Mila
காதலா? சாபமா? 3
அத்தியாயம் 3
மாடிப்படியில் தாவி இறங்கிக் கொண்டிருந்தான் மணிமாறன். சிரைக்கப்பட்ட தலை முடி ஓரளவுக்கு வளர்ந்திருக்க, அவன் அணிந்திருந்த காக்கிச் சட்டைக்கு இந்த சிகை அலங்காரம் சற்றும் பொருந்தவில்லை.
ஆம் நம் நாயகன் மணிமாறன் ACP...
உறவும் பிரிவும் உன்னாலே 15
அத்தியாயம் 15
ஒருவாறு சந்த்யா டிஸ்டாஜாகி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். மகளுடைய நிலையை கண்டு கதிர்வேலனும், இந்திராவும் அவளை கட்டிக் கொண்டு அழ, கபிலரும், சாம்பாவியும் அமைதியாக பார்த்திருந்தனர்.
கௌஷியும் சக்தியும் சந்தியாவை சந்தித்த பொழுது...
உறவும் பிரிவும் உன்னாலே 14
அத்தியாயம் 14
மும்பாய் சென்ற வெற்றிக்கு வேலை என்னவோ கிடைத்து விட்டதுதான். ஆனால் தங்குவதற்காக கிடைத்த வீடும், ஏரியாவும்தான் சரியாக அமையவில்லை.
ஊரில் சொந்த நிலபுலன்களில் காற்றோற்றமாக, சுதந்திரமாக சுற்றித்திருந்து வளர்ந்தவர்கள் சந்தியாவும், வெற்றியும், மும்பையில்...
காதலா? சாபமா? -2
அத்தியாயம் 1
"வெற்றி வெற்றி வெற்றி நான் ஜெயிச்சிட்டேன்" அந்த வீடே அதிரும்படி கத்தலானார் பூபதி பாண்டியன் தி கிரேட் நியுரோலொஜிஸ்ட்.
பூபதி பாண்டியன் இளமை துடிப்போடு இருந்தாலும் எதிலும் திருப்தியடையாதவர். புதிதாக எதையாவது கண்டுபிடிக்க...
காதலா? சாபமா? 1
அத்தியாயம் 1
சென்னை ECR ரோடு. நேரம் இரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த ரங்களேர் ஜீப் அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது வெற்றி எனும் வெற்றிமாறன்.
ஆறடியில் அளவான தேகம்தான்....
உறவும் பிரிவும் உன்னாலே 13
அத்தியாயம் 13
ஒருவாரம் மகனோடு தங்கி விட்டு செல்லலாம் என்று வந்த சாம்பவிக்கு மூன்றாம் நாளே ஊருக்கு போய்டலாமா? என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தாள் கௌஷி.
ஷக்தி மூன்று வேளையையும் தங்களது வீட்டில் சாப்பிட்டது போல் அவளும்...
உறவும் பிரிவும் உன்னாலே 12
அத்தியாயம் 12
ஐந்து நாட்களாக ஷக்தி கௌஷியை சந்திக்கவில்லை. தனியாகத்தான் ஆபீஸ் சென்று வந்து கொண்டிருந்தான். அவளுக்கு உடம்பு முடியவில்லை என்று ஒரு வாரம் லீவ் போட்டிருக்கின்றாள். மெயிலில் அவனுக்குத்தானே அனுப்பி இருந்தாள். ஒரு...
உறவும் பிரிவும் உன்னாலே 11
அத்தியாயம் 11
அழைப்பு மணி அடிக்கவும் "கதவு திறந்துதான் இருக்கு உள்ளவா கௌஷி" உள்ளே இருந்து குரல் கொடுத்தான் ஷக்தி.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் இருவரும் சினிமாவுக்கு செல்லலாம் என்று தீர்மானித்திருக்க, கௌஷி தயாராகி சக்தியை...
உறவும் பிரிவும் உன்னாலே 10
அத்தியாயம் 10
அறைக்கு வந்த சக்திக்கு தூக்கம் தொலைந்திருந்தது. கௌஷி சொன்னவைகள் அனைத்தும் உண்மை என்பதால் அவனால் மறுத்து பேச முடியவில்லை.
சாம்பவி ஒவ்வொரு தடவையும் இந்திராவை பேசும் பொழுது அவன் அமைதியாகத் தானே பார்த்திருந்தான்....
உறவும் பிரிவும் உன்னாலே 9
அத்தியாயம் 9
கௌஷி தனது ஸ்கூட்டியில் முன் நின்று முழித்துக் கொண்டிருந்தாள்.
ஸ்கூட்டியில் முன் டயர் பஞ்சராகி இருக்க, வண்டியை எப்படி எடுப்பது? என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை.
"காலையில்...
உறவும் பிரிவும் உன்னாலே 8
அத்தியாயம் 8
விடிய விடிய தூக்கத்தை தொலைத்து நன்கு யோசித்த கௌஷி இறுதியில் எடுத்த முடிவு சக்தியை எந்த கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்வது என்றுதான்.
