mathi prabha
“சின்ன சின்ன தூறல் என்ன 17”
தூறல் 17:
இரவு 12 மணிக்கு அவன் வாழ்த்து தான் முதலாவதாக இருக்கனும் என்று 11.50 இருந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.12 அடிக்க இன்னும் ரெண்டு நிமிடமே உள்ளது . இப்போது...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 16.2”
16.2:
“என் செல்லதுக்காக பார்த்து , பார்த்து இப்படி அழகா, ரசனையா அலங்காரம் செய்ய சொன்னேன். அனுப்ப வேண்டியவங்களை அனுப்புவதை விட்டு
வரிசையா ஆட்களை அனுப்பினால்
கோபம் வராதாக்கும்,” என்றவுடன் வனி கிளுக் என்று சிரித்துவிட்டாள்.
“என் நிலைமையை...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 16”
16.1:
மாலை பெரிய நட்சத்திர ஹோட்டலில் ரிசெப்ஷன் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது . மணிவாசகம் ஆடம்பரம் வேண்டாம் தடுத்தும் ‘கண்ணன் மகள் ஓடி போய்ட்டா என்று ஒருவரும் சொல்ல கூடாது அதற்காக தான்’...
”சின்ன சின்ன தூறல் என்ன 16″
16.2:
கண்மணி விலகி
போனாலும் அவளை சீண்டி சிவக்க வைத்தான். எல்லார் முன்னால் கண்மணியால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை . சமையல் அறை எந்த பக்கம் என்று அறியாத சித்து அங்கேயும் அவளை தேடி...
“சின்ன சின்ன தூறல் என்ன 16”
தூறல் 16:
சிவம் “இத்தனை நடந்த பிறகு, நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம். பேப்பரில் , இப்பவே இத்தோட ……..” எல்லாம் முடிந்தது எழுதி தா , சொல்வதற்குள்
கண்மணி ஏதோ சொல்ல வந்ததை...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 15.2”
15.2
அடுத்த நாள் விடியற் காலை ஊரே கூடி வாழ்த்த,
எந்த ஆடம்பரமும் இல்லாமல் திருவாளர் ஷிவேந்தர், திருநிறைச்செல்வி ஷிவானி
சங்கு கழுத்தில் பொன் மஞ்சள்
தாலி கட்டி, அவளை தன்னுடையவள் ஆக்கிக் கொண்டான் .
ஆரஞ்ச், பிங்க் நிறப்...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 15”
15.1
ஷிவானி வீடு இருக்கும் தெருவிற்குள் நுழையும் போது சிவா உடல் ஜெர்க் ஆனது . இந்த தெருவிலே பெண்ணா? என்ன கொடுமை சிவா ? கண்ணை மூடி அமர்ந்து கொண்டான்.
நம்ம கல்யாணம் என்றால்...
“சின்ன சின்ன தூறல் என்ன 15”
தூறல் 15:
கதிர் கண்மணியிடம் "என்ன தேனு! எத்தனை நேரமா அழைக்க ?உன்னை வீட்டில் விட்டு நான் சீக்கிரம் கிளம்பனும். "
அவள் பேசாததை கண்டு “ நீ பேச மட்ட தெரியும் .சீக்கிரம் ஏறு...
“சின்ன சின்ன தூறல் என்ன 14”
தூறல் 14:
உற்சாகமாக அன்னை, அதிதியுடன் பேசி மாடியில் இருக்கும் அவன் அறைக்குள் நுழைந்தான்.
அங்கு கண்மணியை காணாமல் ஏமாற்றமடைந்தான் .ஒரு வேலை பழைய நியாபகத்தில், அவள் மீது கோபமாக இருப்பேன் எண்ணி பக்கத்துக்கு அறையில்...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 14”
14:
ஜீவா, சென்னை வந்து இறங்கியவுடன் ஷிவானியை காண துடித்தான். அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கே அவளை வர சொன்னான்.
தூரத்திலே ஷிவானி, ஜீவாவை கண்டு கொண்டாள் . ஆளே மாறி இருந்தான். வேலை தந்த...
