Sunday, April 20, 2025

laxmi

laxmi
157 POSTS 0 COMMENTS

விஸ்வ ஜாஃப்ரி தீக்ஷித்

0
விஸ்வ ஜாஃப்ரி தீக்ஷித் "ஹாய், அயம் சன்தீப் தீக்ஷித், ஃப்ரம் இந்தியா", அழகான ஆங்கிலத்தில் மொழிந்தவனைப் பார்த்த ஜாஃப்ரி-க்கு இவன் முகம் பரிச்சயமானது போல இருக்கிறதே என்ற யோசனை வந்தது. ‘சரி, இந்தியனல்லவா? அதுதான்...

NTS 19

0
நீயொரு திருமொழி சொல்லாய் அத்தியாயம் 19 ஆஷுதோஷ் குடும்பத்தினர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு அனந்தபூர் சென்றதும் ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்த சாம்பவி, முதல் வேலையாக “மஹதி, நீ முதல்ல ப்ரெஷ் அப்...

Ayodhyaakandam 14

0
ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ; வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண: ;...

Ayodhyaakandam 16

0
உ ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே; வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமத் ப்ரசோதயத். தசரதர் இறை நிலை எய்துதல்  அசதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தசரதர், நடு நிசியில் விழித்தெழுந்தார். ...

Ayodhyaakandam 15

0
ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம். ஶ்ரீ ஆஞ்சனேயம் ப்ரஸன்னாஞ்சனேயம் ப்ரபாதிவ்யகாயம் ப்ரகீர்தி ப்ரதாயம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம்  15. சுமந்திரர்...

nts 18 2

0
அத்தியாயம் 18 2 மறுநாள் காலை எட்டு மணி வாக்கில் நாகர்கோவில் சென்றடைந்தவர்கள், முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் குளித்து முடித்து, தங்களை சுத்தம் செய்து கொண்டார்கள். அப்போது சுந்தர்ராஜனும் வந்து சேர்ந்து கொள்ள,...

nts 18

0
அத்தியாயம் 18 1 மஹதியும் ஆஷுவும் காதலிக்கிறார்கள் என்று முரளிக்குத் தெரிய வந்தபோது, ‘அப்பாடா, தப்பிச்சோம்’ என்ற எண்ணமே அவனுக்கு பிரதானமாக வந்தது.  தப்பித்தவறி மஹதியோடு திருமணமானால்.. அவளோடு ஒரு மேலதிகாரி என்ற மனோபாவத்தோடுதான் பழக...

Ayodhyaakandam 13

0
ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் | ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்|| ஸ்ரீ ராமதூதாய நம: ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 13. குகன் சந்திப்பு. அயோத்தியில் இருந்து புறப்பட்ட...

nts 17

0
நீயொரு திருமொழி சொல்லாய்.. அத்தியாயம் 17 மதி & ஏட்டி திருமணத்திற்கு மஹதி வீட்டில் அனைவரும் ஒப்புதல் அளிக்க, ஆஷுதோஷ் வீட்டில் நிலைமை நேர்மாறாக இருந்தது. அவனது தந்தை நீலகண்டன் அமைதியாக தனது மறுப்பை தெரிவிக்க...

nts 16

0
அத்தியாயம் 16 “ஓகே மதி, நீ போய் தூங்கு….ஹா….வ்”, என்று கொட்டாவி விட்ட ஏட்டிக்கும் தூக்கம் கண்களை சொக்கியது. “இன்னும் எங்க தூங்கறது? இட்ஸ் ஆல்ரெடி ஃபைவ்”, என்று மஹதி சிரித்தாள். கடிகாரம் பார்த்தவன் சோபையாக சிரித்து,...

nts 15 3

0
"ஆனாலும் அப்பப்போ 'அம்மா இல்லாத பொண்ணுக்கு செல்லம் அதிகம் குடுக்காதீங்கன்னு பாட்டிமா சொல்லுவாங்க. அந்த பேச்சு எப்படியும் காதுல விழுந்துடும். 'அம்மா இல்லாத பொண்ணு'ன்னு . " "ஒருநாள் அப்பாகிட்ட கேட்டேன். ஏம்ப்பா அம்மா...

