Tuesday, April 16, 2024

Mallika S

11285 POSTS 401 COMMENTS

காதல் வைபோகமே 15 & 16 & 17

அத்தியாயம் 15 அடுத்த எபிஷோட் படப்பிடிப்பிற்கு  விக்ரம் வர , செட்டே பரபரப்பானது.  எல்லோரும் சென்று மரியாதையைச் செலுத்த, சின்ன தலையசைப்புடன் விக்ரம் ஏற்றுக் கொண்டான். இனியா மனதிற்குள் ,” தல திருப்பிச் சொல்லாதோ? கெத்துதான் போ….”...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 2

"சரி சரி" என்று சொல்லிவிட்டு அங்கு சற்று தள்ளி நின்ற மேல் அதிகாரிகளிடம் போய் சொல்வதற்காக சென்றனர். அருகில் இருந்த போலீஸ்காரர் "வண்டி மூவ் பண்ணிரக்கூடாதுமா, சார் கிட்ட கேட்க போய் இருக்காங்க, கேட்டுட்டு...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 1

பார்க்க பார்க்க காதல் கூடுதே 1 மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாலும் கண்ணீர் மல்க வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அதே நேரம் அருகில் இருந்த அவளது தோழியோ "உனக்கு கொஞ்சம் கூட அறிவுங்கிறதே கிடையாதா, எதை எப்ப...

சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! 63

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் ...!! - அத்தியாயம் 63 - சுபஸ்ரீ எம். எஸ். "கோதை" சுந்தர் தன் கார்மெண்ட்ஸில் வேலை செய்யும் பணியாளரின் சிகிச்சைக்கு மருத்துவமனையில் பணம் செலுத்தி விட்டு அவருக்கு சிகிச்சை...

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 1

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி - 01 இனிமையான இசை அலாரமாக அடித்து, சந்திரனின் உறக்கத்தைக் கலைக்க முயற்சிக்க, ஏனோ அந்த இசை அவனின் செவிகளில் நாராசமாய் ஒலித்தது. அதற்காக அவன் விடியலை விரும்பாதவனோ,...

காதல் வைபோகமே 12 & 13 & 14

அத்தியாயம் 12 இனியா , சேனல் “சி” யில் தன் வேலையை மிகவும் ரசித்தாள் . மிகுவும் சந்தோஷமாக , தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள் . அன்று படப்பிடிப்பு தளத்தில், இனியா  பிரேக்கில் இருக்க...

உயிரே எனை பிரிந்ததேன் 23

அத்தியாயம்-23 லட்சுமி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க,தான் ஏன் அந்த கல்யாணத்துக்கு போனோம் என்று நொந்து கொண்டாள் மாலதி.ராம் மாலதியின் வீட்டிற்கு யாரும் போக முடியாதபடி எந்நேரமும் காவலுக்கு ஆளை வைத்தான். மாலதியை பார்க்க...

உயிரே எனை பிரிந்ததேன் 21 & 22

அத்தியாயம்-21 சுவாதியும்,மாலதியும் சிரிப்பதை பார்த்த ரம்யா எதற்காக டி சிரிக்கறீங்க வருகிற அவசரத்தில் வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டேன்.அதான் அம்மா டீயும் இரண்டு பிஸ்கட்டும் கொடுத்தார்கள் வேண்டாம் என்று சொன்னால் அம்மா மனசு கஷ்டபடுமே என்று...

உயிரே எனை பிரிந்ததேன் 19 & 20

அத்தியாயம்-19 கீதாவின் தெளிவான பேச்சை கேட்டவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை ஏற்று கொள் மனமே.இவள் உனக்கானவள் இல்லை.அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமானவள். இனி இவள் வாழ்வில் தலையிட கூடாது. வேறு ஒருவனை மனதில்...

கதிரழகி 12

அத்தியாயம் – 12 யோசித்த படியோ இவள் வெகு தூரம் நடந்து  இருந்தாள், அவளுக்கு மனதில் அழுத்தம். எப்படி இப்படி திருமணம் என்று திடீரயென  ஏற்கொள்ள முடியும், இவர்கள் சொல்வது போல் என்னால் அப்புறம்...

