Wednesday, April 30, 2025

laxmi

laxmi
157 POSTS 0 COMMENTS

sandhipizhai 6

0
அத்தியாயம் 6 சில நொடிகள் கண்ணை மூடி நின்றவள், படுக்கை அறை வார்டு ரோபை மூடிவிட்டு, "மற மற, மட மனமே,  மறந்து போ, ஆரம்பத்தில் இருந்தே அவன் செய்தது துரோகம், அவனுக்காக ஒரு...

Sandhipizhai 5

0
அத்தியாயம் 5 நறுமுகை பிள்ளைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு மால்-களில் ஆசைதீர சுற்றிவிட்டு, அங்கே இருந்த ஐஸ் ஸ்கேட்டிங்-கில் இரண்டு மணி நேரம் கடத்தி, பின் ஷாப்பிங் ஆரம்பித்தனர், கண்ணில் பட்டதை, தேவையென தோன்றியதை தனக்கும்...

சந்திப்பிழை 4

0
அத்தியாயம் 4 பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பும் நேரமாகியும் வித்யுத் அவளது அலுவலக அறைக்கு வராததால், சரி மைதானத்தில் இருப்பான் என்று அங்கு செல்ல அங்கும் அவனைக் காணோம். ஒருவேளை கார் அருகே நின்று...

சந்திப்பிழை 3

0
அத்தியாயம் 3 பள்ளியின் வாகனம் நிறுத்துமிடத்திற்கு வித்யுத்துடன் வந்த நறுமுகை, அவளது கார் கதவை திறக்கும் நேரம், "மேம்", என்று குரல் வர திரும்பினாள். அங்கே அந்த நான்காம் வகுப்பு மாணவன், விபத்தில் இல்லை.....

சந்திப்பிழை 2

0
சந்திப்பிழை அத்தியாயம் 2 ஆயிற்று, இதோ அதோவென நறுமுகை திருச்சி வந்து மூன்று வாரங்கள் ஓடி விட்டது. மகனுடன் தினசரி பள்ளி சென்று வர ஆரம்பித்து விட்டாள், பள்ளி மேற்பார்வையை தந்தையுடன் ஓரிரு நாட்கள் கவனித்தவள்,...

Ayodhyaakandam 4

0
ஜெய ஜெய சங்கர: ஹரஹர சங்கர: कूजन्तं रामरामेति मधुरं मधुराक्षरम्‌ । आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 4. கைகேயி கேட்ட வரம். தசரதர் அரசவையில் ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம்...

ஸ்ருதிபேதம் 4

0
இரவு? பகல்? தீர்மானிப்பது எது? கதிரா? கண்களா? அத்தியாயம் 4 நந்தினி வீட்டில் மதிய உணவு தயார்செய்து முடிந்திருந்தாள், வீட்டு வேலை செய்ய வருபவர் வந்திருந்ததால், பாத்திரங்களை ஒழித்துப்போட்டு, அவருக்கு காஃபி தயாரித்துக் கொடுக்கையில், அவளது அலைபேசி அடித்தது....

ஸ்ருதிபேதம் 3

0
ஸ்ருதிபேதம் பகை? நட்பு? நிர்ணயிப்பது எது? செயலா? சிந்தையா? அத்தியாயம் 3 "ஓஹோ, வாடகைக்கு இருக்கறவங்க என்ன சாப்பிடணும்னு கூட வீட்டம்மா தான் இந்த ஊர்ல முடிவு பண்ணுவாங்களோ?", இடக்காக கேட்ட அந்த மனிதனை ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. புருவம்...

ஸ்ருதிபேதம் 2

0
ஸ்ருதிபேதம் உண்மை? பொய்? நிர்ணயிப்பது எது? நிகழ்வா? சாட்சியா ? அத்தியாயம் 2 மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. இள மஞ்சளும் வெண்மையும் கலந்த கலவையாக, மேகக்கூட்டத்தைப் பிளந்து பாகை பாகையாக வானையும் கடலையும் இணைத்தபடி செஞ்சாந்து நிறத்தில் 'உழைத்துக்...

சந்திப்பிழை 1

0
கம் கணபதயே நம: சந்திப்பிழை அத்தியாயம் 1 "வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா மேடம்?", என்று அந்த பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தின் ஆள் கேட்கவும், அவளது வீட்டினுள் ஒரு முறை சென்று பார்த்தாள், நறுமுகை. வெளியே வந்து,...

ஸ்ருதிபேதம் 1

0
சிவாய நம: ஸ்ருதிபேதம்  அத்தியாயம் 1 சரி? தவறு?  நிர்ணயிப்பது யார்?  காலமா? மனிதனா? மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லி இருக்கின்றதாம், அத்தை கோவிலுக்கு கதா காலட்சேபம் கேட்கவென, பேத்தி ப்ரித்வியுடன்...

Ayodhyaakandam 3

0
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நமஹ: koojantham rama ramethi, madhuram madhuraksharam aruhya kavitashakham, vandhe valmiki kokilam ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 3. கைகேயி மந்தரை சம்பாஷணை அயோத்தி மக்கள் ராமரின் பட்டாபிஷேகம்...

Ayodhyaakandam 2

0
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நமஹ: Koojantham Rama Ramethi maduram madsuraksharam, Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 2. தசரதர் ராமரிடம் பேசுவது தசரதரின் அரசவையில் ராமருக்கு இளவரசாக...

Ayodhyaakandam 1

0
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நம: Koojantham Rama Ramethi maduram madsuraksharam, Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம்  1. தசரதரின் விருப்பம் & அவையோரின் ஆலோசனை : அயோத்தியில்...

Balakandam 14

0
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா பரசுராம கர்வ பங்கம் & அயோத்தி திரும்புதல் சீதாராமரோடு நான்கு திருமணங்களும் ...

Balakandam 13

0
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா. இக்ஷ்வாகு மற்றும் நிமி வம்சம் & சீதா ராம கல்யாணம். மிதிலை மன்னரான ஜனகருக்கு,குசத்வஜர்...

Balakandam 12

0
அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம் வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால் வல்வினை தீரும் நிஜம் வில் முறிந்தது இவ்வாறு விஸ்வாமித்திரரின் பெருமையை சதானந்தர் சொல்லி ராம லக்ஷ்மணர்கள் மட்டுமல்லாது அங்கிருந்த ஜனகர்...

Balakandam 11

0
வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கிமார்பொடுக்கி மானத் தோள்விசைத்துணைகள்பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டு கால் விசைத்தடக்கை நீட்டிக் கட்புலங் கதுவாவண்ணம் மேல்விசைத் தெழுந்தானுச்சி விரிஞ்சனாடுரிஞ்ச வீரன். விஸ்வாமித்திரர் தொடர்ச்சி விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்காக யாகம் ஆரம்பித்து, அதில் கலந்து கொள்ள வருமாறு...

Balakandam 10

0
அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன் செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன் ...

Balakandam 9

0
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர கிருதமஸ்த காஞ்சலிம் பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம் மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம் 9. அகலிகை சாபம் நீங்கப் பெறுதல் விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்கள், மறுநாள் காலை அவரவர் நித்யகர்மாக்களை...
error: Content is protected !!