Mallika S
Mayanga Therintha Manamae 13 1
அத்தியாயம் 13
அடுத்து இவனும் மீட்டிங்கில் பிசியாகிவிட்டான். மதியம் போல தான் வாட்ஸ்அப்பை ஓபன் செய்ய, ‘நாளைக்கே அவனுக்கு ஓகே வாம்' என லாவன்யாவிடமிருந்து வந்து குதித்தது மேசேஜ்.
பதிலுக்கு இவன் போன் அடித்து விட்டான்....
Emai Aalum Niranthara 22
அத்தியாயம் இருபத்தியிரண்டு :
விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில்...
Mayanga Therintha Manamae 12
அத்தியாயம் 12
இவள் வர தாமதமாகிக்கொண்டே இருக்க, இவன் இவளுக்கு போன் அடித்தும் எடுக்கவில்லை. ‘அத்த நீங்க கூப்பிட்டு பாருங்களேன்' என மீனாவையும் இழுத்துவிட்டான்.
தாயின் அழைப்பை உடனே எற்றாள். அவரோ வழக்கம் போல கிழித்து...
Sillaena Oru Mazhaithuli 19 2
ஒருநாள், சுபி தாமதமாக வீடு வர.. காரினை பார்க் செய்துவிட்டு.. காரிலிருந்து இறங்கவில்லை.. அப்படியே அமர்ந்திருந்தாள்.
கரண் சற்று நேரத்தில்.. கீழே வந்தவன்.. சுபியின் கார் இருப்பதை பார்த்துவிட்டு, சுபிக்கு அழைக்க.. அவள் எடுக்கவில்லை....
Sillaena Oru Mazhaithuli 19 1
சில்லென புது மழைத்துளி!
19
சுபி, கரணுக்கான பதிலை அனுப்பிவிட்டாலும்.. கண்களில் நீர்தான் நிற்க.. மனது தளும்ப தொடங்கியது.
‘இரண்டாம் திருமணம்..’ அவன் சொன்ன பெருவழி பாதை.. ம்.. மீண்டும் ஒரு திருமணம்.. மலையை புரட்டும் வேலை....
Adangaamalae Alaipaaivathaen Manamae 33
அத்தியாயம் -33
பன்னாட்டு விமான நிலையம். வெளிநாட்டில் இருந்து பல வருடம் கழித்து வரும் தன் உறவுக்காக காத்திருக்கும் சிலர், விடுப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் வேலைக்கு வெளிநாடுகளுக்கு சொந்தத்தை பிரிந்து செல்லும் கவலையில் சிலர்,
படிப்பிற்காக...
Mayanga Therintha Manamae 11
அத்தியாயம் 11
வீரா, கண்மணி சொந்தமில்லையென்றாலும் ஒரே ஊர், ஒரே இனம் என்பதால் சரியாக ஒரு வருடம் முன்பு இவர்களது திருமணம் பற்றி பேச்சு எடுத்த போது, போகையிலும் வருகையிலும் கண்மணி மீது பார்வை...
P22 Emai Aalum Niranthara
விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று...
Mayanga Therintha Manamae 10 2
“இவனை உனக்கும், உனக்கு இவளையும் தான்” இப்போதும் இருவருக்குமாய் இவன் பதில் கூறினான்.
அதை கேட்ட அடுத்த நொடியே “ச்சைய்..” என அவளும்
“ச்சை ச்சை“ என டபுள் ‘ச்செய்’ களோடு வீராவும் முகம் சுளிக்க
வீராவையே...
Mayanga Therintha Manamae 10 1
அத்தியாயம் 10
தனக்கு முன்பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் மீனா. சமையலறையில் மீனா இருப்பதை உணர்ந்து சத்தம் செய்யாமல் நைசாய் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
ஆனால் அவளுக்கு முன்பாக ‘மியாவ்' என சவுண்ட்...