சக்தியிடம் கேட்க ஏராளம் கேள்விகள் மனதில் முட்டி மோதினாலும் கண்டிப்பாக அவற்றுக்கு...
உறவும் பிரிவும் உன்னாலே 7
அத்தியாயம் 7
ஷக்தி பிறந்ததிலிருந்தே பிடிவாதக் குணமுடியவன். தான் நினைத்தத்தை எவ்வழியிலும் நிறைவேற்றிக்கொள்ளும் சாமர்த்திய சாலியும் கூட.
சாம்பாவியும் அப்படித்தான் பலவருடங்கள் கடந்து பிறந்ததினால் மகாதேவன் ரொம்ப செல்லம் கொடுத்ததினாலும் அழுதே சாதிப்பாள்.
அன்னையின் மொத்த குணத்தையும்...
உறவும் பிரிவும் உன்னாலே 6
அத்தியாயம் 6
சகாதேவன் இறந்து ஒருவாரம் சென்றிருந்த நிலையில் வீடு ஓரளவுக்கு இயல்பான நிலைக்கு திரும்பி இருந்தது.
இந்திராவும் கதிர்வேலனும் தங்களது குத்தகைக்கு கொடுத்திருக்கும் நிலத்தை பார்வையிட வெளியே சென்றிருந்தனர்.
சகாதேவனின் வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்ததால்...
உறவும் பிரிவும் உன்னாலே 5
அத்தியாயம் 5
சந்தியா பக்கத்து ஊரிலுள்ள கல்லூரியிலையே சேர்ந்திருக்கலாம். வெற்றி சென்னையில் இருப்பதால் சென்னையில் உள்ள காலேஜில் சேர்ந்திருந்தாள். மனதில் காதல் புகுந்ததோடு கள்ளத்தனமும் சேர்ந்து புகுந்திருந்தது.
சந்தியாவுக்கு வெற்றியை சின்ன வயதிலிருந்தே தெரியும். அவளிடம்...
உறவும் பிரிவும் உன்னாலே 4
அத்தியாயம் 4
பெண்குழந்தையோ! ஆண்குழந்தையோ! தந்தை தன் மீது அன்பு செலுத்துவது போல் பிற குழந்தைகள் மீது அன்பு செலுத்துவத்தைக் கண்டால் பொறாமை படும். அதுவே சம வயது குழந்தை என்றால்?
கோபம் கொள்ளும் பிஞ்சு...
உறவும் பிரிவும் உன்னாலே 3
அத்தியாயம் 3
சகாதேவன் திருமண பேச்சை எடுத்ததும் மகாதேவனின் குடும்பத்துக்காக மட்டும் கதிர்வேலன் இந்திராவை திருமணம் செய்து கொள்ளவில்லை.
வாரம் ஒருநாள் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க பெரிய வீட்டுக்கு செல்பவனுக்கு துடுக்குத்தனமான இந்திராவின் தரிசனம் கிட்டும்....
அழைத்தது யாரோ! 25 {Fnal & Epilogue }
அத்தியாயம் 25
"என்ன அக்காவும் தம்பியும் ஒரே கொஞ்சலா இருக்கு?" என்றவாறு கிருஷ்ணா உள்ளே நுழைய கோதை முழிக்கலானாள்.
"என்ன பொண்டாட்டி என்ன தூங்க வச்சிட்டு நீ என்ன இங்க பண்ணுற?" என்று மீண்டும் கேட்டவனின்...
அழைத்தது யாரோ! 24
அத்தியாயம் 24
க்ரிஷ்ணாவோடு சிரித்துப் பேசியவாறு உள்ளே நுழைந்த வசந்துக்கு ராதையின் சிவந்து வீங்கிய கன்னம் அவளை யாரோ அடித்திருக்கிறார்கள் என்று கூற, வேறு யார் அம்மாச்சியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் வடிவை முறைத்தவன்...
அழைத்தது யாரோ 23
அத்தியாயம் 23
கோதைக்கு ராதையை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. அம்மாச்சி கூறியது போல் அவள் எதோ ஒரு திட்டத்தோடு வீட்டுக்குள் வந்திருப்பாள் என்று புரிந்தது. அவளை வீட்டை விட்டு மட்டும் துரத்தியடித்தால்...
உறவும் பிரிவும் உன்னாலே 2
அத்தியாயம் 2
கதிர்வேலனின் அலைபேசி அலறும் பொழுது இந்திராவுக்கும் விழிப்பு தட்டி இருந்தது. பிரணவ் கூறிய செய்தியை கேட்டு கதிர்வேலன் அதிர்ந்து நின்றது ஒரு நொடிதான்.
"இதோ.. இதோ.. இப்போவே வந்துடுறோம் ப்பா..." என்றவருக்கு மனைவியிடம்...