Sunday, April 20, 2025

laxmi

laxmi
157 POSTS 0 COMMENTS

Balakandam 8

0
அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன் செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன் ...

Balakandam 7

0
அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி ! ...

Balakandam 6

0
Namo aanjaneyam Namo Divya kayam Namo Vayuputram Namo Suryaputram 6. ஸ்கந்தன் பிறப்பு. மறுநாள் ராம லக்ஷ்மணர்கள் இருவரும் அதிகாலை எழுந்து அவர்களது அனுஷ்டானங்களை முடித்து, நேரே விஸ்வாமித்திரரிடம் வந்து பணிவாக, "குருவே, நாங்கள்...

Balakandam 5

0
ஸ்ரீராம தூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமத் பவ அஞ்சன கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே: 5. தாடகை வதம். "கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா...., கௌசல்யையின் மைந்தனே, முதல்வனே, இருளும் ஒளியும்...

Balakandam 4

0
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்  தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம்  மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்   4. விஸ்வாமித்திரரின் கோரிக்கை அரண்மனையை நெருங்கிய விஸ்வாமித்ர முனிவர், அங்கிருந்த துவாரபாலகனைப் பார்த்து கௌசிகர் குலத்தில் பிறந்தவனும்,...

Naalai Nee Irandhakaalam 12 3

0
கண்ணில் நேர் திரையிட, "ஜெய். நா மூணு கொலை பண்ணி இருக்கேன்"., கேட்கவே கேட்காத த்வனியில் தேஜு பேசினாள். அவளது ஜில்லிட்டிருந்த கையை தனது உள்ளங்கையில் வைத்து, மற்றொரு கையை அதன் மேல் வைத்துப்...

Naalai Nee Irandhakaalam 12 2

0
அத்தியாயம் 12 2 தனஞ்செயன், தேஜஸ்வினி இருவரும் தேஜுவின் வீட்டின் அருகாமையிலிருந்த கடற்கரைக்கு சென்றனர். காரை தேஜு ஓட்ட, செல்லும்  வழியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் அவரவர் சிந்தனையில்.. தனஞ்செயனுக்கு தேஜஸ்வினி TJ-யா...

Naalai Nee Irandhakaalam 12 1

0
அத்தியாயம் 12 (1) கங்கை ப்ரவாகமா பகீரதன் பின்னாலயே போயி.. பாதாள லோகத்துல இருந்த அந்த அறுபதினாயிரம் அஸ்தி மேல விழுந்த உடனே, சகர புத்திரர்களான அவா எல்லாரும் நல்ல கதிக்கு அதான் சொர்க்க...

Balakandam 3

0
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா ஸ்ரீ ராமர் ஜனனம் ரிஷ்யசிருங்கர் தசரத மன்னருக்காக புத்ரகாமேஷ்டி யாகத்தை* ஆரம்பித்த அதேவேளையில், வானுலகில் தேவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், சான்றோர்கள்...

Naalai Nee Irandhakaalam 11

0
அத்தியாயம் - 11 "அடக்கடவுளே!! உங்க ரெண்டு பேர் ஈகோ-வுக்கு நடுல நான்-ன்னா மாட்டின்டு முழிக்கிறேன். ஈஸ்வரா.. செத்த கருணை காட்டுப்பா", ன்னு பகீரதன் புலம்பி தள்ளிட்டான்.  சிவன் தலைல இருந்த கங்கையும், "என்ன...

Naalai Nee Irandhakaalam 10

0
அத்தியாயம் - 10 ஒரு மனுஷனுக்கு என்ன வேணா வரலாம் ஆனா, ஆணவம் மட்டும் வரவே கூடாது. அவாளோட ஆணவத்தை அடக்க பகவான் நட்-ட்டுனு ஒரு தட்டு தட்டுவார். இங்க.. கங்கையை, அதாவது  அதோட...

Balakandam 2

0
புத்திர் பலம் யசோதைர்யம்நிர்பயத்வம் அரோகதாஅஜாட்யம் வாக்படுத்வம் சஹநுமத் ஸ்மரணாத் பவேத் 2. தசரதர் செய்த யாகம் "சிரத்தையுடன் கேட்பவர்களுக்கு சகல செல்வங்களையும், மன அமைதியையும் அளிக்கவல்ல, ராமாயணத்தை அவையோரின் ஆசிகளுடன் நாங்கள் இசைக்கத் தொடங்குகிறோம்", என்று...

Naalai Nee Irandhakaalam 9

0
அத்தியாயம் - 9 வானத்துலேர்ந்து கங்கம்மா எட்டி பாத்தா... ஈஸ்வரனை ஒரு தடவை ஏற இறங்க பாத்துட்டு.. இவரா நம்ம வேகத்தை தங்கப்போறார்ன்னு இளக்காரமா ஒரு செகண்டு யோசிச்சா, சிவபெருமானை முன்ன பின்ன தெரியாதோல்லியோ?...

Naalai Nee Irandhakaalam 8

0
அத்தியாயம் - 8 ஈஸ்வரன் என்ன பக்கத்து வீட்டுக்காரரா? நாலடி எடுத்து வச்சு போயி கூட்டிண்டு வர? பாத்தான் பகீரதன். ஆஹா, இது ஆகறதில்ல, பேசாம ஈஸ்வரனை நினச்சு தவம் பண்ணிடுவோம்-ன்னு  ஆரம்பிச்சிட்டான். வேற...

Naalai Nee Irandhakaalam 7 2

0
குசலோபரிகள், அறிமுகப்படலங்கள், உண்டி உபசரிப்புகள் முடிந்ததும்..., ஜெகதா பாட்டி.. "என்டீம்மா.. எனக்காக ஒரு பாட்டு பாட மாட்டியோ?", எனவும்... இவரைக் காணவென... இருக்கும் அனைத்து வேலைகளையும் மறு நாள் தள்ளிப் போட்டுவிட்டு வந்த...

Naalai Nee Irandhakalam 7 1

0
அத்தியாயம் - 7 கொஞ்ச நெஞ்ச நாளில்லை, கிட்டத்தட்ட அறுபதாயிரம் வருஷம் பகீரதன் கடுமையா தவம் பண்ணினான். அப்போ அவன் முன்ன வந்த ப்ரஹ்மதேவர், "நோக்கு என்னடாப்பா வேணும்? என்னத்துக்கு இத்தனை கடுமையா தபஸ்...

Balakandam – 1

0
ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நம: அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்...
error: Content is protected !!