Tuesday, April 29, 2025

KAVIBHARATHI

KAVIBHARATHI
320 POSTS 0 COMMENTS

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28-1

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28                              இன்பன் காலையில் சிபியை விட்டு சென்றவன் இன்னும் அறைக்கு திரும்பாமல் இருக்க, கிட்டத்தட்ட நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது.. இனியன் வேறு சிணுங்கி கொண்டே இருக்க,...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28- PRECAP

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28                              இன்பன் காலையில் சிபியை விட்டு சென்றவன் இன்னும் அறைக்கு திரும்பாமல் இருக்க, கிட்டத்தட்ட நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது.. இனியன் வேறு சிணுங்கி கொண்டே இருக்க,...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27-2

0
இன்பன் அவருக்கு எந்த மறுமொழியும் சொல்லாமல், லேசான சிரிப்புடன் அமர்ந்திருக்க, ஜெகனும், லாரன்ஸும் அப்போது தான் வந்தனர்... ஜெகன் தான் திரட்டி இருந்த விவரங்களை இன்பனிடம் கொடுக்க,                   "நல்லா வாழ்ந்து இருக்கார் உன்...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27-2

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27-2                            இன்பன் சிபியை அவள் எதிர்பாராத வகையில் அந்த இருக்கையில் அமர்த்தி விடவும், அவள் அதிர்ச்சியாக பார்த்தது எல்லாம் வெறும் இரண்டு வினாடி நேரம் தான். அந்த...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27-1

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27 இன்பன் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை கிரஹித்துக் கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது அபிராமிக்கும், மதுசூதனனுக்கும். என் மகனை அழிக்க பார்த்தார்களா?? என்று தாயாய் அபிராமியின் மனம் கொதிக்க,...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 26

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 26                            தன் கையிலிருந்த அலைபேசியை வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தார் கலையரசன். அந்த அலைபேசியில் வீடியோ ஒன்று தொடர்ந்து பிளே ஆகிக்கொண்டே இருக்க, அதை பார்த்தவருக்கு உள்ளுக்குள் தடதடத்துக்...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 25

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 25                                           அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் இருந்த தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் இன்பன். எதிரில் அவன் தந்தை அமர்ந்திருக்க, அவன் நீட்டி இருந்த காகிதங்களில் ஒன்றுமே ...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 24

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 24                                வெகு நாட்களுக்கு பிறகான அழகான விடியல் சிபியின் வாழ்வில். லேசாக அசைந்து, திரும்பக் கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் இன்பன்.. இது போன்ற...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 23-3

0
ஆனால், அதுவே தனக்கு வினையாக முடிய போகிறது என்று அப்போது தெரியாது இன்பனுக்கு. கலையரசன் அந்த அரசியல் வாரிசை வைத்து ஏதேதோ திட்டம் போட்டிருக்க,அந்த நேரத்தில் தான், இன்பன் அந்த அரசியல் பிரமுகரை...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 23-2

0
இன்பனுக்கு சிபியின் மனம் புரிந்தே இருக்க, அவளை இலகுவாக்கவே இங்கு அழைத்து வந்திருந்தான். வெகுநேரம் கையை கோர்த்துக் கொண்டு அலையில் நின்றவர்கள் அமைதியாக வந்து மணலில் அமர்ந்து கொண்டனர்.                     இரவு ஏறி வெகுநேரம்...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 23-1

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 23                                          இன்பன் மற்றும் சிபியின் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒருமாதம் முடிந்திருந்தது.. இப்போது சிபியின் வீட்டில் இல்லை இருவரும். ஜெகனுக்கு சொந்தமான பிளாட் ஒன்றில் இருவரையும் தங்க...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 22

0
                    இன்பன் கொஞ்சமும் இளக்கம் காட்டாமல் அவளை முறைக்க, தானாக வாயை திறந்து இருந்தாள். தட்டிலிருந்த மொத்தத்தையும் அவன் ஊட்டி முடிக்க, எழுந்து கொள்ள பார்த்தவளிடம் "இங்கே உட்காரு.. நான் பேசணும்.." என்று...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 22-1

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 22                         மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயந்தி அனுமதிக்கப்பட்டு இருக்க, அவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் எதையும் இன்னும் நம்பிக்கையாக சொல்லி இருக்கவில்லை. தலையில் பலத்த...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21-3

0
முகம் நிறைந்த சிரிப்புடன் அவன் கார்கதவை திறந்துவிட, அவனுக்கு சற்றும் குறையாத புன்னகையுடன் அவன் அருகில் ஏறி அமர்ந்தாள் சிபி. காரை வேகமாக கிளப்பியவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவளை பீச்சிற்கு அழைத்து...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21-2

0
இதற்குள் சுதாரித்து கொண்டவள் "ம்ம்ம்.." மட்டுமே சொல்ல                           "என்ன நினைக்கிற சிபிம்மா நீ.. இப்படி அழுதா என்ன நினைக்கட்டும் நான்.. எதுக்காக அழற.. என்ன பண்ணுது உனக்கு.. உடம்பு எதுவும் முடியலையா.. இல்ல.....

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21-1

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21                                  நாட்கள் தொடங்குவதும், முடிவதும் இன்பனின் வாழ்த்துக்களோடு தான் என்று ஆகி இருந்தது சிபியின் நிலை.   இன்பன் அவளிடம் பேசியதையோ, அவளுக்கு நாள் தவறாமல் வந்து விடும்...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21-1

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21                                  நாட்கள் தொடங்குவதும், முடிவதும் இன்பனின் வாழ்த்துக்களோடு தான் என்று ஆகி இருந்தது சிபியின் நிலை.   இன்பன் அவளிடம் பேசியதையோ, அவளுக்கு நாள் தவறாமல் வந்து விடும்...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 20-2

0
தொடர்ந்து அழைப்பு வரவும், சிபியும் அதற்குமேல் யோசிக்காமல் அழைப்பை ஏற்று "ஹலோ" என்று ஒற்றை வார்த்தை உரைத்து காத்திருக்க, எதற்காக அழைத்தோம் என்பதே மறந்து விட்டது இன்பனுக்கு.                        சிபி எதிர்முனையில் இன்னமும் இரண்டு...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 20-1

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 20                             சிபியின் நாட்கள் வேகமாக கழிய, அன்று கல்லூரி வாசலில் இன்பனை கண்டதோடு சரி. அதன் பின்னர் அந்த கல்லூரி வளாகத்தில் ஒருமுறை கூட கண்ணில்படவே இல்லை...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 19-2

0
இது அத்தனை பேச்சுக்கும் இன்பன் அதே இருக்கையில் தான் அமர்ந்திருந்தான். சிபி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்ததாக கூட, அவனுக்கு நினைவு இல்லை.. அந்த கண்ணீர் குரலும், விழியோரம் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு...
error: Content is protected !!