Sunday, April 20, 2025

lathabaiju

lathabaiju
31 POSTS 14 COMMENTS

இதயத்துள் வரலாமா – 11

0
அத்தியாயம் – 11 ஹால் சோபாவில் அமர்ந்து பாத்திரத்திலிருந்த திராட்சையை சுவைத்தபடி கண்களை டிவியில் பதித்திருந்தாள் பத்மா. நந்தகுமாரும், சுபாஷினியும் தேவியை அழைத்துக் கொண்டு கடை வீதிக்கு ஏதோ வாங்க சென்றிருந்தனர். போர்டிகோவில் நின்று யாருடனோ...

இதயத்துள் வரலாமா – 10

0
அத்தியாயம் – 10 அந்தப் பெரிய ஹோட்டலின் முன் ஆட்டோவில் வந்திறங்கிய தேவிக்கு சற்று படபடப்பாய் இருந்தது. அத்தை பத்மா, அவளிடம் உள்ள சேலைகளைப் பார்த்து முகம் சுளித்து, நிகிதாவின் சேலை ஒன்றைக் கொடுத்து...

இதயத்துள் வரலாமா – 9

0
அத்தியாயம் –  9 “விஜயா, மதியம் சமையல் செய்யும்போது அந்தப் பொண்ணையும் பக்கத்துல வச்சு நம்ம வீட்டுப் பழக்க வழக்கம், யார்க்கு என்ன பிடிக்கும்னு எல்லாம் சொல்லிக் கொடு... தெரிஞ்சுகிட்டும்...” “சரிங்க மா...” “அவ பட்டிக்காட்டுல இருந்து...

இதயத்துள் வரலாமா – 8

0
அத்தியாயம் –  8   பழைய வீட்டில் பெயின்ட் அடிப்பதுடன் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தான் விக்ரம். அதில் படுக்கையறைகளுக்கு அட்டாச்டு பாத்ரூமும் கட்ட ஏற்பாடு செய்திருந்தான். பெயின்டிங் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க...

இதயத்துள் வரலாமா..? – 7

0
அத்தியாயம் –  7 “அப்பா, துவைக்க வேண்டிய துணியெல்லாம் எடுத்துப் போடுங்க, நான் ஆத்துல துவைச்சிட்டு வந்துடறேன்...” “எதுக்குடா கண்ணு ஆத்துக்குப் போயிட்டு...? இங்கன கிணத்துத் தண்ணிலயே துவைச்சுப் போட வேண்டியது தான...” சரவணன் கேட்க,...

இதயத்துள் வரலாமா..? – 6

0
அத்தியாயம் –  6 மதியம் விக்ரம், நந்தகுமாருடன் சரவணனும் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தார். அவர் காலை நேரமே இளம் நாட்டுக் கோழியைப் பிடித்துவந்து தோலுரித்து கொடுத்துவிட்டு தான் வயக்காட்டுக்கு சென்றிருந்தார். நந்தகுமார் உணவுண்ண வரும்போது...

இதயத்துள் வரலாமா ? – 5

0
அத்தியாயம் –  5 “மச்சான், இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்குப் பெயின்ட் அடிக்க ஆளுங்க வந்திருவாங்க, நீங்க விக்கணும்னு சொன்ன மாந்தோப்பைக் கூட என் நண்பர் ஒருவரே வாங்கிக்கறேன்னு சொல்லிருக்கார், நாளை மறுநாள் பார்க்க...

இதயத்துள் வரலாமா..? – 4

0
அத்தியாயம் – 4   இரவு உணவை முடித்த விக்ரமின் பார்வை சுவர் மூலையில் இருந்த மந்தாகினியின் உடைமைகள் மீது விழ வெறுப்புடன் அதை இழுத்துச் சென்று படுக்கையறையை ஒட்டி இருந்த சின்ன உடை மாற்றும்...

இதயத்துள் வரலாமா ? – 3

0
அத்தியாயம் – 3 மதிய உணவு முடிந்து ஓய்வாய் அமர்ந்திருக்கையில் நந்தகுமார் தயக்கத்துடன் கணேச பாண்டியனிடம் கேட்டார். “மச்சான், இன்னும் மாப்பிள்ளையைக் காணமே...?” “அவன் ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத வேலையா தான் வெளிய கிளம்பிப் போனான்....

இதயத்துள் வரலாமா ? – 1

0
அத்தியாயம் – 1   மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருந்த அந்த கல்யாண மண்டபத்தில் சட்டென்று ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிறைந்தது.   அனைவரின் பார்வையும் மணப்பெண்ணின் “ஒரு நிமிஷம்...” என்ற உரத்த குரலில் குழப்பத்துடன் மேடையில்...

இதயத்துள் வரலாமா..? – 2

0
அத்தியாயம் – 2 ஊதுபத்தியின் புகை வளையங்களுக்குள் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் சரவணன். ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்கு சோகமாய் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. ஏழாவது நாள் காரியத்துக்கு வந்திருந்த உறவினர்களும், அயல் வீட்டினரும் நல்லபடியாய்...
error: Content is protected !!