Wednesday, April 30, 2025

Mallika S

Mallika S
10649 POSTS 398 COMMENTS

Sillaena Oru Mazhaithuli 20 1

0
சில்லென புது மழைத்துளி! 20 முழுதாக எட்டு மாதங்கள் கடந்தது.. கருணாகரன் சுபிக்ஷா திருமணம் எளிமையாக பெரியவர்கள்.. நெருங்கிய உறவுகள்.. நட்புவட்டம்  முன்நிலையில் அதிகாலையில் கோவிலில் நடந்தது. இருவருக்கும் முகத்தில் நிம்மதிதான் வந்திருந்தது. கருணாவின் முகத்தில் அடர்ந்த...

Mayanga Therintha Manamae 14 2

0
இவனுடன் சாதாரணமாய் சிரித்து பேசியபடி வந்தவளை கண்டு “யப்பா, சரிபண்ணிட்டியா விக்ரா! இப்போ தான் சிரிச்ச மூஞ்சா இருக்கா, நாளைக்கு இவ அப்பா வராரே வந்து “புள்ள இப்படி கலை இல்லாமல் இருக்கா...

Mayanga Therintha Manamae 14 1

0
அத்தியாயம் 14 “இன்னைக்கு விஜய்கிட்ட நீ பேசயிருந்தா, அவனோட இன்டன்ஷன் என்னன்றது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், செல்லத்தை வர வச்சது தப்போ” இவன் யோசிக்க “அவன் வந்ததுனால தான் நான் தப்புச்சேன். இல்லை கோவிலில் அசிங்கபட்டு இருப்பேன்”...

Kaaviyath Thalaivan 30 2

0
“அண்ணா என்ன பிளான் வெச்சிருக்காருன்னு தெரியலை அண்ணி. இப்ப இந்துஜா வந்து கேட்டா என்ன சொல்லறது?” “எதுவா இருந்தாலும் உங்க அண்ணா பார்த்துப்பாங்க. அதோட உங்களுக்கு ஒன்னும் இது விஷயமா தெரியாது தானே? அப்ப...

Kaaviyath Thalaivan 30 1

0
காவியத் தலைவன் – 30 யாரையும் எதிர்கொள்ளும் நிலையில் தாரகேஸ்வரி இல்லை. அவள் தனக்குள் நிறைய போராடி போராடி களைத்துப் போயிருந்தாள். நல்லவேளையாக ஆதீஸ்வரன் சொல்லி சென்றது போல அழகாண்டாள் பாட்டி அன்றே வீட்டிற்கு வந்திருக்கவில்லை. வந்திருந்தார் என்றால்...

P23 Emai Aalum Niranthara

0
அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான். “டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்” “உங்களை...

Amma Short Story 2

0
அம்மா - 2 அதை அவர் செயல்படுத்தும் முன், சம்மந்தியம்மாவைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையின் தாயார்,”மூச்சு பேச்சிலாம இப்படிக் கிடக்கறாங்களே..முக்கியமானவங்களுக்கு சொல்லியாச்சில்லே..உங்க உறவுக்காரங்களைச் சாட்சியா வைச்சு நகை நட்டு, பட்டுப்புடவை, பாத்திரப் பண்டத்தை மூணு...

Amma Short Story 1

0
அம்மா - 1 அறையில் காலை நேரத்திற்கு உரிய சத்தங்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தவனின் மூளையில் எதுவும் பதியவில்லை. கண்கள் இரண்டும் இறுக மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை என்று அங்கே...

Mayanga Therintha Manamae 13 2

0
“எனக்கு வேணாம்” எங்கோ பார்த்துக்கொண்டு இவள் கூற “ஒன்னு பத்தாது, இரண்டு வாங்கிட்டு வான்னு கத்துவ, என்ன ஆச்சு உனக்கு?” நின்றிருந்தவளின் கை பிடித்து இழுத்து அருகே அமர்த்திகொள்ள, இவளும் பொத்தென இவன் அருகே...

