KAVIBHARATHI
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 10
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 10
சத்யவதியின் மாதாந்திர பரிசோதனை முடித்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் தமிழும், எழிலும்.. அன்னை பின் சீட்டில் கண்மூடி சாய்ந்திருக்க, முன்னால் அண்ணனும் தம்பியும்... சத்யவதியின் ...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 09
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 09
தன் வீட்டின் தோட்டத்தில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்து இருந்தாள் ஆதி. தன் மாமன் வீட்டிலிருந்து எப்படி இங்கே வந்தாள் என்று கேட்டால் கூட தெரியாது...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 08
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 08
தமிழ் மாறன் என்ன பேசினாலும், அவனை எதிர்த்து ஆதிக்கு ஆதரவாக நின்றுவிட தயாராக இருந்தான் சித்தார்த்.. ஆனால், தமிழ் அவனை பேசவே விடாமல் தன் திருமண...
கைநீட்டினேன் என்னை கரை சேர்க்க வா 07
கைநீட்டினேன் என்னை கரை சேர்க்க வா 07
ஆதி தன் வீட்டிற்கு திரும்பி வந்து முழுதாக ஒருநாள் முடிந்து போயிருக்க, இன்னமும் அவள் அறையில் தான் இருந்தாள். வீட்டிற்குள் நுழையும்போதே தந்தை எதிர்ப்பட,...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 06
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 06
ஆதிரையாழின் கழுத்தை பிடித்து விட்டாலும், அவள் மீது கோபம் எல்லாம் இல்லை தமிழ்மாறனுக்கு. அவள் செருப்பை தூக்கி எறிந்தது கூட, தன் மீது இருந்த அளவில்லாத...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 05-2
ஒரு கேக்கை வைத்து மணமக்களை வெட்ட சொல்லி, ஊட்டிவிட சொல்லி என்று ஆர்பரித்தவர்கள் அரைமணி நேரம் கழித்து கீழே இறங்க, அதுவரையிலும் கூட அவள் கண்ணில் படாமல் ஒதுங்கி தான் நின்றிருந்தான் தமிழ்....
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 05-1
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 05
தமிழ்மாறன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்து கொண்டே இருக்க, அன்றைய மீட்டிங் மற்றும் முக்கியமான வேலைகள் அனைத்தையும் வேறு தேதிக்கு மாற்றி விட்டு அமர்ந்து...
கைநீட்டினேன் என்னை கரை சேர்க்கவா 04
கைநீட்டினேன் என்னை கரை சேர்க்கவா 04
விடிந்தும் விடியாத அந்த அதிகாலை நேரத்தில், தன் அறையின் பால்கனியில் இருட்டில் அமர்ந்திருந்தாள் ஆதி. எதிரே தெரிந்த கலவையான காட்சிகள் அவள் உள்ளதை அமைதிப்படுத்தவே இல்லை....
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்கவா 03
ஆனால், தமிழ் அவளை தெரிந்தவளாக கூட காட்டிக் கொள்ளவே இல்லை. அந்த இடம் அப்படி ஒரு அமைதியாக இருக்க, இறுதி காரியங்கள் தொடங்கும் நேரம் தான் வந்து சேர்ந்தார் வரதராஜன். கையில் மாலையுடன்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்கவா 03
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்கவா 03
சேது மாதவனின் திடீர் மரணம் அவர் குடும்பத்தை முழுவதுமாக புரட்டிப்போட, கணவர் இறந்த ஒரே வாரத்தில் சத்யவதி உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, கணவரின் இறப்பு அவரின் இருப்பையே...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 02
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 02
சேதுமாதவன்... பிழைப்புக்காக தன் இருபது வயதில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டவர். பொள்ளாச்சி செழிப்பான ஊராக இருந்தாலும், இவரின் குடும்பம் பெரிதாக சொல்லிக்கொள்ளும்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்கவா 01
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்கவா 01
சென்னை உயர்நீதிமன்றம்... நூறாண்டு வரலாறு கொண்ட அந்த சிவந்த கட்டிடம் தனக்கே உரிய கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்க, அதன் வளாகத்தில் தான் எத்தனை வகையான மனிதர்கள். வழக்கறிஞர்கள்,...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 30-FINAL
அவர்கள் குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் ஆர்ப்பாட்டமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் லிண்டா.... வந்தவள் கண்களில் அங்கே அமர்ந்திருந்த இன்பன் விழ, "ஹேய் இன்பா..."என்ற கூச்சலுடன் ஓடி வந்தவள் அவனை அணைத்து விடுவித்து...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 30-FINAL
"நான் எங்கே போனேன்... வர்றதுக்கு.. நம்ம ஹோட்டல்ல தான் இருந்தேன்..." எனவும்
"ஆஆ.." என்று வாயில் கையை வைத்துக் கொண்டாள் மனைவி... "சரியான வில்லன் தெரியுமா நீங்க..." என்று அவள் முறைக்க
...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 30-FINAL -1
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 30
முழுவதும் தீக்கிரையாகி இருந்த தன் ஸ்பின்னிங் மில்லின் அலுவல அறையில் இருந்தார் கலையரசன். அவர் முற்று முதலாக நம்பி இருந்த அவரது மனைவி அவரை கைவிட்டு...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 29-3
அவன் அழுமூஞ்சி என்றதில் கோபமானவள் "நான் போறேன் விடுடா.." என்று எழுந்து கொள்ள, அவளை வயிற்றோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் "நான் சொல்லனுமா வர்ஷிமா.. உனக்கே தெரிஞ்சதால தான, விடாம துரத்திட்டு இருக்க..."...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 29-2
லா அவனையே பார்ப்பது தெரியவும், ஜெகனுக்கு அழைத்தவன் சென்னை வருமாறு கூற, ஏற்கனவே வந்துவிட்டதாக கூறினான் அவன். அவனுக்கும் லா இப்படி அவசரமாக கிளம்பியது சந்தேகம்தான். அதை மனதில் கொண்டே விடிந்தும் விடியாமல்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 29-1
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 29
இன்பன் தனது நட்சத்திர விடுதியின் அலுவலக அறையில் அமர்ந்திருக்க, அந்த அறையின் ஒரு பகுதியில் சிபிக்கும் இடம் ஓதுக்கப்பட்டு இருந்தது. ஒரு டேபிளும், சேரும் போடப்பட்டு,...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28-3
"இன்னும்கூட என்னல்லாமோ சொன்னிங்க... பார்த்திருக்கவே மாட்டேன்... கஷ்டப்படுத்திட்டேன்ன்னு..." என்று அவனைப்போலவே அவள் ஒற்றைப்புருவம் உயர்த்த
அவள் புருவங்களை மெல்ல நீவிவிட்டவன் "எல்லாமே அப்படியே தான் இருக்கு.. ஆனா, நான் உன்கூடவே தானே இருக்கேன்.....
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28-2
இன்பன் என்ன என்பது போல் பார்த்து வைக்க, " நான் உங்ககிட்ட சொன்னேனா... கிளம்பி என்னோட வாங்க என்று..??உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிற எண்ணம் எப்பவுமே எனக்கு வந்தது கிடையாது..."
"அடுத்து...