Then Paandi Meenaal 25 3
நல்ல நேரம் வந்தா எல்லா சரியா போகும் என்று சொல்லிற்கு இணங்க, மீனலோக்ஷ்னி வந்த நேரம் எங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லவும் செய்ய, அறிவழகன் தம்பதிக்கு அளப்பறியா மகிழ்ச்சி.
முன்பே இளவரசிக்கு 'ஆராதனா'...
Then Paandi Meenaal 25 2
"உங்களோட போங்க" என்று மீனலோக்ஷ்னி கடுப்பாக மறுபக்கம் திரும்ப,
"இங்க வாடி" என்று அவளை பக்குவமாக இழுத்து தன் தோளில் போட்டு கொண்டான்.
அடுத்த சில வாரங்களில் மீனலோக்ஷ்னி பிரசவத்திற்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டாள்.
வில்வநாதன் கைகளை கட்டி...
Then Paandi Meenaal 25 1
தென் பாண்டி மீனாள் 25 FINAL அண்ட் எபிலாக்
கந்தன் சிலைக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பில் மாளிகையே சந்தனத்தால் மணத்தது.
இன்னும் சில நிமிடங்களில் அதி சிறப்பான விழா ஒன்று மாளிகையில் நடந்தேறவுள்ளது.
காணும் இடமெல்லாம் தோரணங்கள்,...
Mayanga Therintha Manamae 9 2
“குறை சொல்லனுமேன்னு விக்ராவை சொல்லாதீங்கண்ணே, அவனை நீங்க மட்டும் தான் குறை சொல்லிட்டு கிடக்கீக. வீராவோ விக்ராவோ, எம் மவ இந்த வீட்டு மருமவளானாலே போதும் எனக்கு” சமரசுவிடம் கூறிவிட்டு, நாச்சியின் கையை...
Mayanga Therintha Manamae 9 1
அத்தியாயம் 9
அந்நேரம் சரியாய் “அண்ணே” என குரல் கொடுத்தபடி மீனா சமரசு வீட்டிற்குள் நுழைய
”அய்யோ அத்தை” என வேகமாய் லாவாவை ஒரு பார்வை பார்த்து இவன் சோபாவை விட்டு விலகி, “வாங்கத்தை” என...
Sillaena Oru Mazhaithuli 18 2
குரு, விசாகனின் வீட்டில்தான் இருந்தான்.. சுபியின் போனிலிருந்து தந்தைக்கு அழைத்தான்.. அடிக்கடி சுபியின் கிளினிக் சென்றான். சிலநேரம் சுபி “விசா குரு” என சேர்ந்தே இருவரையும் அழைக்கும் அளவிற்கு.. ஒன்றாகவே இருந்தனர். ஆக,...
Sillaena Oru Mazhaithuli 18 1
சில்லென புது மழைத்துளி!
18
சுபியின் புகுந்த வீட்டிலிருந்து யாரும் போனில் கூட சுபி வந்த செய்தியை சொல்லவில்லை. மாசிலாமணியிடம். அவர்களுக்கு வருத்தம்.
சுபியின் வீட்டில் சுபிக்கு அழைக்க, அவளோ.. அவர்களின் அழைப்பினை ஏற்கவில்லை. கிளினிக்’கு அழைத்து...
Emai Aalum Niranthara 21 2
அதுவும் அவர்கள் இந்த நிகழ்வை மறக்க, சில நாட்கள் வடநாடு யாத்திரை சென்று வர, அங்கே வீட்டில் மகளை பார்க்கவும் வெடித்து விட்டனர்.
“வெளியே போ” என்று...
அது சைந்தவிக்குமே மறக்க முடியாத நிகழ்வு. அவளை...
Emai Aalum Niranthara 21 1
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை.
அவளுக்கு...
Mayanga Therintha Manamae 8 2
அப்படி பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் லாவா அழுக்கு கூடையில் தேட துவங்க, “ஐய்யய்யோ அழுக்கு கூடையில தேடுறாளே, பாட்டிலை பார்த்தா, இருக்குற கோபத்துக்கு சமரசுகிட்ட போட்டு கொடுத்துருவாளே” நேற்று இரவு மறைத்து வைத்த...