nts 15 2

0
சுந்தரோ, அங்கே மறுகோடியில் சினிமா பிரபலங்களோடு பேசிகொண்டிருக்க, அவன் கையிலும் மதுக்கோப்பை. வீட்டில் பார்ட்டி என்று வந்துவிட்டால் இது ஒன்றும் புதிதல்லதான், ஏன் மாமனார் வரதராஜனே கூட குடிப்பார்தான். ஆனால், இரண்டு கால்...

nts 15 1

0
அத்தியாயம் 15 1 ரேவா குழுமத்தின் ஜெர்மனி பயணம் முடித்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், இன்னும் சில வர்த்தகங்கள் உறுதி செய்யப்பட்டன. எனவே, ரேவாவின் இந்த வெற்றியை தொழிற்சாலையிலும், வீட்டிலும் விழா கொண்டாடிட ...

nts 14

0
அத்தியாயம் 14 மஹதி அவளது உணர்வுகளில் உள்ளார்ந்திருந்தால், ஆஷுவின் ‘மதி’ காதில் விழுந்தும் முழு கவனமும் அதில் இல்லை. காரணம் கையில் தூக்கி வைத்திருந்த ஸ்ரீநிதி, “மயி சாக்லெட்?”, என்று தொண தொணக்க.., கைப்பையில்...

NTS 13

0
அத்தியாயம் 13 மஹதி லண்டன் சென்று பத்து தினங்களுக்கு மேல் ஆகியிருந்தது. சுந்தர் அவ்வப்போது தொடர்பு கொண்டு தங்கையின் நலம் விசாரித்தான். ரங்கா தினமும் பேசுவான். விஷயமில்லை என்றாலோ அல்லது அவனுக்கு வேலை அதிகமிருந்தாலோ...

NTS 12 3

0
அத்தியாயம் 12 3 எது செய்தாலும் நேர்த்தி, திட்டமிடல் அதோடு அக்கறை என்று ஆஷுவின் குணங்களை மஹதியின் மனம் உணர்ந்ததுபோல, அவனது வெம்மையை மஹதியின் உள்ளங்கை உணர்ந்தது. ஒரு வழியாக வீடு வர, ஆஷுதோஷ் "சார்...

NTS 12 2

0
 நீயொரு திருமொழி சொல்லாய் அத்தியாயம் 12 2 அவர் சென்ற பிறகு, “ஹ்ம்ம். இது சம்பந்தமாத்தான் காலைலேர்ந்து சுத்திட்டு இருந்தீங்களா?” “ம்ம்.இது இல்லன்னா பின்னால கஷ்டப்படவேண்டி வரும். சுந்தர் சார் பிஸின்னு தெரியும், ரங்கா ஊர்ல இல்ல,...

NTS 12 1

0
நீயொரு  திருமொழி சொல்லாய் அத்தியாயம் 12 1 மஹதி லண்டன் புறப்பட்டு செல்லும் நாள் இதோ வந்தே விட்டது. ரங்கண்ணாவுடன் இது குறித்து ஏற்கனவே பேசி இருந்ததால், காலையில் அலைபேசியில் விபரம் தெரிவித்ததோடு சரி. அடுத்து...

NTS 11 2

0
அத்தியாயம் 11 2 ரேவா வில் மறுநாள் காலை மஹதி, “குட் மார்னிங் ஏ டி”, என்று சொன்ன போது, ஏட்டி (ஆஷு) இருந்தது, அவனது அலுவலகத்தில் அல்ல, தொழிற்சாலையில், அதிலும் குறிப்பாக மெஷினிங்...

NTS 11 1

0
அத்தியாயம் 11 1 அன்று அலுவலகத்தில் பெரிதாக வேலை எதுவுமில்லாததால், மஹதி மதியம் ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டாள். இவளது வரவை அண்ணி கவனித்து, “என்ன மஹி சீக்கிரம் வந்துட்ட?”, கேட்க..  “வேலை இல்ல...
error: Content is protected !!