காதல் வைபோகமே 10 & 11

அத்தியாயம் 10 மேலும் இரு வாரங்கள் ஓடியிருக்க , இனியா படப்பிடிப்பு தளத்தில் நுழைந்தாள்.  வசந்த்  மட்டும் காமிராவை கையில் வைத்து ஏதோ செய்து கொண்டிருக்க , மெதுவாக அருகில் சென்று ’பா…’ என்று பயங்காட்டினாள்.   திடீர்...

சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! 62

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் ...!! - அத்தியாயம் 62 - சுபஸ்ரீ எம். எஸ். "கோதை"   ராகினி தேவி "அப்ப நானும் கிளம்புறேன்.." என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப "ராகி.. என்னை விட்டு போகாத......

உன்னை நினைத்து 11

உன்னை நினைத்து 11 திருமணம் முடிந்து எழு மாதம் கழித்து இந்தியா வந்திறங்கிய ஜானவி தன் மகன்நவிலன், கணவன் சரவண், தங்கை சீதா மற்றும்  ஆத்மா லோலிட்டாவுடன் சென்னை வந்திறங்கியர்கள் நேராக அண்ணாநகரில் இருக்கும்...

உன்னை நினைத்து 10 2

உன்னை நினைத்து 10.2 லண்டன் ஃபேஷன் வீக் நவின நவ நாகரீக உடைகளும், அதற்கு தோதாக துணை ஆபரணங்களும் புதுமாதிரி காலணிகளன்களும், கை பைகளும் என்று அந்த லண்டன் மாநகரமே புதிய பாணியில் ஆண் பெண் என்று...

உன்னை நினைத்து 10 1

உன்னை நினைத்து 10 செய்தியில் ஒரு வாரம் என்று சொன்ன பனி ஒரு மாதம் நன்றாக பேய்து முடிக்க அந்த ஒரு மாதமும் நவிலன் குட்டி தன் தாயை சிரிப்பால் மயக்க! வீட்டில் இருந்த படியே...

உன்னை நினைத்து 9 2

உன்னை நினைத்து 9.2 அப்போ இந்த கல்பிரிட் வேலை பார்த்தது காவ்யாவா? ம்……ஆமாம்! சரி இந்த ஆறு மாதமும் எனக்கு, உங்க அப்பா, அம்மா இப்படி யாருக்கும் தெரியாமல் எப்படி பச்சை குழந்தையை வளர்த்த சரவணா! அது வந்து...

உன்னை நினைத்து 9 1

உன்னை நினைத்து 9 ஜானவி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து மீண்டவள் தன் முன்னே அமர்ந்து இருந்தவனை பார்க்க “சரவணன்”,ஏன் வீட்டில் நவிலனை பற்றி சொன்னே! நான் சொல்லலை சீதா தான் சொல்லிட்டா! ஹோ......  என்று தலையாட்டிவன் ம்.........

காதல் வைபோகமே 8 & 9

அத்தியாயம் 8 அடுத்த வாரத்தில் ஒரு நாள் , சாருமதி மேடம் படியில் இறங்கும் பொழுது , கால் புரண்டு விட , கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  மூன்று மாதம் கட்டாயம் ஓய்வு...

மேகம் கறுக்குது 9

இதழ் 09 "பாட்டி அவளை நல்லபடியா படிக்க வைத்து, குணமான பையனா,நல்ல வசதியான இடத்தில் கட்டிக்கொடுத்து கடைசி வரையும் அவளுக்கு தேவையானதை செய்கின்றேன் பாட்டி ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ண கேட்காதீங்க." "நீ சொன்ன தகுதி...

உயிரே எனை பிரிந்ததேன் 17 & 18

அத்தியாயம்-17 வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனை,அபியின் அப்பா என்ற குரல்தான் வரவேற்றது.அவனின் குரலில் தனக்குள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தவன் வேகமாக அபியின் அருகில் சென்று அவனை தூக்கி முத்தமிட துவங்கினான். என்ன கண்ணா என்ன...
error: Content is protected !!