“சின்ன சின்ன தூறல் என்ன 13”
தூறல் 13 :
செல்லமா “கதிர், நீ நல்லா விசாரிச்சியா.. எப்படி கதிர் இப்படி ஏமாந்தோம் .பார்த்தா அப்படி தெரியலையே!”
“நம்ம இப்படி வெளுத்து எல்லாம் பால் நினைப்பதனால் தான் அழகா ஏமாத்தி இருக்காங்க”
“......
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 13”
காதல் துளிர் 13:
இப்ப
கூட சிவாவிடம் சொன்னால்
யாரையும் பார்க்காமல் உடனே அவன்
மனைவி ஆக்கிக் கொள்வான்
.
அவளுக்கு
அது சரி , ஆனால் அவனுக்கு???
வாழ்க்கையில் அவளுக்கு அமையாத ஒன்று அவனுக்கு அமைந்து இருக்கு . அழகான குடும்பம்....
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 12.2”
12.2:
என்ன தான்
சண்டை போட்டாலும் அவள்
கால்கள் தானா சிவாவை
நோக்கி சென்றது . “சிவா நான் உங்களிடம் பேசணும் ..”
அவன் சிரித்த படி பொக்கே நீட்டி “முதலில் வாழ்த்துக்கள் செல்லம் .எத்தனை பெருமையா இருக்கு தெரியுமா...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 12”
12.1:
திடீர் என்று அவன் மீது சரிந்த ஷிவானியை கண்டு “ஹே வனி ! என்ன ஆச்சு !வனி இங்க பாரு !”
அங்கு போடப்பட்டு இருந்த
சோபாவிற்கு தூக்கி சென்றான் .சிவா குரலை கேட்டு நித்யா...
“சின்ன சின்ன தூறல் என்ன 12”
சிந்துவை காணோம் தேடியபடி சிறிது தூரம் சென்ற போது ஒரே சத்தமாக இருந்தது . “என்ன ஆச்சு ஷ்யாம். இந்த நேரத்தில் என்ன சண்டை நம்ம ராசு பெரிப்பா குரல் கேட்குது ....
“சின்ன சின்ன தூறல் என்ன 11”
தூறல் 11 :
கண்மணியை திரும்ப அழைக்க மனம் இல்லாமல் என்ன ஆச்சு என்று அடுத்த ஒரு நாள் முழுதும் மண்டை பிய்த்துக் கொண்டான். இன்னும் ரெண்டு வாரத்தில் கல்லூரி திறக்க போகுது. அப்ப...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 11”
காதல் துளிர் 11:
ரைட் விஷயத்தை கேள்விப்பட்ட நிர்மலா ஊரில் இருந்து அரக்க பறக்க ஓடி வந்தாள். பெண் கல்யாண நேரத்தில் இப்படியா நடக்கணும் என்றவுடன் கண்ணன் கோபமாக “ படிச்சவ மாதிரியா பேசற...
“சின்ன சின்ன தூறல் என்ன 10”
10.2:
அன்று இரவு அவன் குடும்பத்துடன் ஹோட்டல் சென்ற போது ஜானகி “இந்த பெண் உன் பிறந்த நாளைக்கு வந்திடுவா பார்த்தேன் . இப்ப வரல சொலிட்டா.”
அப்போது அவன் நண்பர்கள் அவனுக்கு கொடுத்த பார்ட்டியில்...
“சின்ன சின்ன தூறல் என்ன 10”
தூறல் 10.1:
இருக்கும் கோபத்தில் சித்து யாருக்கோ அழைத்து கோபமாக பேசினான். அந்த பக்கம் என்ன சொன்னாலும் முடியவே முடியாது .என் வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கு . என்னால் இதற்கு
மேல் பொறுமையா இருக்க...
“நெஞ்சோரமா காதல் துளிரும் போது 10.2”
காதல் துளிர் 10.2:
இவளை முதலில் எப்படி வழிக்கு கொண்டு வர .. இதற்கு காரணமான அவன் மாமனார் கண்ணனை திட்டி தீர்த்தான் . காதல் என்றால் எங்க தான் பிரச்சினை முளைக்குமோ ? எல்லாருக்கும்...