Sunday, April 20, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-32 final

0
அத்தியாயம் 32 மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே பிரிந்தாலும்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-31

0
அத்தியாயம் 31 சடங்கு, சம்ப்ரதாயம், குலதெய்வப்பூஜை என்று எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே ரகுராம் மோகனாவோடு அவன் வீட்டில் குடியேறினான். "இருக்கிறதே ஒரு பேரன், ஒரு பேத்தி. இவன் வீட்டுலையே தங்கல. வீட்டுல இருந்தவளும் வீட்டை விட்டுப்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-30

0
அத்தியாயம் 30 ஆனந்தமாக நுழைய வேண்டிய முதலிரவு அறைக்குள் பாரதி பதைபதைப்போடுதான் வந்தாள். தனக்கும் விக்ரமுக்கும் திருமணமாகிவிட்டது என்பது கூட கனவா? நனவா? என்ற குழப்பம். இதில் விக்ரம் பேசாதது வேறு அவளை யோசிக்க வைத்திருக்க,...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-29

0
அத்தியாயம் 29 பாரதிக்காக தனதறையில் காத்திருக்கலானான் விக்ரம். இந்த ஒருவாரமாக அவள் அவனது அறையில்தான் இருக்கின்றாள். அலங்காரத்திற்காக சூடப்பட்ட மலர்களையும் தாண்டி அவள் சுகந்தம் அறை முழுவதும் பரவியிருப்பது போல் பிரம்மை தோன்ற மூச்சை ஆழமாக...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-28

0
அத்தியாயம் 28 ரகுராம் முத்தமிடவும் மோகனா அடங்கவும் மெதுவாக முன்னேறலானான். பெண்மை விழித்துக்கொள்ள, அவன் கீழுதட்டை கடித்து வைத்தாள் மோகனா.  "ஆ..." என கத்தியவன் அவளை திட்ட என்ன? முறைக்காக கூட தோன்றாமல், பாவமாய் பார்த்து "காயப்படுத்த...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-27

0
அத்தியாயம் 27 கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூத்துவிகிறோம் இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே கணவன் ஒருவரி மனைவி ஒருவரி அர்த்தம் கிடைக்கிறதே யார் பெரிதேன்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே சரிசமமாய் உள்ள...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-26

0
அத்தியாயம் 26 “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லியவாறே தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தனது கையை உயர்த்தி...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-25

0
அத்தியாயம் 25 தான் நினைத்ததை ரகுராம் கூறிவிட்டு சென்ற பின் பலவாறு யோசிக்கலானாள் பாரதி. உண்மைதான் ரகுராம் கூறுவது உண்மைதான். விக்ரம் நடந்ததை மறந்து பேசுகிறானென்றால், நானும் அவனை புரிந்துக்கொள்ளாமல், அவனை விட்டு விலகிச் சென்றால்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-24

0
அத்தியாயம் 24 பாரதியை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த விக்ரம் தான் பாரதியை காதலிப்பதை வீட்டில் போட்டுடைக்க, பாரதி யார் என்று அறிந்ததும் ஆளவந்தான் கத்த ஆரம்பித்தான். "அந்த ஒரு காரணம்தான் இருக்கா?...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-23

0
அத்தியாயம் 23 பலவற்றை யோசித்ததினாலையோ என்னமோ மயக்கம் வருவது போல் இருக்க விக்ரம் பாரதியின் தோளில் சாய்ந்ததும் மகனுக்கு என்னவோ என்று சாந்தி பிரியா கத்தியிருந்தாள்.   அந்த சத்தத்தில் என்னவோ, ஏதோவென்று உள்ளே வந்த ரகுராமும்,...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-22

0
அத்தியாயம் 22 பாரதியின் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திய விக்ரம் "உள்ளே செல்லலாமா? இல்லை இப்படியே திரும்பிப் போய் விடலாமா?" நான் இங்கு வந்திருக்கக் கூடாதோ எனும் விதத்திலையே யோசிக்கலானான். வண்டிச் சத்தம் கேட்டு வெளியே...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-21

