KAVIBHARATHI
நெஞ்சம் பேசுதே 11 -1
நெஞ்சம் பேசுதே 11
வாசுதேவகிருஷ்ணனும் திருமகள் நாச்சியாரும் இருவர் ஒருவராக கலந்து ஒரு வாரம் கடந்திருக்க, வழக்கம் போல் ஒரு அவசரமான காலை வேளை தான் அது. முதல் நாளுக்கு பிறகு காலையில்...
நெஞ்சம் பேசுதே 10
நெஞ்சம் பேசுதே 10
"என்கிட்டே நீங்க நீங்களா இருக்கணும் இல்லையா மாமா.." என்று கண்ணீருடன் திருமகள் கேட்டு அமர்ந்திருக்க, அவளுக்கு உண்மையில் என்ன பதில் கூறுவது என்று புரியாத நிலையில்தான் இருந்தான் வாசுதேவன்.
...
நெஞ்சம் பேசுதே 08
நெஞ்சம் பேசுதே 08
வாசுதேவகிருஷ்ணன் குளித்து வெளியே வர, அவனுக்கு முன்பாக அறையை விட்டு வெளியேறினாள் திருமகள். அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள் உணவு மேசையில் அவனுக்காக காத்திருக்க, அவளிடம் போராட முடியாமல்...
நெஞ்சம் பேசுதே 07
நெஞ்சம் பேசுதே 07
மூன்று நாட்களுக்கு முன்பாக ஊர்சபையில் நடந்ததை முற்றிலும் மறந்தவளாக திருமகள் நாச்சியார் வலம்வர, நடந்த எதையும் மறக்க முடியாமல் அறைக்குள் அடைந்திருந்தான் முரளி. மூன்று நாட்களுக்கு முன் பஞ்சாயத்து...
நெஞ்சம் பேசுதே 06
நெஞ்சம் பேசுதே 06
வீட்டின் முற்றத்தில் காலை நீட்டி திருமகள் அமர்ந்திருக்க, அவள் கால்களில் தலைசாய்த்து படுத்திருந்தான் ரகுவரன். திருமகள் காலையில் முரளி தன் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல், விசாலத்தின்...
நெஞ்சம் பேசுதே 04-2
வந்தவுடன் "என் கொழுந்தனை ஏன் அடிக்கிறீங்க.." என்று அவள் கேட்டதை மறக்க முடியவில்லை திருமகளால். அந்த ஒரு வார்த்தையிலேயே மொத்தமாக கோதையை ஒதுக்கியிருந்தது அவள் மனம்.
அவள் அமைதியாக விசாலத்தின் அருகில்...
நெஞ்சம் பேசுதே 04-1
நெஞ்சம் பேசுதே 04-1
விசாலம் அறைந்ததில் கீழே விழுந்த நாச்சியாளுக்கு "இனி இவர் வார்த்தைகளை வேறு கேட்க வேண்டுமா.." என்ற எண்ணமே துயரத்தைக் கொடுத்தது. எப்போதும் அவளை வலிக்க வைக்கவே பேசுபவர் தானே....
நெஞ்சம் பேசுதே 03
நெஞ்சம் பேசுதே 03
முரளியின் வார்த்தைகளில் நாச்சியார் அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான். வாசுதேவனின் பார்வை முரளியிடம் இருந்து தன்னிடம் வரவும் சுயம் தெளிந்தாள் அவள். என்னவோ வாசுதேவன் பார்வையில் கடுமையைக்...
நெஞ்சம் பேசுதே 02
நெஞ்சம் பேசுதே 02
திருமகள் நாச்சியார் வீடு வந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கியிருக்க, அவசரமாக தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கியவள் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றாள். அங்கே சற்று...
நெஞ்சம் பேசுதே 01
நெஞ்சம் பேசுதே 01
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை...
இசையின் மொழி 10-3
ஆனால், அவளின் நிம்மதியை கெடுக்கவென்றே அடுத்தநாள் விடிந்தும் விடியாத வேளையில் அவளின் உறக்கம் கலைக்கப்பட்டது. அவள் விழிகளை மலர்த்தி பார்க்க, அங்கே பொம்மி அவளுக்கான உடைகள் மற்றும் நகைகளுடன் தயாராக நின்றிருந்தார்.
தூக்கம் முழுதாக...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 15
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 15
தமிழ்மாறனின் உறவுகள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாலும், கவனிக்காத பாவத்தோடு தான் உள்ளே நுழைந்தாள் ஆதி. அவளை கண்டதும் சத்யா மெல்ல தலையசைக்க, அந்த அத்தையும், சித்தியும்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 14
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 14
தமிழ்மாறன்- ஆதிரையின் திருமண ஏற்பாடுகள் மாறன் நினைத்தது போல் வெகு எளிமையாகவே ஏற்பாடாகி இருக்க, வரதனுக்கு துளிகூட இதில் விருப்பமில்லை. "என் வீட்டின் கடைசி கல்யாணம்......
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 13-2
மாறன் அவளை கழுத்தோடு சிறை செய்திருக்க, அவ்வபோது சில மென்முத்தங்கள் அவளின் மேல்
நெற்றியிலும், அவளின் காது மாடல்களின் மீதும்... சில நீண்ட நிமிடங்களுக்கு பின்பே அவர்களின் மோனநிலை கலைய, இன்னமும் கண்ணீர் வற்றவே...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 13-2
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 13-2
சத்யாவும், எழிலும் வரதனின் வீட்டிற்கு சென்று விட்டு தங்கள் வீட்டுக்கு திரும்பி வர, இவர்களுக்கு முன்பாகவே அங்கு காத்திருந்தான் தமிழ். அன்னையையும், தம்பியையும் கண்டதும் அவன்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 13
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 13
முன்பே எழில் அழைத்து சொல்லி இருந்தாலும், ஒருவாறாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு இருந்தாலும் சத்யவதி தன் வீட்டு வாசலில் நின்ற கணம் கண்ணீர் பெருக்கெடுத்தது உமாதேவிக்கு.அதுவும்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 12-2
"அடப்பாவி.. ஆதி வீட்டுக்கு வரும்போதெல்லாம் உன்னையும் பார்த்துட்டு தானேடா வந்தேன்... இப்போ கொஞ்சம் கூட பாசமே இல்லாம பழி போடற.." என்று அவர் கேட்க
"உங்க பொண்ணை பார்க்க நீங்க வந்தீங்க.....
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 12-1
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 12
தனது அறையின் பால்கனியில் கையில் ஒரு நாவலை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஆதி. கடந்த ஒரு வரமாகவே அவளின் வாசம் இங்கேதான். இந்த ஒரு வாரத்தில்...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 11-02
வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே நுழைய அத்தனை தயக்கம்.. கேளாமலே தந்தையின் முகம் வேறு நினைவு வர, சற்றுமுன் இருந்த புன்னகையை...
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 11
கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 11
ஆதிரையாழ் காலையில் கண்விழித்ததே தமிழ்மாறனின் அழைப்பில் தான்... காலை ஆறு மணிக்கெல்லாம் அவளை அழைத்து விட்டிருந்தான் அவன். அலைபேசியை பார்த்தவள் நேற்று இரவு அவன் வருவதாக...