Sunday, April 20, 2025

laxmi

laxmi
157 POSTS 0 COMMENTS

sruthibetham 33 final 1

0
அத்தியாயம் 33 “டொக்.டொக்" "ஆங்.யாருங்க?”, என்று கேட்ட ஈஸ்வரி, ‘ஏன் கதவ தட்றாங்க? இந்த  காலிங் பெல்லுக்கு என்னாச்சு’, என்று குளிரூட்டியை நிமிர்ந்து பார்த்தாள். அந்த அறையில் இன்வெர்ட்டர் கனெக்ஷன் இருந்ததால் மின்சாரம் தடை பட்டது ...

sruthibetham 32 2

0
"என்னாச்சு யோகி சார், ரொம்ப அமைதியா இருக்கீங்க?", என்று கேட்டு அவளது சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தாள் ஸ்ருதி. யோகியோ எதுவும் சொல்லாமல் சாதத்தை கொஞ்சமாய்க் கொறித்து விரலால் அளைந்தபடி இருந்தான். ஸ்ருதி...

Sruthibetham 32 1

0
அத்தியாயம் 32 1 “என்ன இந்த பக்கம்? ஆச்சர்யமா இருக்கு?”, என்று யோகியைப் பார்த்து ஸ்ருதி கேட்டாள்.  “அந்த ஓட்டு வீட்டுக்காரம்மா.. அவங்க வீட்டு கரெண்டு கனெக்ஷனுக்கு பேரு மாத்தணும் கொஞ்சம் கூட வரமுடியுமா தம்பின்னு...

sruthibetham 31

0
அத்தியாயம் 31 “சரிக்கா. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும். ஆனா வீட்டை உன்பேர்ல மாத்தி குடுக்கறவரைக்கும் அவரை நா நம்ப மாட்டேன்”, என்று மாதேஷ் தனது அக்கா ஸ்ருதியிடம் மறுத்து பேசும்போது யோகி தனது...

sruthibetham 30 2

0
"அதிகம் ஆசைப்படாத, அகலக்கால் வைக்காத", என்று தனது அக்காவின் கணவன் கல்யாணசுந்தரம் சொல்லும்போது அவரது குரலும் முகமும் இப்படித்தான் இருக்கும். இவன் முகம் சற்றே மாறுபாடாக இருந்தாலும் இப்படி அழுத்தமாக பேசும்போது மாமாவின்...

sruthibetham 30 1

0
அத்தியாயம் 30 1 தனபாலனின் கட்டிட திறப்பு விழா நடக்கும் இடத்தில் இருந்த சர்வேயர் அக்குவேறு ஆணி வேறாக பத்திரத்தைப் புரட்டி, அந்த கட்டிடம் அமைந்த நிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தார்.  “இங்க பாருங்க...

sruthibetham 29 2

0
அத்தியாயம் 29 2 யோகி அங்கே சுகுமாரனோடு பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்.. கடை வீதிக்குச் சென்று வீடு திரும்பிய வசந்தம்மா, தனது வீட்டில் இருந்து வெளியே வரும் ஸ்ருதியின் தம்பி மாதேஷைத் பார்த்தார். ஒரு சிறு...

ஸ்ருதிபேதம் 29 1

0
அத்தியாயம் 29 1  ஸ்ருதியின் வீட்டருகே இருந்த காலி மனையை அடைத்தாற்போல் தாற்காலிகமாக ஷாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதில் வண்ண வண்ண பலூன்கள் தொங்கவிடப்பட்டு,  சரம் சரமாக கண்ணைக்கவரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மங்களகரமான...

sruthibetham 28 1

0
அத்தியாயம் 28 1 ஸ்ருதி சிந்திப்பது தனக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புண்டு என்பதை அறிந்த யோகி, “அவரு அவரை சொல்லுவாரா இருக்கும்”, என்று சொல்லி, விஷாலை சந்தேகத்திற்கு இடமுள்ளவனாய் மாற்றி பேசினான்.   “ம்ம்?”, என்று தனது...

sruthibetham 28 2

0
அத்தியாயம் 28 2 ஆயிற்று இதோ அதோவென இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தனபாலனின் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி தொகுப்பு கட்டி முடிக்கப்பட்டு பிரபல பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. ஸ்ருதி பணிக்குச் செல்ல...

