Mila
அழைத்தது யாரோ! 3
அத்தியாயம் 3
யுவன் வெட்ஸ் பூங்கோதை என்ற பெரிய பேனர் அந்த கல்யாண மண்டபத்தின் வாசலில் கம்பீரமாக நின்றிருக்க வந்தோரை வரவேற்றுக்கொண்டிருந்தார் கண்ணபிரான். கூடவே! வசந்தும் நின்றிருக்க, தனது மகன் என்ற அறிமுகம் வேறு...
அழைத்தது யாரோ! 2
அத்தியாயம் 2
இருமனம் இணைவதுதான் திருமணமா?
அல்லது இரு உடல்கள் இணைவதுதான் திருமணமா?
அல்லது இரு குடும்பங்கள் இணைவதுதான் திருமணமா?
இங்கு பணத்துக்காக நடைபெறுவதுதான் திருமணம்.
யுவனுக்கு தூக்கம் தூர ஓடி இருந்தது. கயந்திகா அவனை விட பலவருடங்கள் பெரியவள்....
அழைத்தது யாரோ! 1
அத்தியாயம் 1
அழைக்கிறேன் உன்னை தொலை தூரத்திலிருந்து.
ஏன் அனைத்து வைத்தாய் உன் அலைபேசியை இரவு முழுவதும்.
நீ நிம்மதியாக உறக்கம் கொள்ள, என் தூக்கம் பறி போனது இன்று.
ராதையே! மனம் திறவாயடி. காத்திருக்கிறேன்… இப்படிக்கு உன்...
நானறியேன் உன்னை 25 {Epilogue }
Epilogue
"டேடி... இங்க பாருங்க என் குதிரைதான் வேகமாக போகுது" என்று கதிரவன் குதிரையில் வேகமாக வர, அவனை தாண்டி வந்திருந்தான் ஆதவன்.
"என்ன ராஜபரம்பரை நாம ஒரு குதிரைல கூட சவாரி செய்ய தெரியல"...
நானறியேன் உன்னை 24 {இறுதி அத்தியாயம்}
அத்தியாயம் 24
வாணனுக்கு தனது தொழிலை பார்க்கவே! நேரம் பத்தவில்லை. இதில் அவனது குடும்பத் தொழிலையும் பார்ப்பது என்றால் இருபத்தி நான்கு மணித்தியாலமும் போதாது.
அத்தையை புரிந்துக்கொண்ட பின்பு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிற்பது ஆண்மகனான தனக்கு...
நானறியேன் உன்னை 23
அத்தியாயம் 23
குதிரையில் வந்து பூங்கொத்து கொடுக்கும் திட்டம் சொதப்பி விட்டது என்று வாணன் ஒன்றும் சோர்ந்து போய் விட வில்லை. தினமும் வித விதமான மலர்செண்டுகளை நிலாவின் அறைக்கு அனுப்பிக்கொண்டுதான் இருந்தான். கூடவே!...
நானறியேன் உன்னை 22
அத்தியாயம் 22
அறைக்குள் வந்து கதவை சாத்திய நிலா ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள். தான் வாணனிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அவன் இல்லாத இடம் வெறுமையாக தோன்றுகிறது....
நானறியேன் உன்னை 21
அத்தியாயம் 21
வாணனை விட்டு வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகி இருந்தத நிலையில் நிலாவுக்கு அது என்னமோ! இரண்டு மாதங்களை போன்ற நீண்ட நெடிய நாட்களாக மாறி இருந்தன.
என்னதான் சமாதானங்கள் சொன்னாலும் வாணன் செய்தவைகளை...
நானறியேன் உன்னை 20
அத்தியாயம் 20
ஆபீஸ் டைம் முடிஞ்ச பின்னாலும் வாணன் அங்குதான் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வீட்டுக்கு செல்லவே! அவனுக்கு மனமில்லை. சென்றாலும் அவனை வரவேற்கத்தான் அங்கு யாருமில்லையே! பழையபடி அவன் தனிமரமாக மாறிவிட்டான். என்ன...
நானறியேன் உன்னை 19
அத்தியாயம் 19
நிலாவுக்கு ஸ்கேன் எடுத்த போதே! நிலாவுக்கு இரட்டை குழந்தைகள் தரித்திருப்பதை லேகா அறிந்துக்கொண்டிருந்தாள். தனது வம்சாவழியில் வந்த எல்லா இரட்டையர்களிலும் ஒருவர் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போனதால் நிலா வயித்தில்...
