Wednesday, April 30, 2025

Mallika S

Mallika S
10649 POSTS 398 COMMENTS

Then Paandi Meenaal 25 2

0
"உங்களோட போங்க" என்று மீனலோக்ஷ்னி கடுப்பாக மறுபக்கம் திரும்ப, "இங்க வாடி" என்று அவளை பக்குவமாக இழுத்து தன் தோளில் போட்டு கொண்டான். அடுத்த சில வாரங்களில் மீனலோக்ஷ்னி பிரசவத்திற்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டாள். வில்வநாதன் கைகளை கட்டி...

Then Paandi Meenaal 25 1

0
தென் பாண்டி மீனாள் 25 FINAL அண்ட் எபிலாக் கந்தன் சிலைக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பில் மாளிகையே சந்தனத்தால் மணத்தது. இன்னும் சில நிமிடங்களில் அதி சிறப்பான விழா ஒன்று மாளிகையில் நடந்தேறவுள்ளது. காணும் இடமெல்லாம் தோரணங்கள்,...

Mayanga Therintha Manamae 9 2

0
“குறை சொல்லனுமேன்னு விக்ராவை சொல்லாதீங்கண்ணே, அவனை நீங்க மட்டும் தான் குறை சொல்லிட்டு கிடக்கீக. வீராவோ விக்ராவோ, எம் மவ இந்த வீட்டு மருமவளானாலே போதும் எனக்கு” சமரசுவிடம் கூறிவிட்டு, நாச்சியின் கையை...

Mayanga Therintha Manamae 9 1

0
அத்தியாயம் 9 அந்நேரம் சரியாய் “அண்ணே” என குரல் கொடுத்தபடி மீனா சமரசு வீட்டிற்குள் நுழைய ”அய்யோ அத்தை” என வேகமாய் லாவாவை ஒரு பார்வை பார்த்து இவன் சோபாவை விட்டு விலகி, “வாங்கத்தை” என...

Sillaena Oru Mazhaithuli 18 2

0
குரு, விசாகனின் வீட்டில்தான் இருந்தான்.. சுபியின் போனிலிருந்து தந்தைக்கு அழைத்தான்.. அடிக்கடி சுபியின் கிளினிக் சென்றான். சிலநேரம் சுபி “விசா குரு” என சேர்ந்தே இருவரையும் அழைக்கும் அளவிற்கு..  ஒன்றாகவே இருந்தனர். ஆக,...

Sillaena Oru Mazhaithuli 18 1

0
சில்லென புது மழைத்துளி! 18 சுபியின் புகுந்த வீட்டிலிருந்து யாரும் போனில் கூட சுபி வந்த செய்தியை சொல்லவில்லை. மாசிலாமணியிடம். அவர்களுக்கு வருத்தம்.  சுபியின் வீட்டில் சுபிக்கு அழைக்க, அவளோ.. அவர்களின் அழைப்பினை ஏற்கவில்லை. கிளினிக்’கு அழைத்து...

Emai Aalum Niranthara 21 2

0
அதுவும் அவர்கள் இந்த நிகழ்வை மறக்க, சில நாட்கள் வடநாடு யாத்திரை சென்று வர, அங்கே வீட்டில் மகளை பார்க்கவும் வெடித்து விட்டனர். “வெளியே போ” என்று... அது சைந்தவிக்குமே மறக்க முடியாத நிகழ்வு. அவளை...

Emai Aalum Niranthara 21 1

0
அத்தியாயம் இருபத்தி ஒன்று : இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை. அவளுக்கு...

Mayanga Therintha Manamae 8 2

0
அப்படி பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் லாவா அழுக்கு கூடையில் தேட துவங்க, “ஐய்யய்யோ அழுக்கு கூடையில தேடுறாளே, பாட்டிலை பார்த்தா, இருக்குற கோபத்துக்கு சமரசுகிட்ட போட்டு கொடுத்துருவாளே” நேற்று இரவு மறைத்து வைத்த...

Mayanga Therintha Manamae 8 1

0
அத்தியாயம் 8 அதிகாலை வேளை குடும்பமாய் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த பூனைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். வேறு யார் எல்லாம் நம் விக்ரா பய தான். முதலில் மினி, அதன் மேல் கால்களை போட்டபடி...

