Mallika S
Kaaviyath Thalaivan 31 2
“ஈசிஆர் பக்கம் சின்னதா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அண்ணி. கோகனட் பாரமிங் காக அண்ணா வாங்கி போட்ட லேண்ட்ல இருக்கிறது. ஆனா அங்கிருந்து சிட்டிக்கு வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அந்த...
Kaaviyath Thalaivan 31 1
காவியத் தலைவன் – 31
சற்று நேரம் அங்கே கனத்த மௌனமே ஆட்சி செய்தது. தாராவின் கேவலும் ஏழுமலையின் கண்ணீரும் ஒருபுறம் என்றால், இந்த துயரத்திற்கு நான் தானே காரணம் என்ற குற்றவுணர்வு உருக்க அழகாண்டாள் பாட்டியின்...
P24 Emai Aalum Niranthara
இதோ காலையில் முதல் முறை இருவரும் ஒருங்கே அலுவலகம் கிளம்பினர்.
சென்றவன் ஹெச் சார் ரிடம் ரிப்போர்ட் செய்து கமாலியிடமும் வந்து நின்றான்.
அவள் அமர்ந்திருக்க, கை கட்டி அவன் நின்ற தோற்றம் ஒரு பயத்தைக்...
Mayanga Therintha Manamae 16 2
“என்னைய கொழம்பு வப்பியாக்கும் நீ.. புளுகனாலும் பொருந்த புளுகனும்டி, நீ புளுகுடி புளுகு! உங்கொப்பன் புளுகு வண்டில வரும், உன் புளுகு பிளேன்ல இல்ல வரும்” குடும்பத்தையே இழுத்தார் பர்வதம்.
“ஆமாம் நான் புளுகு...
Mayanga Therintha Manamae 16 1
அத்தியாயம் 16
சமரசுவை நெருங்கிய ராஜசேகர் “உங்களை நம்பி தானே, என் ஆத்தா அப்பன் கிட்ட கூட விடாமல் இங்கே விட்டுட்டு போனேன். ஏதோ சிநேகிதமா பழகுறானேனு வீட்டுக்குள்ள விட்டா, உன் மகன் பண்ணின...
Emai Aalum Niranthara 23 2
“மா, நீ போய் முதல்ல பூவையும் அவ புள்ளையையும் பாரு” என்று ரூமின் உள் அனுப்பியவன், அமைதியாக அமர்ந்து கொண்டான்.
பணம் மண்டை காய்ந்தது, எல்லாம் இவர்கள் இருவரிடமும் தானே கொடுதேன், தனக்கென்று சேமிப்பு...
Emai Aalum Niranthara 23 1
அத்தியாயம் இருபத்தி மூன்று:
அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான்.
“டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு...
Mayanga Therintha Manamae 15 2
ராஜசேகர் சமரசு இருவரும் ஊர்கதை உலக கதை என முழுதாய் ஒரு பத்து நிமிடங்கள் வரை பேசிய பின் தான் தனக்கு இடப்புறமாய் அமர்ந்திருந்த விக்ராவிடம் திரும்பினார்.
“நீ எப்படிடா இருக்க. ஹைதராபாத்ல வேலைனு...
Mayanga Therintha Manamae 15 1
அத்தியாயம் 15
“ஏன்மா என்கிட்ட சொல்லலை நீ..” தாயின் காதை கடித்து கொண்டிருந்தான் விக்ரா.
“உன்னய நேரில் பார்த்து சொல்லனும்னு அம்பூட்டு ஆசை பட்டேன். யாருவே அவசரகுடுக்கை கெணக்கா போட்டு விட்டது, எல்லாம் அந்த மீனாவாதேன்...
Sillaena Oru Mazhaithuli 20 2
ஆனால், கார்த்திக் மூலமாக இந்த செய்தி சங்கீதாவிற்கு தெரிய.. தன் பெற்றோரிடம் சண்டைக்கு சென்றாள்.. ‘ஏன் அப்பா, இதெல்லாம் சரியாக வருமா.. அவள் மாமனார்தான் வீராவை கட்டிக்கோன்னு சொல்றார்.. இத்தனை வருடம் பேசாமல்...
