laxmi
Balakandam 8
அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன் ...
Balakandam 7
அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி ! ...
Balakandam 6
Namo aanjaneyam Namo Divya kayam
Namo Vayuputram Namo Suryaputram
6. ஸ்கந்தன் பிறப்பு.
மறுநாள் ராம லக்ஷ்மணர்கள் இருவரும் அதிகாலை எழுந்து அவர்களது அனுஷ்டானங்களை முடித்து, நேரே விஸ்வாமித்திரரிடம் வந்து பணிவாக, "குருவே, நாங்கள்...
Balakandam 5
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
அஞ்சன கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே:
5. தாடகை வதம்.
"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா...., கௌசல்யையின் மைந்தனே, முதல்வனே, இருளும் ஒளியும்...
Balakandam 4
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம்
மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்
4. விஸ்வாமித்திரரின் கோரிக்கை
அரண்மனையை நெருங்கிய விஸ்வாமித்ர முனிவர், அங்கிருந்த துவாரபாலகனைப் பார்த்து கௌசிகர் குலத்தில் பிறந்தவனும்,...
Naalai Nee Irandhakaalam 12 3
கண்ணில் நேர் திரையிட, "ஜெய். நா மூணு கொலை பண்ணி இருக்கேன்"., கேட்கவே கேட்காத த்வனியில் தேஜு பேசினாள்.
அவளது ஜில்லிட்டிருந்த கையை தனது உள்ளங்கையில் வைத்து, மற்றொரு கையை அதன் மேல் வைத்துப்...
Naalai Nee Irandhakaalam 12 2
அத்தியாயம் 12 2
தனஞ்செயன், தேஜஸ்வினி இருவரும் தேஜுவின் வீட்டின் அருகாமையிலிருந்த கடற்கரைக்கு சென்றனர். காரை தேஜு ஓட்ட, செல்லும் வழியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் அவரவர் சிந்தனையில்..
தனஞ்செயனுக்கு தேஜஸ்வினி TJ-யா...
Naalai Nee Irandhakaalam 12 1
அத்தியாயம் 12 (1)
கங்கை ப்ரவாகமா பகீரதன் பின்னாலயே போயி.. பாதாள லோகத்துல இருந்த அந்த அறுபதினாயிரம் அஸ்தி மேல விழுந்த உடனே, சகர புத்திரர்களான அவா எல்லாரும் நல்ல கதிக்கு அதான் சொர்க்க...
Balakandam 3
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் கீம் தவ பிரபோ
ராம தூத மஹாப்ராக்ஞ்ய
மம கார்யம் ஸாதயா
ஸ்ரீ ராமர் ஜனனம்
ரிஷ்யசிருங்கர் தசரத மன்னருக்காக புத்ரகாமேஷ்டி யாகத்தை* ஆரம்பித்த அதேவேளையில், வானுலகில் தேவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், சான்றோர்கள்...
Naalai Nee Irandhakaalam 11
அத்தியாயம் - 11
"அடக்கடவுளே!! உங்க ரெண்டு பேர் ஈகோ-வுக்கு நடுல நான்-ன்னா மாட்டின்டு முழிக்கிறேன். ஈஸ்வரா.. செத்த கருணை காட்டுப்பா", ன்னு பகீரதன் புலம்பி தள்ளிட்டான். சிவன் தலைல இருந்த கங்கையும், "என்ன...
Naalai Nee Irandhakaalam 10
அத்தியாயம் - 10
ஒரு மனுஷனுக்கு என்ன வேணா வரலாம் ஆனா, ஆணவம் மட்டும் வரவே கூடாது. அவாளோட ஆணவத்தை அடக்க பகவான் நட்-ட்டுனு ஒரு தட்டு தட்டுவார். இங்க.. கங்கையை, அதாவது அதோட...
Balakandam 2
புத்திர் பலம் யசோதைர்யம்நிர்பயத்வம் அரோகதாஅஜாட்யம் வாக்படுத்வம் சஹநுமத் ஸ்மரணாத் பவேத்
2. தசரதர் செய்த யாகம்
"சிரத்தையுடன் கேட்பவர்களுக்கு சகல செல்வங்களையும், மன அமைதியையும் அளிக்கவல்ல, ராமாயணத்தை அவையோரின் ஆசிகளுடன் நாங்கள் இசைக்கத் தொடங்குகிறோம்", என்று...
Naalai Nee Irandhakaalam 9
அத்தியாயம் - 9
வானத்துலேர்ந்து கங்கம்மா எட்டி பாத்தா... ஈஸ்வரனை ஒரு தடவை ஏற இறங்க பாத்துட்டு.. இவரா நம்ம வேகத்தை தங்கப்போறார்ன்னு இளக்காரமா ஒரு செகண்டு யோசிச்சா, சிவபெருமானை முன்ன பின்ன தெரியாதோல்லியோ?...
Naalai Nee Irandhakaalam 8
அத்தியாயம் - 8
ஈஸ்வரன் என்ன பக்கத்து வீட்டுக்காரரா? நாலடி எடுத்து வச்சு போயி கூட்டிண்டு வர? பாத்தான் பகீரதன். ஆஹா, இது ஆகறதில்ல, பேசாம ஈஸ்வரனை நினச்சு தவம் பண்ணிடுவோம்-ன்னு ஆரம்பிச்சிட்டான். வேற...
Naalai Nee Irandhakaalam 7 2
குசலோபரிகள், அறிமுகப்படலங்கள், உண்டி உபசரிப்புகள் முடிந்ததும்..., ஜெகதா பாட்டி.. "என்டீம்மா.. எனக்காக ஒரு பாட்டு பாட மாட்டியோ?", எனவும்... இவரைக் காணவென... இருக்கும் அனைத்து வேலைகளையும் மறு நாள் தள்ளிப் போட்டுவிட்டு வந்த...
Naalai Nee Irandhakalam 7 1
அத்தியாயம் - 7
கொஞ்ச நெஞ்ச நாளில்லை, கிட்டத்தட்ட அறுபதாயிரம் வருஷம் பகீரதன் கடுமையா தவம் பண்ணினான். அப்போ அவன் முன்ன வந்த ப்ரஹ்மதேவர், "நோக்கு என்னடாப்பா வேணும்? என்னத்துக்கு இத்தனை கடுமையா தபஸ்...
Balakandam – 1
ஜெய ஜெய சங்கர:
ஹர ஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நம:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்...