நானறியேன் உன்னை 18
அத்தியாயம் 18
இந்த பத்து நாட்களாக வாணனுடைய வாழ்க்கை வசந்தமாக மாறி இருந்தது. நிலாவிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று வாணனுக்கு எண்ணம் இருந்த போதிலும் அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் எதுவும்...
நானறியேன் உன்னை 17
அத்தியாயம் 17
வாணனுக்கு சுசிலாவின் மனநிலையும், அவளின் எதிர்பார்ப்பும் நன்றாகவே! புரிந்தது. அவள் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் விரோசனன்.
எப்படியோ வாழ வேண்டிய விரோசனன் தன்னை திருமணம் செய்துக் கொண்டு கஷ்டப்படுவதாக சுசிலா நினைப்பதை மாற்றி...
நானறியேன் உன்னை 16
அத்தியாயம் 16
சுசிலா பிறக்கும் பொழுதே! அன்னை இறந்து விட்டதால் தந்தையோடு அரண்மனையில்தான் அவள் வாழ்க்கை ஆரம்பமானது. கைக்குழந்தையோடு அண்ணன் கஷ்டப்படுவதை பார்த்து சுசிலாவின் அத்தை அண்ணன் முத்துவிடம் மறுமணம் கூட செய்துகொள்ள சொல்லி...
நானறியேன் உன்னை 15
அத்தியாயம் 15
சுசிலா அனுமதித்தருந்த அறைக்குள் பரபரப்போடு நுழைந்தான் வாணன். அவன் பின்னாலையே! லேகாவும், நிலாவும் நுழைந்திருக்க, உள்ளே நுழைந்தவர்களை பார்த்து திடுக்கிட்ட சுசிலா எழுந்து நின்று விட்டாள்.
"அண்ணி..." என்றவாறு லேகா சுசீலாவைக் கட்டிக்கொண்டு...
நானறியேன் உன்னை 14
அத்தியாயம் 14
வாணனுக்கு உள்ளமெல்லாம் எரிந்துக்கொண்டிருந்தது. "அவளுக்கு வளைகாப்பு பண்ணுறதே! ஒரு கேடு இதுல வைர வளையல்கள் வேறயா?" கோபமாக அத்தையை தேடி சென்றால் லேகா சாவுகாசமாக காரியாலய அறையில் ஏதோ ஒரு கோப்பை...
நானறியேன் உன்னை 13
அத்தியாயம் 13
வாணனின் வாரிசை சுமக்க கனவு கண்டு கொண்டிருந்த நிலா வாணனின் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அவனை விட்டு வந்த பின் அவள் கருவில் உருவாக்கி இருக்கும் வாரிசை அழிக்க மட்டும்...
நானறியேன் உன்னை 12
அத்தியாயம் 12
எட்டு மாதங்களுக்கு முன்
நிலா கண்விழித்தது ஒரு பெரிய அறையில். தான் காண்பது கனவா? என்ற சந்தேகம் வேறு அவளுக்கு உண்டாக கண்ணைக் கசக்கிக் கொண்டவள் சுற்றிலும் பார்க்க எதோ ஒரு ஹோட்டல்...
நானறியேன் உன்னை 11
அத்தியாயம் 11
எட்டு மாதங்கள் கடந்திருந்தன. வாணனுக்கு நிலா எங்கு சென்றாள். எவ்வாறு சென்றாள் ஏன் என்ன ஆனாள் என்று கூட தெரியவில்லை.
நிலாவை அவள் சொத்தை பறித்து பழிவாங்க வேண்டும். அவளை பைத்தியமாகி அன்னை...
நானறியேன் உன்னை 10
அத்தியாயம் 10
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. நிலாவும் உண்ணா விரதத்தை கை விட்டிருந்தாள்.
கண்விழித்த நிலாவிடம் "உன் முட்டாள் தனமான முடிவால் உன்னையே! நீ வருத்திக்கொள்கிறாயே! ஒழிய அது என்னை ஒன்றும் செய்யாது. நான் கேட்டது...
நானறியேன் உன்னை 9
அத்தியாயம் 9
நிலாவுக்கு தூக்கம் ஒரு சொட்டும் கண்ணை அடையவில்லை. நித்திரா தேவி அவளை விட்டு விட்டு தூர ஓடியிருந்தாள். அழுது ஓய்ந்தவள் தனக்கு ஏன் இந்த நிலைமை என்ற சுய ஆராய்ச்சியில் இறங்கி...