sruthibetham 27 2 1

0
ஸ்ருதிபேதம் 27 2 (1) மருத்துவமனை அறையில் கண்களை மூடி படுத்துக்கொண்டிருந்த நந்தினியைப் பார்க்கையில் ஸ்ருதிக்கு என்னவோ போலிருந்தது. அவளறிந்த வரையில் நந்தினி நிமிர்வான பெண், விபரம் தெரிந்தவள், கலைகளில் ஆர்வம் மிகுந்தவள், அழகை...

sruthibetham 27 2

0
அத்தியாயம் 27 2 “நந்தினி, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த பேங்க் மேனேஜருக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதால அவரை பாக்கப் போனீங்க. அதை தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா, அண்ணாக்கு சொல்லாம போனீங்க பாருங்க. அங்க...

sruthibetham 27 1

0
ஸ்ருதிபேதம் அத்தியாயம் 27 1 காதிலிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்து,  “ம்ப்ச், இந்த விஷால் அண்ணா போன் என்கேஜ்டாவே இருக்கு”,என்று சலித்துக்கொண்டாள் ஸ்ருதி. ஸ்ருதி யோகியோடு காரில் திருவள்ளூர் சென்று கொண்டு இருந்தார்கள். “கொஞ்சம்நேரம் பொறுத்துப் பண்ணுங்க....

sruthibetham 26

0
அத்தியாயம் 26 ஒரு நாள் காலை சுமார் பதினோரு மணியளவில் ஸ்ருதியின் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தாள். வெண்திரை சுகுமாரன் அழைக்கின்றான் என்று சொன்னது. அழைப்பை ஏற்று, “ஹலோ, சொல்லுங்க சுகுமார்” “ஹலோ, வீட்ல இருக்கீங்களா?”,...

sruthibetham 25

0
அத்தியாயம் 25 ஸ்ருதி யோகியிடம் அவனது திருமணத்தைப் பற்றி பேசி ஓரிரு வாரங்கள் சென்றிருந்தது. அவன் சொன்னது போல வசந்தம்மாவிடம் கடந்த நிகழ்வுகள் குறித்து இவள் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவரைப் பார்க்கும் போதெல்லாம்...

sruthibetham 24 2

0
அத்தியாயம் 24 2 சுகுமாரன், “நீ சொல்றது கரெக்டுதான் . இந்த பயத்த ஏன் முன்னாலேயே சொல்லல?” “எப்படி சொல்ல? சொன்னா ஈஸ்வரி உன்னை கட்டிக்குமா?” “ஏன் கட்ட மாட்டா?” “அவ அண்ணனுக்கு ஆனாதா நா கல்யாணம் பண்ணிப்பேன்னு...

sruthibetham 24 1

0
அத்தியாயம் 24 1 இவர்கள் பேசிக்கொண்டிருக்க, வெளியே ஸ்ரீகுட்டியின் கொலுசொலி மெலிதாகக் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் அதிகரிக்க குட்டி வருகிறாள் என்று தெரிந்தது. சில நொடிகளில் கதவு திறந்து,  “ம்மா. எனக்கு பசிக்குது”,...

sruthibetham 23 2

0
அத்தியாயம் 23 2 அதற்குள்ளாகவே யோகி ரிமோட் கொண்டு தொலைக்காட்சியை அமர்த்தி இருந்தான். அவன் எழுந்த வேகத்தில் செஸ் காய்கள் சிதறி இருக்க.., “யோகன்னா, காயெல்லாம் கீழ விழுந்து வேற கட்டத்துக்கு போயிடுச்சு பாருங்க”,...

sruthibetham 23 1

0
அத்தியாயம் 23 1 குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் போது ஸ்ருதிக்கு யோகி பேசியதில் என்னமோ உறுத்தியது. ‘வசந்தம்மாக்கு யோகி பாடறது பிடிக்காதா? அப்போ யோகி நல்லா பாடுவான்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அப்படியும் ஏன்...

sruthibetham 22 2

0
அத்தியாயம் 22 2 ஆயிற்று இதோ அதோவென ஈஸ்வரியின் வளைகாப்பு வைபவம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. ஸ்ருதி வெறுமே மண்டபம் சென்று தலைகாட்டி விட்டு போய்விடலாம் என்று எண்ணி இருக்க, (அதற்கே அவளுக்கு...
error: Content is protected !!