Sillaena Oru Mazhaithuli 20 1
சில்லென புது மழைத்துளி!
20
முழுதாக எட்டு மாதங்கள் கடந்தது..
கருணாகரன் சுபிக்ஷா திருமணம் எளிமையாக பெரியவர்கள்.. நெருங்கிய உறவுகள்.. நட்புவட்டம் முன்நிலையில் அதிகாலையில் கோவிலில் நடந்தது. இருவருக்கும் முகத்தில் நிம்மதிதான் வந்திருந்தது. கருணாவின் முகத்தில் அடர்ந்த...
Mayanga Therintha Manamae 14 2
இவனுடன் சாதாரணமாய் சிரித்து பேசியபடி வந்தவளை கண்டு “யப்பா, சரிபண்ணிட்டியா விக்ரா! இப்போ தான் சிரிச்ச மூஞ்சா இருக்கா, நாளைக்கு இவ அப்பா வராரே வந்து “புள்ள இப்படி கலை இல்லாமல் இருக்கா...
Mayanga Therintha Manamae 14 1
அத்தியாயம் 14
“இன்னைக்கு விஜய்கிட்ட நீ பேசயிருந்தா, அவனோட இன்டன்ஷன் என்னன்றது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், செல்லத்தை வர வச்சது தப்போ” இவன் யோசிக்க
“அவன் வந்ததுனால தான் நான் தப்புச்சேன். இல்லை கோவிலில் அசிங்கபட்டு இருப்பேன்”...
Kaaviyath Thalaivan 30 2
“அண்ணா என்ன பிளான் வெச்சிருக்காருன்னு தெரியலை அண்ணி. இப்ப இந்துஜா வந்து கேட்டா என்ன சொல்லறது?”
“எதுவா இருந்தாலும் உங்க அண்ணா பார்த்துப்பாங்க. அதோட உங்களுக்கு ஒன்னும் இது விஷயமா தெரியாது தானே? அப்ப...
Kaaviyath Thalaivan 30 1
காவியத் தலைவன் – 30
யாரையும் எதிர்கொள்ளும் நிலையில் தாரகேஸ்வரி இல்லை. அவள் தனக்குள் நிறைய போராடி போராடி களைத்துப் போயிருந்தாள்.
நல்லவேளையாக ஆதீஸ்வரன் சொல்லி சென்றது போல அழகாண்டாள் பாட்டி அன்றே வீட்டிற்கு வந்திருக்கவில்லை. வந்திருந்தார் என்றால்...
P23 Emai Aalum Niranthara
அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான்.
“டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்”
“உங்களை...
Amma Short Story 2
அம்மா - 2
அதை அவர் செயல்படுத்தும் முன், சம்மந்தியம்மாவைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையின் தாயார்,”மூச்சு பேச்சிலாம இப்படிக் கிடக்கறாங்களே..முக்கியமானவங்களுக்கு சொல்லியாச்சில்லே..உங்க உறவுக்காரங்களைச் சாட்சியா வைச்சு நகை நட்டு, பட்டுப்புடவை, பாத்திரப் பண்டத்தை மூணு...
Amma Short Story 1
அம்மா - 1
அறையில் காலை நேரத்திற்கு உரிய சத்தங்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தவனின் மூளையில் எதுவும் பதியவில்லை. கண்கள் இரண்டும் இறுக மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை என்று அங்கே...
Mayanga Therintha Manamae 13 2
“எனக்கு வேணாம்” எங்கோ பார்த்துக்கொண்டு இவள் கூற
“ஒன்னு பத்தாது, இரண்டு வாங்கிட்டு வான்னு கத்துவ, என்ன ஆச்சு உனக்கு?” நின்றிருந்தவளின் கை பிடித்து இழுத்து அருகே அமர்த்திகொள்ள, இவளும் பொத்தென இவன் அருகே...