பான் என்று கொஞ்சம் கூட...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 14

0
அத்தியாயம் 14 தனதறையில் தூக்கம் வராமல் துவண்டுக்கொண்டிருந்தாள் மஞ்சரி. அவள் வாழ்க்கையில் என்னெல்லாமோ! நடந்து முடிந்து விட்டடிருக்க, புதிதாக அதீசனின் வரவு நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று தெரியவில்லை. கணவனாக அவனை அவள் மனம் ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொண்டு...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 13

0
அத்தியாயம் 13 ஆரத்தியெடுத்து இருவரையும் உள்ளே அழைத்து சென்று அமர வைத்திருக்க, ஸ்டீவும் ஒரு கதிரையில் அமர்ந்திருந்தான். "பொன்னு... போ... போயி கொஞ்சம் செத்தல் மொளகா உப்பு எடுத்துட்டுவால" என்ற பேச்சியம்மா இருவருக்கும் கண்ணூர் கழித்து...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 12

0
அத்தியாயம் 12  "அதீ... எங்க டா வந்து கொண்டு இருக்கீங்க" மங்கை மெதுவாக கேக்க, "வீட்டு பக்கத்துல வந்துகிட்டு இருக்கோம் மா..." "பாத்து பத்திரமா வா டா... என் மருமகள பார்க்க ஆசையா இருக்கேன்" வாகை வாஞ்சையாக...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 11

0
அத்தியாயம் 11 ஆரத்தியெடுத்து சந்தோஷையும், விழியையும் உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமர்த்தியிருந்தனர். தனது கல்யாணத்தின் போது வந்த செந்தில் அதன் இன்றுதான் மாணிக்கவேலின் வீட்டுக்கு வருகிறார். மங்காவை திருமணம் செய்யும் பொழுது இரண்டு படுக்கையறைகளைக்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 10

0
அத்தியாயம் 10 அந்த கல்யாண மணடபம் வி.ஐ.பிகளால் நிறைந்து வழிய, சங்கரனனும், செந்திலும் வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அர்ஜுன் மட்டும் மேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்க, அதீசனைக் காணவில்லை. "ஒரு வாரத்துல நிறைஞ்ச முகூர்த்தம்....

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 9

0
அத்தியாயம் 9   இப்படி ஒரு விஷயம் நடக்கக்கூடும் என்று முன் கூட்டியியே! அறிந்துக்கொள்ளும் சக்தி மனிதனுக்கு கிடையாது. ஆனாலும் ஒருவரின் ஜாதகத்தை கணித்து தோஷம் இருக்கு, யோகம் இருக்கு சொல்லி விடுவார்கள். இதெல்லாம்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 8

0
அத்தியாயம் 8 "நீங்க அதீய கேக்காம இப்படியொரு முடிவு எடுத்தது தப்புங்க" வாகை கணவனிடம் பாய்துகொண்டிருக்க, "இங்க பாரு வாகை செந்தில் என் நண்பன். நண்பரா இருக்குற நாம சம்மதியாகவும் இருக்கணும்னுதான் ஆசைப்பட்டு விழிக்கும், அர்ஜூனுக்கும்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 7

0
அத்தியாயம் 7 "ஏன் மா... இத நீ பண்ணிதான் ஆகணுமா?" என்றவாறே ஞானவேல் வந்தமர கைத்தறி இயந்திரத்தை நிறுத்தாது "என் கையாள உங்க ரெண்டு பேருக்கும் துணி நெஞ்சு கொடுக்கலானா எனக்கு எதையோ! இழந்த மாதிரி...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 6

0
அத்தியாயம் 6 மாலை மங்கும்வேளை அந்த நட்சத்திர ஹோட்டலின் வாசலில் வந்தோரை வரவேற்றுக்கொண்டிருந்தனர் வர்மா குடும்பத்து ஆண்கள். அதே ஹோட்டலில் ஒரு அறையில் தனது பிறந்தநாளைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருந்தாள் அனன்யா. மேற்கெத்தேய வடிவமைப்பில் ஒரு பார்ட்டி...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 5

0
அத்தியாயம் 5 பாடவேளையை ஆரம்பிக்க பிரேயரை முடித்துக்கொண்டு மாணவர்கள் வரிசைக்கிரமமாக தங்களது வகுப்பறையை நோக்கி இரண்டு இரண்டு பேராக ஒரேமாதிரியான சீருடையில் செல்லும் காலை நேராக்கட்ச்சியை பார்த்தவாறு ஆசிரியர்களும் தங்களது வகுப்பறையை நோக்கி நடக்க,...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 4

0
அத்தியாயம் 4 "ஆத்தா மகமாயி... யேன் வேண்டுதல் வீண் போகல. நல்ல சேதி சொல்லி இருக்க, பல வருஷமா ஒட்டும் இல்லாம உறவும் இல்லாம இருந்த யேன் பொண்ணு அவளே! கோபதாபத்தை விட்டு புட்டு...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 3

0
அத்தியாயம் 3 சென்னை மாநகரத்தின் பிரபலமான கல்லூரி அது. அங்கே படிப்பவர்கள் எல்லாம் அரிசியல்வாதிகளின் மக்களும், தொழிலதிபர்களின் மக்களும் மட்டுமே! பணத்துக்கு எந்த குறையும் இல்லையோ! வசதிக்கும் அவ்வளவு குறைகள் இல்லை. காலேஜ் என்றாலே! மாணவர்களுக்கு...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 2

0
அத்தியாயம் 2 காலை சூரியனும் தன் வெப்பத்தை குறைவிலாது சென்னையில் பரப்ப கதிராய் மெல்ல மெழுந்த தருணம் அது. அந்த சொகுசு பங்களாலாவில் தனது ஜோகிங்கை முடித்துக்கொண்டு பத்திரிக்கையோடு அமர்ந்து விட்டார் செந்தில். அருகே மனைவி...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 1

0
அத்தியாயம் 1 ஹாய்  மாலினி  ஐம் கிருஷ்ணன் நான் இதை சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு இவ்வளவு அழகை பார்த்திருக்கமாட்டாங்க ஐம் இன் லவ் வித் யு முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடை கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை...

வாசனின் வாசுகி 30 {Epilogue}

0
அத்தியாயம் 30 சில வருடங்களுக்குப் பிறகு சத்யாவின் இரண்டாவது குழந்தையின் காது குத்தும் விழா பாண்டிராஜின் குலதெய்வ கோவிலில் நடைபெற்றுக்கொண்டிருக்க, வாசன், ஸ்ரீராம் மற்றும் ராமநாதன் சென்றிருந்தனர். சத்யாவின் மூத்த மகனுக்கு காதுகுத்தும் பொழுது வாசனின் மகன்...

வாசனின் வாசுகி 29 {final epi }

0
அத்தியாயம் 29 ராஜேந்திரன் வாசனிடம் தெளிவாக பேசி இருந்தார். "அபர்ணா எனக்கு தங்கைதான். என் மனைவியை மட்டும் அவள் பார்த்துக்கொள்ளவில்லை. ரோஹானையும் வளர்த்தது அவள்தான். என் தொழிலையும் அவதான் பார்த்துக்கிட்டா அவளுக்கு என் சொத்துல...
error: Content is protected !!