P21 Emai Aalum Niranthara

0
இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை. அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக...

Mayanga Therintha Manamae 7 2

0
“ம்க்கும், ஏண்டா பாண்டிகளா இதுக்கு தான் இத்தன அலம்பலா.. நான் கூட ஏதோ பண்ண போறீயளோன்னு நினச்சுபுட்டேன்டா” கூட்டத்தில் ஒருவன் கத்த “ஏன், என்ன பண்ணனும்கிற” செல்லம் வழக்கம் போல சிலுவிழுக்க “அதான் வரிசை கட்டி...

Mayanga Therintha Manamae 7 1

0
அத்தியாயம் 7 “கடைசியா யோசிச்சு சொல்லு, இரண்டு நாள் டைம் கூட எடுத்துக்கோ” அவளின் நிராகரிப்பை தாங்காதவனாய் மீண்டும் கேட்டான் விக்ரா. “அதுக்கு அவசியமே இல்லை” இரண்டு நொடி கூட யோசியாதவளாய் முகத்திலடித்தாற்ப்போல் கூறி முறைக்க,...

Then Paandi Meenaal 24 2

0
"டாக்சிக்கா இருக்கிறவங்களுக்கு தான் நீ சொல்றது பொருந்தும்" என்றான் கணவன் இறுக்கமாக. "நல்லவங்களுக்கு கூட நான் சொல்றது பொருந்துங்க" என்றாள் மனைவி நிதானமாக. "அத்தை செஞ்சது சரி, தப்புன்னு நான் கமெண்ட் பண்ண மாட்டேன், எனக்கு...

Then Paandi Meenaal 24 1

0
தென் பாண்டி மீனாள் 24 வில்வநாதன் காரை வேகமாக கேட்டிற்குள் நிறுத்த, உள்ளிருந்த  அறிவழகன் வெளியே வந்தார். மருமகனின் கார் நின்ற வேகத்தில், கோவமாக இருக்கிறாரோ என்று அவருக்கு யோசனை, கண்டுகொள்ள முடியவில்லை. சில நாட்களாக இவன்...

Mayanga Therintha Manamae 6 2

0
மூன்று பவுன் தாலி ஏனோ முப்பது கிலோவாக கனத்து போனாற்போல் கைகள் அதை நழுவ விட, எங்கிருந்து எடுக்கபட்டதோ அங்கேயே போய் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டது தாலி. தாலியை அவள் கழுத்தில் போட்டதை எளிதாய்...

Mayanga Therintha Manamae 6 1

0
அத்தியாம் 6 அவனிடம் கேட்க கேள்விகள் ஆயிரமிருந்தும், முகத்திலறைந்து கேட்கும் துணிவு தான் வந்தபாடில்லை. நெஞ்சில் குத்தும் எதிரியை கேட்கலாம், முதுகில் குத்தும் நண்பனை எப்படி கேட்பது. வெகு நேரமாய் தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனையே...

Emai Aalum Niranthara 20 2

0
“என்ன சமைக்கலாம்? நான் இந்த வாரம் ஆஃபிஸ் வரலை, அடுத்த வாரம் வர்றேன், வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்கறேன், மிஸ் கமாலிக்குக்கு மெயில் பண்ணிடறேன்” “ரொம்ப ஏதாவது பண்ணினா சொல்லு, பொறுத்துப் போகணும்னு எல்லாம்...

Emai Aalum Niranthara 20 1

0
அத்தியாயம் இருபது : அன்று மாலை வரை ப்ரித்வியும் ஜீவனும் இருந்து தான் சென்றனர். மதியம் அவர்களே உணவையும் ஆர்டர் செய்து விட்டனர். அது சிங்கிள் பெட்ரூம் பிளாட், சைந்தவிக்காக பார்த்தது, இப்போது என்னவோ ப்ரித்விக்கு...

Then Paandi Meenaal 23 2

0
"இருடி. என் மாமனாருக்கு எல்லாம் இப்போவே சொல்லிடலாம். எங்க குழந்தை பிறந்தா அவங்க பேர்ல ஒரு ஸ்கூலும் ஆரம்பிக்க போறேன் மாமா. எனக்கு என் பாட்டி செஞ்சது போல" என்று முடித்தான் மருமகன். அவனின்...
error: Content is protected !!