laxmi
உஷ்.. பேசாதே.. கொல்.. ! 10
அத்தியாயம் 10
ஷானு சூர்யா சிவராமன் மற்றும் துல்கர் நால்வரும் புதிதாக முளைத்திருக்கும் எதிரியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த அதே நேரத்தில் இவர்களது புகைப்படங்களை தனது மடிக்கணினியில் இரு கண்கள் பார்த்துக் கொண்டு இருந்தது....
உஷ்.. பேசாதே.. கொல்.. ! 9
அத்தியாயம் 9
அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக சூர்யா கேட்டாள். "கேஸ் முடிஞ்சு போச்சா?"
"எஸ் அப்படித்தான் சிவராமன் சார் சொல்றாங்க, உடனே அவங்க ஆபீசுக்கு வர சொல்லி இருக்காங்க. அண்ட் கான்பூர் எதுக்கு போகணும்னு ஆபிஸ்...
Ush.. Pesadhe.. Kol.. 8
அத்தியாயம் 8
அலைபேசியில் சூர்யாவின் குரலைக் கேட்டதும் ஷானுவிற்கு என்ன விஷயம் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் மேலோங்கியது. கூடவே இப்போது அவளோடு அதைப்பற்றி விளக்கமாக பேச ஆரம்பித்தால், நிறுத்த முடியாது நீளும். ஆனால் ஷானுவிற்கோ...
Ush.. Pesadhe.. Kol..! 7
அத்தியாயம் 7
மறுநாள் மட்டுமல்ல, அடுத்த ஒரு மாதமும் மற்றொரு நாளாகாவே அந்த கொலை சம்பவத்தை பொறுத்தவரை கடந்தது. கொலையாளியைப் பற்றியோ ஏன் கொலை நடந்தது என்பது பற்றியோ எந்தவொரு தடயமுமின்றி, ஒரு நூலளவு...
Ush.. Pesadhe.. Kol.. 6
அத்தியாயம் 6
"சொல்லுங்க, என்ன விஷயம்? மொபைல் காணாம போனது பத்தி ஏற்கனவே வந்து விசாரிச்சிட்டு போயிட்டாங்க. இப்போ நீங்க வந்திருக்கீங்க?", கேட்டார் சோனு.
"ஜஸ்ட் ஒரு சில டீடெயில்ஸ் அவங்க மிஸ் பண்ணிட்டாங்க. அதான்...
Ush.. Pesaadhe.. Kol.. 5
அத்தியாயம் 5
ஷண்மதி மொத்தமாக தன்னை அந்த கொலை நடந்த நிகழ்விடத்துக்கு, அவளது மனத்தைக் கொண்டு சென்றாள். சாலை விபத்தில் இறந்துபோன பெண், இவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்ததாக சிவராம் சார்...
Ush.. Pesadhe.. Kol.. 4
அத்தியாயம் 4
காலை தினசரி அலுவலக வேலைகள் அடுத்தடுத்து வந்து ஷானு + சூர்யாவை பிழிந்தெடுத்தன. அன்று மட்டுமே ஒரு கொலை இரண்டு தற்கொலை கேஸ்களின் அறிக்கைகளை முடிக்க வேண்டி இருந்தது. இறந்தவர்கள் என்ன...
Ush.. Pesadhe.. Kol.. 3
அத்தியாயம் 3
"முடியாது முடியாது முடியாது, கண்டிப்பா முடியாது, நீங்க என்ன வேணா சொல்லுங்க, என் பையன் நைட் பொண்ணுங்களை கூப்ட்டு லூட்டி அடிப்பான்னு வெளிய சொல்ல முடியாது, இது என் அரசியல் வாழ்க்கைக்கு...
Ush.. Pesadhe.. Kol.. 2
உஷ்.. பேசாதே.. கொல்..
அத்தியாயம் 2
ஷானு அலுவலகத்தின் கோப்புகளை பார்வையிட்டபடி இருந்தாள், மேஜையில் இருந்த மொபைல் என்னைக் கவனி என்று அழைக்க, திரையைப் பார்த்தாள். மறுபுறம் பேசியில் இவளது தொடர்புக்காக காத்திருந்தது சிவராமன் சார்,...
Ush.. Pesadhe.. Kol.. 1
உஷ்.. பேசாதே.. கொல்..
அத்தியாயம் 1
மதிவாணன் தனது லேட்டஸ்ட் யமஹா வின்டேஜ் பைக்கில் ஈஞ்சம்பாக்கம் தாண்டி சவுக்குத்தோப்புகள் இருபுறமும் அடர்ந்திருந்த ECR சாலையில் தாறுமாறான வேகத்தில் பறந்து கொண்டிருந்தான். கொஞ்சம் இடைவெளிவிட்டு பின்னால் அவனது...
Ayodhyaakandam 13
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நாம:
கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் | ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம் || ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்...
Ayodhyaakandam 12
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நாம:
கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் | ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம் || ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்...
ஸ்ருதிபேதம் 10 2
வெகுநாட்களுக்கு பிறகு அத்தையிடம் நேரிடையாக ஸ்ருதியின் பேச்சு. அங்கே சட்டென ஒரு நிசப்தமான சூழல் உருவாகியது. பதில் எதுவும் வராததால் அவரது முகத்தைப் பார்க்க, அவர் இவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார். கண்களில்...
ஸ்ருதிபேதம் 11
அத்தியாயம் 11
வசந்தம்மா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய ஸ்ருதியை பார்த்தபடியே பேசியோடு அறையினின்று வெளியே சென்று மகனிடம் பேசினார். அத்தையின் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்ததும், "வாய் ரொம்ப ஜாஸ்தி அந்த...
ஸ்ருதிபேதம் 10 1
அத்தியாயம் 10 1
வீட்டின் வாசலில் காத்திருந்த இருவரைப் பார்த்ததும் ஸ்ருதி வண்டியினை வெளியிலேயே நிறுத்தி, "என்ன வேணும்? யார் நீங்க?" என்று கேட்டாள்.
"இங்க ஸ்ருதின்னு ஒருத்தங்க...?", ஒரு வெள்ளை சட்டை கேட்டது.
கேள்வியாக அவர்களை...
sruthibedham 9
அத்தியாயம் 9
ஆயிற்று, மாதேஷ் கோபித்துச் சென்று நான்கு மாதங்கள் கடந்திருந்தன. காலை நேரம். ஸ்ருதி, தனக்கான மதிய உணவை கட்டிக் கொண்டிருந்தாள். சற்றே மேடிட்ட வயிறு, கொஞ்சம் பூசினாற்போல இருந்தாள். அவளது உணவு...
sruthibedham 8
அத்தியாயம் 8
ஸ்ருதி வீட்டிற்குள் செல்லும்போதும், அத்தை சிவபுராணம் மற்றும் ஸ்லோகங்களில் மூழ்கி இருந்தார். தான் தூங்குவதாக நினைத்திருப்பார் என்பதை யூகித்து, பூஜையறையை கடந்து கிட்சன் சென்றாள். முதுகின் புறம் இவளது நிழலை அசைவைப் ...
Ayodhyaakandam 11
ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நம:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
...
Ayodhyaakandam 10
ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நம:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
...
Ayodhyaakandam 9
ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நம:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
...