Wednesday, April 30, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

நானறியேன் உன்னை 8

0
அத்தியாயம் 8 "ஏன் இப்படி பண்ணீங்க? ஏன் இப்படி பண்ணீங்க?" நிலா வாணனின் சட்டையை பிடித்து உலுக்கலானாள். "விடு நிலா உனக்கு சொன்னாலும் புரியாது. உனக்குத்தான் எதுவும் நியாபகம் இல்லையே!" என்றவாறே அவள் கைகளை எடுத்து...

நானறியேன் உன்னை 7

0
அத்தியாயம் 7 "ஹலோ" கம்பீரமான பெண் குரல் ஒலிக்க "ஹலோ மேம் மௌரி சார் பிகேவியர்ல ஏதோ சேஞ்சஸ் தெரியுது" தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றியும் முற்றியும் பார்த்தவாறு ஜெகன் கவனமாக பேச "என்ன சேஞ்சஸ்"...

நானறியேன் உன்னை 6

0
அத்தியாயம் 6 நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்த வாணன் ஸ்ட்யரிங் வீலில் ஓங்கி ஒரு குத்து விட்டவன் "அன்னக்கி நடந்த சம்பவத்துல நீ கோமாவுக்கு போய்ட்டானு கேள்விப்பட்டேன். போன உனக்கு எல்லாம் மறந்து போய்...

நானறியேன் உன்னை 5

0
அத்தியாயம் 5 லேட்டாக வரும் மாணவர்களை பிடித்து வைப்பது போல் நீட்டாக டிரஸ் பண்ணாமல் வந்தாலும் பிடித்து வைத்து விடுவார்கள் அதில் ஸ்கொலசிப் மாணவர்கள் அதிகம் காரணம் அவர்களின் உடையில் இருக்கும் நீங்கா கறைதான். பாவம்...

நானறியேன் உன்னை 4

0
அத்தியாயம் 4 அந்த பாடசாலை வசதியான வீட்டு குழந்தைகள் படிக்கும் பாடசாலை. நூறு குழந்தைகளுக்கு மூன்று குழந்தைகளை ஸ்கொலசிப் என்ற பெயரில் நன்றாக படிக்கும் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வார்கள். அதற்கு ஒரே காரணம் அரசாங்கத்தின் வரி...

நானறியேன் உன்னை 3

0
அத்தியாயம் 3 "ஐயோ அம்மா வலிக்குது. துகிலா என்ன விட சொல்லு டா... என்ன கொல்ல பாக்குறாங்கடா.. அடிக்க வேணாம்னு சொல்லு டா" காலில் கட்டி இருந்த சங்கிலியை பிடித்துக்கொண்டு அந்த மனநல மருத்துமனையின்...

நானறியேன் உன்னை 2

0
அத்தியாயம் 2 அது இரண்டு மாடிகளைக் கொண்ட சாதாரண வீடுதான். யார் வீடு என்று கூட நிலாவுக்கு தெரியாது. ஒரு பதைபதைப்போடு வர காவலாளி வாயிலை திறந்து விட்டிருந்தான். வெளியே நின்றிருந்த ஜெகன் உள்ளே...

நானறியேன் உன்னை 1

0
அத்தியாயம் 1 "கெட்டிமேளம் கெட்டிமேளம்" டேப் ரெக்காடரில் குரல் ஒலிக்க அதை தொடர்ந்து கெட்டிமேளத்தோடு நாதஸ்வர ஓசை இசைக்க, புரோகிதர் திருமண மந்திரங்களை ஓதியபடி தாலியை எடுத்து நீட்ட கல்யாண மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனோ! "தாலி பெண்களுக்கு...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 30

0
அத்தியாயம் 30 அர்ஜுனும் மாலினியும் அஸ்ரேலியா கிளம்பிச் சென்று இரண்டு வாரங்களாகி இருந்தன. அந்த மருத்துவமனையில் பிரசவத்துக்காக மஞ்சரி அனுமதிக்கப்பட்டிருக்க, குடும்பத்தார் மொத்தமும் கடவுளை வேண்டியவாறு பிரசவ வார்டின் முன்தான் குழுமி இருந்தனர். மஞ்சரியும் அழகான...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 29

0
அத்தியாயம் 29 அந்த அரங்கமே! கருப்பு அங்கியும், கருப்பு தொப்பியும் அணிந்த மாணவர்களால் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்க, பட்டமளிப்பு விழா இனிதே! ஆரம்பமாகி இருந்தது. கலை, மருத்துவம், பொறியியல் என மூன்று பிரிவுகளும் அங்கே அமர்ந்திருக்க,...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 28