0
அத்தியாயம் 21 ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன் மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளைத் தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் கனவுக்குள்ளே காதலைத் தந்தாய் கணுக்க தோறும் முத்தம் கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-20

0
அத்தியாயம் 20 "என்ன பாட்டி என்ன விஷயம். எதுக்கு உடனே வரச் சொன்னீங்க?" அதற்குள் பெண் பார்த்து விட்டாளா? உள்ளம் சுணங்கினாலும் தான் எடுத்த முடிவுதானே தலையை உலுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த விக்ரம்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-19

0
அத்தியாயம் 19 இப்பொழுதாவது விக்ரம் பாரதியிடம் காதலை சொல்வான். இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்களென்று ரகுராம் பார்த்திருக்க, விக்ரமோ சாந்தி தேவியிடம் பெண் பார்க்குமாறு கூறி திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டான் என்று மோகனாவின் மூலம்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-18

0
அத்தியாயம் 18 "எங்க கிளம்பிட்ட?" விக்ரம் அவசரமாக வெளியேறுவதை பார்த்த ரகுராம் கேட்டான். "வேலை செஞ்சது போதும் நான் ரெஸ்ட் எடுக்கணும்" என்றான் விக்ரம்.  பொதுவாக விக்ரம் வேலை என்று வந்தால் முடிக்காமல் ஓயமாட்டான். உண்மையிலயே சோர்வடைந்தானா...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-17

0
அத்தியாயம் 17 "டேய் யார் வீடுடா இது?" இத்தனை வருடங்களாக தான் தங்கியிருந்த வீட்டையே புதிதாக பார்த்தான் விக்ரம். "வீடு என் வீடுதான். அந்த ரூம் உன்னோட ரூம்" விக்ரம் தங்கியிருக்கும் அறையை காட்டினான் ரகுராம். "என்ன...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-16

0
அத்தியாயம் 16 மோகனா அழைத்து "என்ன இரண்டு நாளா உன்னையும் அண்ணனையும் ஆபீஸ் பக்கம் காணோம்? எங்கேதான் போய் தொலைஞ்சீங்க" கடுகாடுத்தாள். ஆபீஸ் விஷயமாகத்தான் போய் இருக்கிறோம் என்றவன் ஆபீஸ் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்ததோடு ஒருவாரத்திற்கு...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-15

0
அத்தியாயம் 15 முகிலுமில்லை புயலுமில்லை மழை வருமா? இதயத்திலே இனம் புரியா கலவரமா விதையுமில்லை உரமும்மில்லை மரம் வருமா நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா இது வரை அறியா ஒருத்தியை விரும்பி இதயம் இதயம் துடி துடித்திடுமா தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா ஜென்மம் உண்மை இல்லை உன்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-14

0
அத்தியாயம் 14 அதிர்ச்சியில் உறைந்தவாறு அமர்ந்திருந்த பாரதியை உலுக்கி சோடா பாடிலை திணிக்காத குறையாக கையில் கொடுத்தான் கார்த்திகேயன். கார்த்திகேயன் என்ன சொன்னான், என்ன கொடுத்தானென்று உணராமல் கொடுத்த பாடிலை இறுக்கப் பற்றியவாறு அழ ஆரம்பித்தாள்...

நினைவுகளால் கிளைபரப்பி மறை{ற}ந்தாயே-13

0
அத்தியாயம் 13 காலையிலையே குளித்து விட்டு விசிலடித்தவாறே தயாராகும் நண்பனை பார்த்த ரகுராம் "என்ன இன்னைக்கு சூரியன் மேற்கு திசையிலே உதிச்சிட்டானா?" என்று கலாய்த்தான். "சூரியன் மேற்கிலையும் உதிக்கும் என்று எனக்கு இன்னைக்குத்தான் தெரியும். சயின்டிஸ்ட்...
error: Content is protected !!