Mayanga Therintha Manamae 13 1

0
அத்தியாயம் 13 அடுத்து இவனும் மீட்டிங்கில் பிசியாகிவிட்டான். மதியம் போல தான் வாட்ஸ்அப்பை ஓபன் செய்ய, ‘நாளைக்கே அவனுக்கு ஓகே வாம்' என லாவன்யாவிடமிருந்து வந்து குதித்தது மேசேஜ். பதிலுக்கு இவன் போன் அடித்து விட்டான்....

Emai Aalum Niranthara 22

0
அத்தியாயம் இருபத்தியிரண்டு : விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில்...

Mayanga Therintha Manamae 12

0
அத்தியாயம் 12 இவள் வர தாமதமாகிக்கொண்டே இருக்க, இவன் இவளுக்கு போன் அடித்தும் எடுக்கவில்லை. ‘அத்த நீங்க கூப்பிட்டு பாருங்களேன்' என மீனாவையும் இழுத்துவிட்டான்.  தாயின் அழைப்பை உடனே எற்றாள். அவரோ வழக்கம் போல கிழித்து...

Sillaena Oru Mazhaithuli 19 2

0
ஒருநாள்,  சுபி தாமதமாக வீடு வர.. காரினை பார்க் செய்துவிட்டு.. காரிலிருந்து இறங்கவில்லை.. அப்படியே அமர்ந்திருந்தாள்.  கரண் சற்று நேரத்தில்.. கீழே வந்தவன்.. சுபியின் கார் இருப்பதை பார்த்துவிட்டு, சுபிக்கு அழைக்க.. அவள் எடுக்கவில்லை....

Sillaena Oru Mazhaithuli 19 1

0
சில்லென புது மழைத்துளி! 19 சுபி, கரணுக்கான பதிலை அனுப்பிவிட்டாலும்.. கண்களில் நீர்தான் நிற்க.. மனது தளும்ப தொடங்கியது.  ‘இரண்டாம் திருமணம்..’ அவன் சொன்ன பெருவழி பாதை.. ம்.. மீண்டும் ஒரு திருமணம்.. மலையை புரட்டும் வேலை....

Adangaamalae Alaipaaivathaen Manamae 33

0
அத்தியாயம் -33 பன்னாட்டு விமான நிலையம். வெளிநாட்டில் இருந்து பல வருடம் கழித்து வரும் தன் உறவுக்காக காத்திருக்கும் சிலர், விடுப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வெளிநாடுகளுக்கு சொந்தத்தை பிரிந்து செல்லும் கவலையில் சிலர், படிப்பிற்காக...

Mayanga Therintha Manamae 11

0
அத்தியாயம் 11 வீரா, கண்மணி சொந்தமில்லையென்றாலும் ஒரே ஊர், ஒரே இனம் என்பதால் சரியாக ஒரு வருடம் முன்பு இவர்களது திருமணம் பற்றி பேச்சு எடுத்த போது, போகையிலும் வருகையிலும் கண்மணி மீது பார்வை...

P22 Emai Aalum Niranthara

0
விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று...

Mayanga Therintha Manamae 10 2

0
“இவனை உனக்கும், உனக்கு இவளையும் தான்”  இப்போதும் இருவருக்குமாய் இவன் பதில் கூறினான். அதை கேட்ட அடுத்த நொடியே “ச்சைய்..” என அவளும் “ச்சை ச்சை“ என டபுள் ‘ச்செய்’ களோடு வீராவும் முகம் சுளிக்க வீராவையே...

Mayanga Therintha Manamae 10 1

0
அத்தியாயம் 10 தனக்கு முன்பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் மீனா. சமையலறையில் மீனா இருப்பதை உணர்ந்து சத்தம் செய்யாமல் நைசாய் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள். ஆனால் அவளுக்கு முன்பாக ‘மியாவ்' என சவுண்ட்...

Then Paandi Meenaal 25 3

0
நல்ல நேரம் வந்தா எல்லா சரியா போகும் என்று சொல்லிற்கு இணங்க, மீனலோக்ஷ்னி வந்த நேரம் எங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லவும் செய்ய, அறிவழகன் தம்பதிக்கு அளப்பறியா மகிழ்ச்சி. முன்பே இளவரசிக்கு  'ஆராதனா'...
error: Content is protected !!