0
அத்தியாயம் 28 வரும் வழியிலையே! வண்டியை நிறுத்தி மாணிக்கவேலுக்கு அழைப்பு விடுத்த ஆனந்த் நடந்ததை சுருக்கமாக சொல்லி அன்னையையும் அழைத்துக்கொண்டு சங்கரனின் வீட்டுக்கு வருமாறு கூற, வெளியே சென்றிருந்தவர் வீட்டுக்கு செல்லும் முன்பாகவே! செந்திலும்,...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 27

0
அத்தியாயம் 27 அதீசன் தனது காரியாலய அறையில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அலைபேசி அடித்துக்கொண்டே இருக்க எடுத்து பேசத்தான் நேரமில்லை. மூன்றாவது தடவையாக அடிக்கும் பொழுதுதான் "புது நம்பராக இருக்கு" என்றவாறு ஸ்டீவ் இயக்கி காதில்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 26

0
அத்தியாயம் 26 "என்னங்க இங்க கொஞ்சம் வாங்களேன். இந்த நியூச பாத்தீங்களா?" என்று வாகை அழைக்க "எதுக்கு இப்போ கத்துற?" என்றவாறு மனைவியின் அருகில் வந்தமர்ந்தார் சங்கரன். "தற்கொலைக்கு தூண்டியதா பத்து வருஷம் ஜெயிலுக்கு போன லேடிய...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 25

0
அத்தியாயம் 25 நான்கு மாதங்களாக ஸ்டீவ் அக்ஷராவோடு எந்த தொடர்பையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. அக்ஷராவும் அவனுக்கு தினமும் குறுந்செய்தியும் அனுப்பவில்லை. அன்று அக்ஷராவை சந்திக்க செல்லும் முன் அலைபேசி தொடர்பை ஏற்படுத்தி சந்திக்க அனுமதி...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 24

0
அத்தியாயம் 24 நான்கு மாதங்கள் கடந்திருந்தது. அர்ஜுனும், மாலினியும் இறுதியாண்டுக்கு காலடி எடுத்து வைத்திருந்தனர். இருவரும் ஒன்றாகத்தான் பைக்கில் காலேஜ் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் அர்ஜுனின் வண்டியில் ஏறுவதற்கே பயந்த மாலினி அவனோடு செல்லும்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 23

0
அத்தியாயம் 23 அதீசனுக்கு என்ன பேசுவது, மஞ்சரிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே! புரியவில்லை. என்ன மாதிரியான கஷ்டங்களையெல்லாம் அனுபவித்திருக்கிறாள். "சாரி வாராகி. நான் மட்டும் அன்னைக்கே! ஊட்டில வச்சி உன் கிட்ட பேசி இருந்தா உனக்கு...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 22

0
அத்தியாயம் 22 அசந்து தூங்கும் மஞ்சரி எழுந்துகொள்ளவே! காலை ஏழு மணி ஆகி விடும். அவள் எழுந்துகொள்ளும் பொழுது பாண்டி வீட்டில் இருக்கானா? இல்லையா என்று தெரியாது. "சீக்கிரம் சீக்கிரம் இத சாப்பிட்டு வேலைய பாரு"...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 21

0
அத்தியாயம் 21 நிச்சயதார்த்தம் முடிந்து மஞ்சரி அறைக்கு வந்த பின் அவள் தோழிகள் சில அவளை கேலி செய்ய ஆரம்பித்துக்கொண்டிருந்தனர். மஞ்சரிக்கு முத்துப்பாண்டியின் பார்வையை வைத்து அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ! என்ற எண்ணம்தான் தோன்றியது. ஆனால்...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 20

0
அத்தியாயம் 20 டிடெக்டிவ் கொடுத்த கோப்பை ஆராய்ந்துக்கொண்டிருந்தான் அதீசன். அதில் முத்துப்பாண்டி தங்கராசின் அக்கா வைஜயந்தியின் மகன் உட்பட அவர்களுக்கு இருந்த பகை. அதை மறந்து மஞ்சரியை திருமணம் செய்தது அதன் பின் முத்துப்பாண்டியை...

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 19

0
அத்தியாயம் 19 "பயணிகளின் கவனத்திற்கு சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமாரி செல்லும் வண்டி எண் 12633  இன்னும் சற்று நேரத்தில் திருநெல்வேலி சந்திப்பில் முதலாவது பிளாட்போர்மில் வந்தடையும்”  என்று ஒலிபெருக்கியில் ஒலித்த அறிவிப்பைக்...
error: Content is protected !!