Monday, April 21, 2025

Mallika S

Mallika S
10621 POSTS 398 COMMENTS

Mental Manathil 9

0
அத்தியாயம் ஒன்பது : “ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?” “திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”   “என்ன இப்படி...

Meendum Meendum Un Ninaivugal 24 & 25

0
உன் நினைவு – 24 என்னவென்று சொல்வேன் என்னவன் கூறிய வார்த்தைகளை... அழுதால் கரையுமோ அவன் தந்த காயம்..... பேதை நெஞ்சம் துடிக்கிறதே பெண்ணவள் என்ன செய்வாள்??? அவளவன் தந்த கண்ணீர் பரிசை யாரிடம் காட்டுவாள் புன்னகையோடு....    சிவபாண்டியனும் காமாட்சியும்...

Meendum Meendum Un Ninaivugal 22 & 23

0
உன் நினைவு - 22 கவிதை என்று நினைத்தேனடி..... காணல் நீராகி போனாயே ?????? ஆருயிர் என்று நினைத்தேனடி... அமிழமாகி போனாயே??????? என்னவள் என்று நினைத்தேனடி.... எட்டிக்காயாய் கசந்தாயே ????????   “ என்ன டா இது யாருமே இல்லை.  இந்த குட்டச்சி...

Ithaiyam Thedum Ennavalae 3

0
தேடல் – 3 நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய்...

Mental Manathil 8

0
அத்தியாயம் எட்டு : விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய். அருகில்...

Meendum Meendum Un Ninaivugal 20 & 21

0
உன் நினைவு – 20 உன் கை கோர்க்க ஒரு ஜென்மம் தவமிருந்தேன்.... உன் தோல் சாய மனம் தவித்திருந்தேன்... உன் கண்களில் என்னை  துளைத்து – உன் இதயத்தில் ஒளிந்து கொண்டேன்.... தண்டனை தருகிறேன் என்று கூறி...

Mental Manathil 7

0
அத்தியாயம் ஏழு : சிறிது தூரம் வந்ததும் தேறிக் கொண்டவள்.. “நீங்க எங்க போனீங்க? ஆளையே காணோம்! வேலண்ணா கிட்ட கேட்டா அவருக்கும் தெரியலை” என..   “அதையேன் கேட்கறீங்க அம்மணி.. எங்கப்பா என்னை கடத்திட்டார்”...

Meendum Meendum Un Ninaivugal 18 & 19

0
உன் நினைவு - 18 உன் கைகள் கோர்த்து கொண்டு உலகம் சுற்ற ஆசை இல்லை... இந்த ஊரை சுற்றினாலே போதும் உன்னவள் என்ற உரிமையோடு... “ அட என்ன தம்பி இந்நேரத்தில் வீட்டுக்கு...

Mental Manathil 6

0
அத்தியாயம் ஆறு : ஆயிற்று! ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று! அவன் போய்! “யார் அவன் என்றே தெரியவில்லை.. பெரிய இவன் போல என் மேல் அவனுக்கு தான் அக்கறை என்று சொன்னானே, எங்கே போனான்?”...

Meendum Meendum Un Ninaivugal 16 & 17

0
உன் நினைவு – 16   சாட்டையால் அடித்து பின் சமாதானம் கூறுகிறாய் நானும் சிறு பிள்ளை போல் நீ கூறும் அனைத்திற்கும் சம்மதம் கூறுகிறேன் இப்பொழுதாவது உன் மீது நான் கொண்ட காதலை அறிவாயா...

Ithaiyam Thedum Ennavalae 2

0
தேடல்  - 2 “ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால்...

Mental Manathil 5

0
அத்தியாயம் ஐந்து : மாலை வரை நன்றாக உறங்கி எழுந்த பின் தான் சாப்பிடப் போக தன் பர்ஸ் பார்க்க.. வேதா பணம் கொடுக்கவில்லை என்பதே ஞாபகம் வந்தது.. அதோடு வேதாவின் ஞாபகமும் வந்து...

Meendum Meendum Un Ninaivugal 14 & 15

0
உன் நினைவு – 14 காண்டீபமோ – உன் புருவங்கள்.. அம்புகளோ – உனது கருவிழிகள்.. சேலையில் வந்து – என்னை.... சேதாரம் செய்கிறாயடி பெண்ணே ..                  வசுமதி திடுகிட்டாள்.. “ அத்தான்.. அது வந்து ...

Mental Manthail 4

0
அத்தியாயம் நான்கு : ஆம்! அவரின் கவலைக்கு தக்கவாறு அத்தனை பஸ்கள் வைத்திருக்க.. டிரைவர்கள் மட்டும் ஒரு ஐநூறு பேர் இருக்க.. அவரின் மகன் யாருக்கோ டிரைவராக தானே சென்று கொண்டிருந்தான். அவனின் அம்மாவிற்கு தெரியும்...

Meendum Meendum Un Ninaivugal 12 & 13

0
  உன் நினைவு –12 உனக்கு பிடிக்கும் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்.. உன்னை பிடித்ததால்..     தான் காதுகளில் கேட்ட அனைத்தையும் காமாட்சி உடனே சென்று தன் மாமியாரிடம் ஒப்பித்தார்.. “ அத்தை எனக்கு இப்போ தான் நிம்மதியா...

Mental Manathil 3

0
அத்தியாயம் மூன்று : அவர்கள் மதுரை சென்ற பிறகு காண்டீபனுக்கு தெரிந்தது.. இறந்தது வேதாவின் அம்மாவின் அப்பா என.. வீடு இவர்களைப் போல பெரிது எல்லாம் இல்லை.. வசதியானவர்கள் தான், ஆனால் இவர்களைப் போல...
error: Content is protected !!